Discover and read the best of Twitter Threads about #கோகுலாஷ்டமி

Most recents (4)

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும்
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
Read 7 tweets
#கோகுலாஷ்டமி
#பட்டத்ரியும்_குருவாயூரப்பனும்

"தாத்தா.. தாத்தா.. எழுந்துக்கோ..விடியப்போறது.."

"ஓ.. நாழியாயிடுத்தா.. செத்த கண் அசந்துட்டேன்.."

"நாராயணீயம் எழுதணுங்கற எண்ணமே மறந்துடுத்தா.. அப்புறம் எப்படி கண் அசறும்.."
"இல்லடா கிருஷ்ணா.. ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு வெளிச்சத்தில் எழுதினேனோன்னோ.. அதான்.."

"சரி சரி.. போய் குளிச்சுட்டு வா.."

"தோ.. இப்பவே.."

"தாத்தா.. நீ இப்ப பூஜை பண்ணனுமா.. எனக்கு பசிக்கறது.."

"அனுஷ்டானம் பண்ண வேண்டாமா.. கொஞ்சம் பொறுமையா இரு.. நைவேத்தியம் பண்றேன்.."
"நான்தான் உன்னோடயே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு பூஜை.."

"கொழந்தே... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவனடா நீ.. பூஜை என்பது உனக்கு அல்ல.. எங்களுக்கு.. எங்கள் மனம் என்னும் கோவிலை தூய்மைப்படுத்தி அதில் பரிசுத்தமான உன்னை குடியமர்த்த.."
Read 9 tweets
#ம்காபெரியவா #ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி
"ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், 'உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்' என்கிறார். எங்கும் ஒரே
இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவண
மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல், தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு
Read 18 tweets
அனைவருக்கும் #கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்🙏

எல்லோரும் மகிழ்ச்சியாக இந்த பண்டிகையை கொண்டாடி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

எந்த வருடத்தையும் விட இந்த வருட கோகுலாஷ்டமி மிக சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடியதையும், அதற்கு வாழ்த்து சொன்னதையும் பார்த்து மனம் மகிழ்ந்தேன். Image
சமூகவலைத்தளத்தில் பகவான் கிருஷ்ணன் பெருமளவு ஆக்கிரமித்தது அதற்கு சான்று. இந்த விழாவானது இந்தியாவில் மட்டுமல்லாமல் சனாதனம் எங்கெல்லாம் பரவியுள்ளதோ அங்கு எல்லாம் நம் மனம் கவர் நண்பன், நம்மை வழிநடத்துபவனான பகவான் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். Image
இந்த பண்டிகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அலங்காரம் செய்து கிருஷ்ணரே தன் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதாக ஆனந்தம் அடைகின்றனர். இந்த கொடுப்பினை எல்லாம் பகவான் கிருஷ்ணர் ஒருவருக்கே என்றால் மிகையில்லை. அவன் போதித்த கீதாச்சாரத்தில் சொல்லாத விஷயங்களே இல்லை. Image
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!