Discover and read the best of Twitter Threads about #குழந்தை

Most recents (3)

தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் #இறந்து #கிடந்த, #பத்துவயதே
ஆன, அந்த #மணப்பெண் #குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்......
1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது
ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே,
#பத்து #வயதே ஆன, குழந்தை,#ஃபுல்மணி#Phulmoni என்ற தனது#மனைவியின் #கன்னித் தன்மையை #அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது......
முதலிரவு படுக்கை விரிப்பில், #ரத்தக்கறை
படிந்திருக்க வேண்டும் என்பது, #அந்தக்கால
#ஆச்சாரமாக,சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை #உடைக்கப்பட்ட
நிலையில்,#ஃபுல்மணி என்ற #மணப்பெண்
#குழந்தை, கொல்லப்பட்டு,படுக்கையில் கிடந்தாள். "#மணப்பெண்ணின்" #கன்னித்
#திரை கிழிந்து, #ரத்தம் #சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின்
நடை முறை தான்.

ஆனால், அதைக் கண்டு, நெஞ்சுருகிக் கரைந்து
Read 12 tweets
'கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான்.

அப்போது அவன் அருகில் ஒரு #குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த #இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு #தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை.
Read 6 tweets
கணவன் இறந்த உடன் மனைவி #உடன்கட்டை ஏறவேண்டும் என்பதை ஒழித்த போது இந்துக்களின் மனம் புண்பட்டது.

#குழந்தை திருமணத்தை தடை செய்யப்பட்டபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.

இந்துக்களிலேயே வேறு வேறு சாதியை சேர்ந்தோர் #திருமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.
இளம் விதவைப்பெண்கள் #மறுமணம் செய்தபோது இந்துக்களின் மனம் புண்பட்டது.

குறிப்பிட்ட சமூகத்துப் பெண்கள் #மாராப்பு சேலையை அணியும் உரிமையை பெற்றபோதும்
இந்துக்களின் மனது புண்பட்டது.

#தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நடந்துசெல்லலாம் என்ற உரிமையை பெற்றபோதும் இந்துக்களின் மனது புண்பட்டது.
பன்றி, மாடு, ஆடு குளிக்கும் ஆறு, குளத்தில் மனிதன் குளிக்க கூடாது என்கிற #காட்டுமிராண்டி தனத்தை மீறி பொதுமக்கள் நீராட உரிமை பெற்றபோதும் இந்துக்கள் மனது புண்பட்டது.

பெரும்பான்மை இந்துக்களுக்கு #கல்வி வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் கொடுத்தபோதும் இந்துக்களின் மனம் புண்பட்டது.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!