Discover and read the best of Twitter Threads about #காணாபத்யம்

Most recents (14)

#ஸ்ரீ_தோரண_கணபதி

*கடன் தீர்க்கும் ஸ்ரீ தோரண கணபதி*!

கணபதி வழிபாடு கைமேல் பலன்’ என்பது அவ்வையின் வாக்கு.

ஆமாம்! ஒரே ஒரு கணம், கணபதியை மனதால் தியானித்து முறையிட்டால் போதும்;

நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும்.

வேண்டியது வேண்டிய படி நிறைவேறும். Image
நாம் அவரைத் தேடிப் போக வேண்டியது இல்லை.

அவரே, நம்மை நாடி வந்து அருளும் பொருட்டு,

நாம் இருக்கும் - புழங்கும் இடங்களுக்கு அருகிலேயே...

தெருக்கோடியிலும்,

மரத்தின் அடியிலும்,

நதிகளின் கரைகளிலுமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
அரச மரத்தடி விநாயகரை வணங்கினால், குழந்தைப் பேறு வாய்க்கும்.

வன்னி மரத்தடியில் அருளும் விநாயகரை வழிபட கிரக தோஷங்கள் நீங்கும்.

ஆலமரத்தடி விநாயகரைத் தரிசித் தால் தீய சக்திகள் விலகியோடும்.

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபடுவதால் நாள்பட்ட நோய்கள் அகன்று நிம்மதி கிடைக்கும்.
Read 14 tweets
#வெயிலுகந்த_விநாயகர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில் - உப்பூர்.

ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்க்கு முன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த இடம் தான்

"உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில்".

சீதாவை மீட்க இலங்கை செல்லும் போது முதலில் இங்குள்ள விநாயகரை வணங்கித் தான் சென்றார்.
தல வரலாறு :

தட்சன் தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் யாகம் செய்தான்.

சிவபெருமானைத் தவிர அனைத்து தேவதைகளையும் அழைத்து யாகத்தை நடத்தினான்.

இந்த யாகத்தில் கலந்து கொண்டதால், சூரியனுக்கு தண்டனை கிடைத்தது.
தன் தவறுக்கு பரிகாரம் தேட முற்பட்ட சூரியன், வன்னி மந்தார வனத்தில் தவமிருந்தார்.

சூரியன் தவத்தால் மகிழ்ந்த விநாயகர் அவர் பாவம் போக்க அருளினார்.

தனது ஒளிக்கிரணங்கள் விநாயகப் பெருமான் மீது பட்டு தான் வணங்க அதை ஏற்குமாறு கோரினார்.

அவ்வாறே அருளினார் விநாயகர்.
Read 11 tweets
#விநாயகர்_சபை

விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம்.

அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார்.
அவரது ஆலோசனையின்படி திருப்பாசூர் வாசீஸ்வரர் தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு.
இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர்.

இதனை, "#விநாயகர்_சபை' என்கின்றனர்.
Read 5 tweets
#ஸ்ரீ_கணபதி_சஹஸ்ரநாம_ஸ்லோகங்களும்_பலன்களும் :

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது.

அதைத் தினமும் கூற முடியாதவர்கள்,

சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.

இது அனுபவத்தில் கண்டது.
1.காரிய தடை நீங்க:-

மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||

இதை தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.

ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க :

வஜ்ராத்யஸ்த்ர பரீவார:
கனசண்ட ஸமாஸ்ரய :
ஜயோஜய பரீவார :
விஜயோ விஜயாவஹ :||

இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
Read 10 tweets
#விநாயகர்_அஷ்டோத்ரம்

ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
Read 11 tweets
*#நவக்கிரக_விநாயகர்*

விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம்.

இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.

உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம்

யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது.
Read 8 tweets
#சங்கடஹர_சதுர்த்தி சிறப்பு :

#விநாயகர்_அஷ்டோத்ரம் :

ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
Read 12 tweets
*#நவக்கிரக_விநாயகர்*

விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம்.

இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக் கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.

உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது.
Read 8 tweets
#சங்கடஹர_சதுர்த்தி

இன்று கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி

மிக மிக எளிமையாக வழிபடக்கூடிய தெய்வம் இந்த விநாயகர்.

மனம் உருகி தோப்புக்கரணம் போட்டு, இரு கைகளைக் கூப்பி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும், அந்த வரங்களை உடனே கொடுத்து விடுவார்.
குழந்தை மனம் கொண்ட இந்த விநாயகர் அதிலும் கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் விசேஷமான இந்த சங்கடகர சதுர்த்தி வழிபடும் முறை

இன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு,
பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் கம் கணபதயே நமஹா’ என்ற மந்திரத்தை சொல்லி உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள்.

விரதம் இருப்பது அவரவர் விருப்பம்.

எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் அல்லது பால் பழம் ஒரு வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
Read 10 tweets
*#சங்கடஹர_சதுர்த்தி*

*#ஸ்ரீ_கணநாயக_அஷ்டகம்*

1.ஏக தந்தம் மஹா காயம் தப்த காஞ்சனா சந்நிபம்
லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே ஹம் கண நாயகம்.

2.மௌஞ்ஜி கிருஷ்ணா ஜினதரம் நாக யக்னோப வீதினம்
பாலேந்து சகலம் மெளளம் வந்தே ஹம் கண நாயகம்.
3.சித்ரா ரத்னா விசித்ராகம் சித்ரா மாலா விபூஷிதம்
காம ரூப தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.

4.கஜவக்த்ரம் ஸுர ஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம்
பாஸாங்குச தரம் தேவம் வந்தே ஹம் கண நாயகம்.

5.மூஷ கோத்தம மாருஹ்ய தேவா ஸுர மஹா ஹவே
யுத்த காமம் மஹா வீர்யம் வந்தே ஹம் கண நாயகம்.
6.யக்ஷ கின்னர கந்தர்வ சித்த வித்யா தரை: சதா
ஸ்தூய மானம் மஹா பாஹும் வந்தே ஹம் கண நாயகம்.

7.அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபீ: பரி வேஷ்டிதம்
பக்த ப்ரியம் மதோன் மத்தம் வந்தே ஹம் கண நாயகம்.

8.சர்வ விக்ன ஹரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்
சர்வ சித்தி பர்தா தாரம் வந்தே ஹம் கண நாயகம்.
Read 4 tweets
சங்கடஹர சதுர்த்தி விரத மகிமை..!!

நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சவுபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும்.
இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாஸ்திரம். 

அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்யவேண்டும்.

மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது.
அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். 

அது மகா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது.

அந்நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும்.

இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும்.
Read 13 tweets
#விநாயகர்_அஷ்டோத்ரம்

ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் கஜானனாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம
ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
Read 10 tweets
விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?...

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?

விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகரை ஆற்றில் சென்று கரைத்து விடுவார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அள்ளி எடுத்து சென்று விடும். அதனால் அவ்விடத்தில் நீர், நிலத்தடியில் இறங்காமல் ஓடிக் கடலில் சேர்ந்து விடும். இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும்.
நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்குவதற்கு கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் அந்த மண் ஆற்றில் கரைந்து ஆற்று நீரை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்திவிடும் என்று இதற்கொரு தீர்வு கண்டனர்.
Read 9 tweets
இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை
#சைவம்
#சாக்தம்
#வைஷ்ணவம்
#காணாபத்யம்
#கெளமாரம்
#செளரம்
#ஸ்மார்த்தம்
சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவனின் பாடல் பெற்ற கோவில்கள் 284ல் 274 தமிழ்நாட்டில் உள்ளன.
வைணவத்தின் 108 திவ்ய தேசத் தலங்களில் 84 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
கெளமாரத்தின் 21
#முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.
கானாபத்தியத்தில் அஷ்ட #கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான்!
செளரத்தில் சூரியனை தெய்வமாக #தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.
சாக்தத்தில் #பராசக்தி நவதுர்க்கை கோவில்கள்
அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.
மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு
தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும் ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான் .
#பதிணெட்டு_சித்தர்கள் தோன்றி வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!