Discover and read the best of Twitter Threads about #காங்கிரஸ்

Most recents (13)

#கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட #கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம் .....

1959 தஞ்சையில் #காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் பெரும்செல்வந்தர் #பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் #திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள் இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார்.
Read 19 tweets
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக #ops #eps K.Annamalai உள்ளிட்டோர் பதறி கதறுகிறார்களே…

சிலிண்டர் வெடித்து அரை மணி நேரத்திற்குள் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளை மட்டுமல்ல; அவர் மொபைலில் பேசிய மொத்த 1
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட நபர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது தமிழக காவல்துறை.

மேலும் அவருடன் பயணித்த ஐந்து பேர் மீதும் தீவிரவாத கடும் சட்டங்களையும் பிரயோகித்து உள்ளது தமிழ்நாடு காவல்துறை.

மேலும் குண்டு வெடித்து 2
இரண்டு மணி நேரத்திற்குள் போலீசார் தெரிவிக்காத நிலையிலும்...

பல விஷயங்களை முந்திரிக்கொட்டை ஆகி தெரிவித்த H Raja sharma Narayanan Thirupathy BJP #annamalai உள்ளிட்டவரையும்...

ஏன் தமிழ்நாடு போலீசார் தன் வளையத்துக்குள் கொண்டு வரவில்லை என்பது புரியாத புதிர் தான் நம்மைப் போன்ற 3
Read 9 tweets
Via WA
எங்கள் பெயர் #காங்கிரஸ் #congress

நாங்கள் இஸ்லாமிய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளியில் தெரியாமல் மறைத்து ராஜதந்திரமாக இந்தியாவை ஆண்டு வந்தோம்.

நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எமதர்மன். சுதந்திரப் போரில் 21 லட்சம் இந்துக்கள் நாடெங்கிலும் குறிப்பாக அதிக
எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு முன் நவகாளி வங்கத்திலும், சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானிலும், சுதந்திரப்போர் நடைபெற்ற போதும் கொல்லப்பட்டனர். அதற்கு நாங்களே முழுக்க முழுக்க காரணம். இந்துக்களை கொல்ல எங்களது மறைமுக ஆதரவு எப்போதும் உண்டு.

மத ரீதியாக பாகிஸ்தான் பங்ளாதேஷ் என இரண்டாக
பிளந்த பிறகு நாங்கள் பித்தலாட்டம் செய்து மூன்றரை கோடி முஸ்லிம்கள் இந்தியாலேயே தங்க வைத்து இந்துக்களுக்கு தீராத தலைவலியை கொடுக்க காரணமான கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அது போக பிளந்த இரண்டு நாடும் தங்களை முஸ்லிம் நாடுகள் என பிரகடனப்படுத்தியும் கூட இந்துகளுக்குத் துரோகம் இழைக்கவே
Read 19 tweets
அண்ணன் சீமான் மிகைப்படுத்தி பேசுகிறார்.. பேசட்டும்!

பொய்யாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
சுயபுராணமாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
நடக்காததை பேசுகிறார்.. பேசட்டும்!
கற்பனையாகப் பேசுகிறார்.. பேசட்டும்!
என்ன எது சொன்னாலும் பேசட்டும்னு சொல்றீங்க..
அது அப்படித்தான்! - 1/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை பற்றிய பிம்பமே தமிழ்நாட்டில் மாறியிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் தேசியத் #தலைவர்_பிரபாகரன் படத்தை பொது நிகழ்வில் ஏந்த முடியாமலே போயிருக்கும்… - 2/8
•அவர் மட்டும் பேசாமல் இருந்திருந்தால் இந்நேரம் #ஈழத்தில் இருக்கும் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நமக்குமான பந்தம் அறுந்தே போயிருக்கும்..

•அவர் மட்டும் பேசாமல் போயிருந்தால் இறுதிப்போரில் இங்கிருக்கும் #திமுக, #காங்கிரஸ் கட்சிகள் செய்த #துரோகம் என்னவென்றே தெரியாமல் - 3/8
Read 9 tweets
மரியாதைக்காக இதுநாள் வரை #காங்கிரஸ் காலத்து எந்த #பழைய_டாகுமெண்டுகளையும் வெளியே விடாமல் வைத்திருந்தார் மோதிஜி. ஆனால் அந்த #மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒரு தகுதி வேண்டும்.
அந்தத் #தகுதி தற்போதைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தாலி சூனியா, ராகுல், ப.சிதம்பரம் போன்ற
யாருக்கும் #கிடையாது என்பதால் ஒவ்வொன்றாக வெளிவருகிறது.
இனிமேல்.. #இப்படித்தான்..!
அடியாத மாடு தடி எடுத்தால் படியும்..!
விஷயத்துக்கு வருவோம்..
1981இல் நியூயார்க்கில் இருந்த டாக்டர் #மித்ரா என்பவருக்கு அப்போதைய பிரதமர் #இந்திராகாந்தி எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது...
அந்தக் கடிதத்தில்...
"உங்கள் கவலையை நானும் பகிர்கிறேன். #காஷ்மீரை பூர்விகமாக நாமிருவரும் கொண்டிருந்தாலும், (370 மற்றும் 35A காரணமாக) அங்கே ஒரு துண்டு #நிலமோ #வீடோ வாங்க முடியாது என்பது வருந்தத்தக்க ஒன்று.
ஆனால் தற்சமயம், இந்த விவகாரம் (370 மற்றும் 35A) பற்றி என் கையை #மீறிய
Read 5 tweets
#Thread

திமுகவை பொறுத்தவரை புதுடெல்லியில் ஒரு நம்பகத்தன்மை உள்ள நபர் எப்போதும் தேவைப்படுகிறது.

