Discover and read the best of Twitter Threads about #காயத்ரி_மந்திரம்

Most recents (3)

#காயத்திரி_மந்திரம்

விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும்.

பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார்.
அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள்.

5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.

இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம்.

இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.

சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.

காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.

இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
Read 16 tweets
#காயத்ரி_மந்திரம்

இது மந்திரங்களில் சிறப்பு வாய்ந்ததாகவும், தாய் மந்திரமாகவும் கருதப்படுகிறது.

இது விஸ்வாமித்திரர் என்ற முனிவரால் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

காயத்ரி மந்திரமானது அக இருளை நீக்கி ஞான ஒளியைத் தந்தருளும்படி இறைவனை வேண்டும் மந்திரமாகும். Image
*மந்திரம் :*

ஓம் பூர் புவஸ்ஸூவ

தத் ஸவிதுர்வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோந ப்ரசோதயாத்

*விளக்கம் :*

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.
நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

*காயத்ரி மந்திரத்தின் மகிமைகள் :*

பல ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக வேதங்களில் தான் காயத்ரி மந்திரம் இயற்றப்பட்டது.

இதுவே முதன்மையான மந்திரமாக கருதப்படுகிறது.
Read 11 tweets
#காயத்ரி_மந்திரம் ஓர் பிரபஞ்ச சக்தி

உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.

இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னாள் ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.
(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின்
சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்?

1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது
1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில்
வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற மந்த்ரங்களை விட
உலகத்திலேயே சக்தி அதிகம்.

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது.
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!