Discover and read the best of Twitter Threads about #காமராசர்

Most recents (6)

#காமராசர்

முதல்வராக இருந்த சமயம்.*

அவரை காண அலுவலகம் தேடி ஒரு எளிய மனிதர் கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருகிறார்.

சிறிது நேரத்தில் முதல்வரைகாண அனுமதி கிடைத்ததும், முதல்வரின் அறைக்குள் செல்கிறார் அந்த நபர்.

உள்ளே வந்த நபரை சட்டென அடையாளம் கண்டுகொண்ட முதல்வர். ImageImage
*"என்ன ரெட்டியாரே, செளக்கியமா என்ன சேதி? இல்ல சும்மா பார்க்க வந்தீரா?* என அழைத்து அருகில் அமரச் செய்தார்.

இவருக்கோ தயக்கம். வந்த சேதியை எப்படி சொல்ல, முதல்வரோ அவரின் தோளில் கைவைத்து.

*"பரவா இல்லை. என்ன சேதியானலும் சொல்லுங்க ரெட்டியார்"*
*"இல்ல என் மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்."* என தயங்க,

*"அடடே நல்ல சேதிதானே, இதுக்கு ஏன் ரெட்டியாரே தயக்கம். சரி, நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க"* என்று தோளில் தட்ட......

*இல்ல, கல்லாணத்துக்கு நீங்க வரனும்.* நீங்கதான் தலைமை தாங்கனும். ஊரெல்லாம் சொல்லிட்டன்.
Read 16 tweets
அரசு கொடுக்கும் இலவசம்!!

மாதம்தோறும் உழைக்காமலேயே அது ஏழை மக்கள் என்றாலும் இலவசமாக பணம் கொடுக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தினால் என்னவாகும்??

படிக்காத மேதை #காமராஜர் அந்த காலத்திலேயே ஒரு நிகழ்ச்சியில் தெளிவாக பேசி உள்ளார்.

இது நமக்கு பாடம் புகட்டுவதாக உள்ளது.
அதனால் கண்டபடி தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கும் தேசியக்கட்சிகள், மாநிலக்கட்சிகள் இனியாவது திருந்த வேண்டும்.

#பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

#தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் படிக்காத மேதை தனக்கே உரிய பாணியில் பேசியது.!
நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.!

ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று கேட்கிறாங்க!!

எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை.

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.!

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.!
Read 7 tweets
#அமெரிக்கஅதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபருக்காக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சியாமளா கோபாலன் அவர்கள் 1958லேயே சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி படிக்கும் அளவிற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தார்.

அது எப்படி சாத்தியமென்றால்??
சியாமளா கோபாலனின் தந்தை கோபாலன் அவர்கள் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.

கல்வி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட உயர் பொறுப்புகளை அடைய முடியும்.
சரி அந்த சமயத்தில் எனது #தாத்தா என்ன செய்து கொண்டிருந்தார்??

எங்கள் ஊர் பாளையக்காரர்கள் நிலத்தில் கிணற்றில் மாடுகளை கட்டி நாள் முழுவுதும் கவளை இறைத்துக்கொண்டிருந்தார்.

அந்த மாடுகளுக்கு சற்றும் குறைவில்லாத உழைப்பை செலுத்தி.சரி அவர் ஏன் படிக்கவில்லை??
Read 8 tweets
#காமராஜருக்கு கருணாநிதி மரியாதை கொடுத்தது போல் யாரும் கொடுத்ததில்லை -- #ஸ்டாலின்.

#காமராஜர் வசித்த வாடகை வீட்டை ஏழையின் மாடமாளிகையை பார் - முரசொலி.

ஹைதராபாத் ஸ்டேட் பாங்கில் ஒன்றரை கோடி போட்டுள்ளார் - முரசொலி.

அண்டங்காக்கை - முரசொலி. +
ரஷியாவிற்கு இத்தனை நாள் எருமைதோல்தான் போய் கொண்டிருந்தது. இன்று எருமை மாடே #ரஷியா சென்றுள்ளது(காமராஜர் ரஷியா பயணத்தை) - முரசொலி.

காமராஜர் #நாடார் ஜாதி என்பதற்காக மரம் ஏறி சாணான் - முரசொலி +
காமராஜரை சட்டசபை தேர்தலில் சீனிவாசன் என்பவரை நிற்க வைத்து தோற்கடித்த பிறகு தோற்கபட வேண்டிய விஷகிருமி - முரசொலி.

இத்தனையும் பேசியவர் திருட்டு ரயில் ஏறி வந்து தமிழ்நாட்டை சூறையாடி கொள்ளையடித்து உலக பணக்கார குடும்பத்தின் தலைவன் #கட்டுமரம் பேசியது. +
Read 17 tweets
1961-ல் தேவகோட்டையில் பெரியார் பேசினார்..கிட்டதட்ட அது அவரது மரண வாக்குமூலம்போலத்தான்..அதில் தோழர்களே..!எனக்கோ வயது 82 ஆகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள்.. உங்களைவிட முதிர்ந்த நான், மரண வாக்குமூலம்போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம்
கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள் ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள்,மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள்,
வெள்ளைக்காரர்கள் இவர்கள் யாருடைய ஆட்சியிலும் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை...இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள்.அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள். காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு
Read 6 tweets
"இந்தியாவின் திராவிட முகம் - வி.பி.சிங்"

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து காலமெல்லாம் சமூகத்தின் அடிதட்டு மக்களுக்காக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த மனிதர்கள் வரலாற்றில் அரிதாகவே தோன்றுகிறார்கள், புத்தர், சாகுமகாராசர், பூலே, பெரியார் என
இந்திய துணை கண்டத்தில் குறிப்பிடதகுந்த அந்த பட்டியலில் தனக்கென தனி இடத்தை பிடித்த இந்தியாவின் முன்னால் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் பிறந்த நாள் 25.06.1931ல் வளமான வடஇந்திய ராஜவம்சத்தில் தயாவின் மிகப்பெரிய ஜமிந்தார் குடும்பத்தில் பிறந்து, மண்டா ராஜவம்சத்தில்..
வளர்ந்த பெரும் செல்வந்தராக இருந்தபோதும், 1950களில் தெலுங்கானாவின் சிறிய கிராமம் ஒன்றில் தொடங்கி இந்தியா முழுவதும் பெரும் இயக்கமாக வளர்ந்த வினோபாவின் பூமிதான இயக்கத்தில் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு அள்ளி வழங்கி வாழும் வரை எளிமையான மனிதராக இருந்து மறைந்தவர் வி.பி.சிங்
Read 58 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!