#அறிஞர்_அண்ணா, தானே #திமுக-வின் முகமாக பாராளுமன்றத்தில் முழங்கிய போது, அது திமுகவின் குரலாக ஓங்கி ஒலித்தது.

அவருக்கு பிறகு இரா. செழியன், முரசொலி மாறன்,..

1/n
#வைகோ, #தயாநிதிமாறன் என எத்தனையோ பேர் இருந்தாலும் கலைஞருக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த முகம் #முரசொலி_மாறன் மட்டுமே.

அதேபோல தற்போதைய தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நம்பிக்கை வாய்ந்த முகமாக கனிமொழி கருணாநிதி எம்.பி விளங்குகிறார்.

10% பொருளாதார அடிப்படையில்..

2/n
போலியாக இட ஒதுக்கீடு கொண்டு வந்தபோது எதிர்த்து வாக்களித்து தோற்கடிக்க வேண்டியபோது #காங்கிரஸ், #கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனது நிறத்தை காட்டிய போது, தனி ஆளாக எதிர்த்து பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

எச்.ராஜா போன்ற மனநோயாளிகள்..

3/n
Read 5 tweets
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ் #பாமக #பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக #அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
Read 4 tweets
#வேளாண்மசோதா #FarmBill2020 #மூங்கில்_துரோகம் 2006 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் குவிவதை பார்த்திருப்பீர்கள். 2006ல் UPA அரசு மன்மோகன் சிங்க் பிரதமர். கமல்நாத் சைனா சென்று ஓர் ஒப்பந்தம் போட்டு குடிசை தொழில்களை அழித்தார். அதாவது சீன அரசு ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு ஒரு கோடி
ருபாய் நன்கொடையாக தந்த பத்து நாட்களில் கமல்நாத் சைனா சென்றார். (சந்தேகம்: வெறும் ஒரு கோடி ருபாய் தந்ததற்காக இவ்வளவு பெரிய உதவியை சைனாவுக்கு காங்கிரஸ் செய்திருக்குமா அல்லது அதை விட அதிகமாக வெளிநாட்டில் உள்ள கணக்குகள் எதற்கேனும் பணம் அனுப்பப்பட்டதா என்று விசாரிக்கவேண்டும்). பீகார்
உத்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், மேகாலயாவில் எல்லாம் மூங்கில் என்பது புல் வகையாகவே கருதப்பட்டது. மூங்கிலை வளர்த்து அறுத்து நாற்காலிகள், ஊதுபத்திகள் இன்னும் பிற விஷயங்கள் செய்யும் ஆட்களுக்கு விற்பார்கள் அவர்கள். சைனாவும் மூங்கிலை சகட்டு மேனிக்கு வளர்த்தது. மூங்கில்
Read 9 tweets
இராஜபக்சே விடம் கருணாநிதி போட்ட கடைசி ஒப்பந்தம்.

2009 ஈழப்போர் உக்கிரமாக இருந்த நேரம். #தமிழ்மக்கள் கொத்து குண்டுகளால் கொடூரமாக கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக.

முதலமைச்சராக #கருணாநிதி இருந்தார்.
இந்தியாவில் அப்போது இருந்தது #காங்கிரஸ் அரசு. இந்தியா ஈழத்தில் தமிழர்களை கொன்றொழிப்பதற்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து கொண்டே இருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு திமுகவின் தயவில் தான் ஆட்சியில் இருந்தது.

கருணாநிதி நினைத்தால் மத்திய காங்கிரஸ் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழும் நிலை.
எனவே எப்படியும் கருணாநிதி போரை தடுத்து நிறுத்துவார் என்றே ஒட்டு மொத்த தமிழ் இனமும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை!!

