Discover and read the best of Twitter Threads about #கேதார்நாத்

Most recents (3)

#நரநாராயணர் #பத்ரிகாஸ்ரமம்
தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள். கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்குவது இத்திருவவதாரம். மகா விஷ்ணுவின் பல்வேறு திருநாமங்களுண்டு. முக்கியமான 245-வது நாமம்
'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது. #நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள். ஸ்ரீமந் நாராயணனிடம் இருந்து தான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றி உள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.
'ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திரம்
பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்களும் சாஸ்திரங்களும் கூறுகின்றன. நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம்.
நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
'நர நாராயணன்’
Read 24 tweets
#கேதார்நாத்

உத்தரகாண்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டு இருந்தது.

இதை மாற்றுவதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த சிவபக்தர் ஒருவர் தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். Image
இதையடுத்து, கோயிலின் கருவறையில் இருந்த வெள்ளி தகடுகளை அகற்றி விட்டு, தங்கத் தகடு பதிக்கும் பணி நடந்து முடிந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமாலய மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்துக்கு வருடம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை இந்த மாத இறுதியில் முடிவடைய உள்ளது.

தற்போது குளிர் அதிகமாக உள்ளதால் கேதார்நாத் ஆலயத்தின் நடை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலயத்தின் கர்ப்பகிரகத்தில் தங்க முலாம் பூசிய தகடுகள் பதிக்கும் பணிகள்
Read 8 tweets
*உலகிலேயே_மிக உயரமான_இடத்தில் உள்ள சிவப்பரம்பொருளின் ஆலயம்!_
*[ சுமார்_3680_மீ ]...*

*அருள்மிகு_துங்கநாதர் திருக்கோயில்*
*துங்கநாத்,
*உத்தர்காண்ட்_மாநிலம்.*
*ருத்ரபிரயாக்_மாவட்டம்.*

🇮🇳🙏1
*பரமேஸ்வரன் கொலுவிருக்கும்*
*கேதார்_கோயில்கள் ஐந்து.*

ஈசனின் உடல்பாகங்களில் ஐந்தாக அவை வர்ணிக்கப்படுகின்றன.

#கேதார்நாத்* - ஈசனின் உடல்

#துங்கநாத்* - ஈசனின் புஜம்

#ருத்ரநாத்* - ஈசனின் முகம்;

#மத்மஹேஷ்வர்* - ஈசனின் தொப்புள்;

#கபிலேஷ்வர்* - ஈசனின் தலைமுடி.

🇮🇳🙏2
குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது,
வியாசர்தான் அவர்களிடம்
‘சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காத்தருள்வார்’

🇮🇳🙏3
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!