கருணாநிதி கள்ள மவுனம் காத்தார். இதனால் மக்கள் போராட துவங்கினர். போராட்டக்கார்கள் மீது அடக்கு முறையை ஏவினார் கருணாநிதி.
Read 10 tweets
#ஸ்வீடன் ல் நடப்பது என்ன? #Sweeden
இயற்கையழகு, வளங்கள் நிறைந்த அவர்கள் வரலாற்றில் வன்முறையைக் காணாத அமைதியான ஐரோப்பிய நாடு ஸ்வீடன். கிறிஸ்தவ அடிப்படைவாதமும் அற்ற நாடு. தற்போது இஸ்லாமியர்களின் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மற்ற நாடுகளில் உள்ளது போல்
அதிகாரத்தில் இருக்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் சுயநலமே. ஸ்வீடன் 1930ம் ஆண்டிலிருந்து ஒரே ஒரு கட்சியால் (SDP - Social Democratic Party) ஆளப்பட்டு வருகிறது. 8 எதிர்க்கட்சிகள் இருந்தாலும் அவை சிறிய கட்சிகள். SDP நம் நாட்டு #காங்கிரஸ் #Congress கட்சி மாதிரியானது. 1970-ஆம் வருடம்
வரை ஸ்வீடனில் வாழ்ந்தவர்களில் 99% அந்நாட்டின் பூர்வ குடிகளான வெள்ளையர்கள். 1970 காலகட்டத்தில் ஸ்வீடனுக்கு அதிபரான ஒலாஃப் பால்மே தன்னைக் உலக விஷயம் தெரிந்த, பெரியதொரு லிபரலாக எண்ணிக் கொண்டு செய்த செயல்களே ஸ்வீடனின் இன்றைய துயர நிலை துவங்கக் காரணமானது.
ஸ்வீடனில் எல்லோரும் ஒரே
Read 25 tweets
நீட் என்னும் தேர்வினை கொண்டுவந்து மருத்துவப் படிப்பினை வெறும் கனவாகவே மாற்றி விட்டார்கள்#நீட் தேர்வை கொண்டுவந்தது #காங்கிரஸ் அதை செயல்படுத்தியது #பாரதிய_ஜனதா - 1/5
நீட் என்னும் தேர்வினை கொண்டுவந்து மருத்துவப் படிப்பினை வெறும் கனவாகவே மாற்றி விட்டார்கள்#நீட் தேர்வை கொண்டுவந்தது #காங்கிரஸ் அதை செயல்படுத்தியது #பாரதிய_ஜனதா - 2/5
நீட் என்னும் தேர்வினை கொண்டுவந்து மருத்துவப் படிப்பினை வெறும் கனவாகவே மாற்றி விட்டார்கள்#நீட் தேர்வை கொண்டுவந்தது #காங்கிரஸ் அதை செயல்படுத்தியது #பாரதிய_ஜனதா - 3/5
Read 6 tweets
#காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு பலமில்லை என #திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான #துரைமுருகன் இன்று கூறியிருக்கிறார்.கடந்த 10 வருடங்களில் காங்கிரஸ் இரண்டு முறை தனியாக போட்டியிட்டது. முதலில், அக்டோபர் 2011-ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களிலும் 1/9
இரண்டாவதாக, ஏப்ரல்-மே 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் தன்னுடைய நீண்ட நாள் தோழமை கட்சியான திமுகவின் ஆதரவில்லாமல் போட்டியிட்டது. கே. வி. தங்கபாலு காங்கிரஸ் தலைவராக இருந்த சமயத்தில்தான் உள்ளாட்சி மன்றத்தேர்தல்கள் நடைபெற்றன. ஐந்தாறு மாதங்களுக்கு முன், நடைபெற்ற 2/9
சட்டமன்ற தேர்தல்களில், திமுக-காங்கிரஸ்-பாமக-விசிக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருத்தது. 2ஜி வழக்கில் திமுக எம்.பி.க்களான ஆ. ராசாவும் கனிமொழியும் கைதாகி சிறையில் இருந்த சமயமும் கூட. இந்நிகழ்வுகளினாலும்கூட, திமுகவும் காங்கிரஸும் உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் 3/9
Read 9 tweets
நண்பர் பா ஏகலைவன் (பா. ஏகலைவன் ) செய்த சிறப்பான சம்பவம்.. ;)

பேசாததை பேசுவோம்-4
----------------------------------------------
காலம் தோறும் மோசடிகள்.!

அதனால், நிறைய பேச வேண்டிய காலம் இது.

#கீழடி_தமிழர்_நாகரிகம் #திருட்டுதிராவிடம்
எழுத்தாளர் சு. வெங்கிடேசனுக்கும் கீழடி அகழாய்வுக்கும் என்ன தொடர்பு.?

அவர் அந்த நிலத்தை தானமாக வழங்கிய பேரா. #கரு_முருகேசனா? #சோலைக்குடும்பரா? ஆய்வுக்கு வழிகாட்டி உதவிய உள்ளூர் பள்ளி ஆசிரியர்,#பாலசுப்ரமணியனா? அல்லது கீழடியை பரிந்துரை செய்த தொல்லியல் அறிஞர் #வெ_வேதாசலம் மா?
இல்லை, இந்த ஆய்வை நடத்தவேண்டும் என முனைந்து ஆய்வு செய்ய அலைந்து தேடி அறிந்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் #அமர்நாத்_ராமகிருஷ்ணன் னா? அல்லது இதில் மத்திய அரசு சிக்கல் செய்த போது நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்திய !#வழக்கறிஞர்கனிமொழி மதியா?
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!