Discover and read the best of Twitter Threads about #கோவிந்தா

Most recents (6)

#கண்ணா #கிருஷ்ணா #முகுந்தா #கோவிந்தா
துவாபர யுகத்தில் திரும்பும் இடமெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடி கொண்டிருந்தது. நதி, மண், ஆகாயம் என திரும்பும் இடமெல்லாம் அக்கிரமம். மிதமிஞ்சி ஆடிய கம்சன் நரகாசுரனில் தொடங்கி துரியோதன கூட்டம் வரை ஆடி தீர்த்தார்கள். சொந்த மருமகனை கொல்ல துணிந்த
கம்சன், பங்காளிகளை ஒழிக்க தேடிய துரியன், பெரும் அதர்மவாதிகள் சிசுபாலன், ஜராசந்தன் என கணக்கில் அடங்கா கெட்டவர்கள் மண்டி கிடந்தனர். இது போக அரக்க கூட்டம், பாம்பு கூட்டம் இன்னும் மானிடரை அறவழி வாழவே விடாத பெரும் அராஜக கும்பல்கள் ஆட்டம் போட்ட காலமாய் இருந்திருக்கின்றது.
யாருக்கும்
தெரியாமல் ஆனால் தெரிய வேண்டியோருக்கு தெரிந்தபடி சவால்விட்டு பிறந்தான் கண்ணன், பிறந்த நொடியில் இருந்து அவனுக்கும் அதர்மத்துக்குமான போர் தொடங்கியது. அவன் வாழ்வினை படித்தால், அந்த குழந்தையினை கொஞ்ச தோன்றும். அந்த வாலிபனை ரசிக்க தோன்றும், அவன் வீரத்தில் உடல் சிலிர்க்கும், அவன்
Read 32 tweets
#கோவிந்த_நாமம்

பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்லி
பெருமாளைத் தரிசிப்பார்.

ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.

ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு
குறையில்லை.

இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து

தம்பி ! உன் குடும்பம் நலமா?

ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா என்று கேட்டார்.

அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை என்றார்.

உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன்,
எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே!
அதைச் சொல்லேன்! என்றார்.

வந்தவர், கோவிந்தா! கோவிந்தா என்றார்.

பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன் இது தானா!

நான் தினமும் விஷ்ணு
சகஸ்ரநாமமமே சொல்கிறேன்.

அதை விடவா இது பெரிது என்றார்.
Read 6 tweets
#நற்சிந்தனை
பெருமாள் பக்தர் விஜயன் அதிகாலை நீராடி, விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் சேவிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார். ஒரு குருவிடம் சென்று, குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன் என்றார்.
குரு
அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து, தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா? என்று கேட்டார். அந்த நபரோ, பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை! என்றார். உடனே பெருமாள் பக்தர் விஜயன் ஆச்சரியத்துடன், எனக்கு அந்த
மந்திரம் தெரியாதே. அதைச் சொல்லேன் என்றார்.
வந்தவர், #கோவிந்தா #கோவிந்தா என்றார். பக்திமான் விஜயன் ஏமாற்றத்துடன், இது தானா! நான் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது என்றார். குரு அவரிடம், நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சஹஸ்ரநாமம்.
இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது.
Read 5 tweets
#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த
Read 13 tweets
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் புருஷோத்தமன், தினமும் கிருஷ்ணரை வணங்காமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டான். காலையில் எழுந்ததும் #ஹரிஹரி என்று 7 தடவை சொல்லுவார். அரண்மனையை விட்டு கிளம்பும் முன் #கேசவாகேசவா என்பார். சாப்பிடும் முன் #கோவிந்தா என்பான். தூங்கச்செல்லும் முன் #மாதவா என்பான்.
இப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒன்று வீதம் பரந்தாமனின் 11 திருநாமங்களையும் 7 தடவை சொல்வது அவனது வழக்கம். என்ன தான் கடவுள் நாமம் சொன்னாலும், முன்வினைப் பாவங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டால், அதை யாரானாலும் அனுபவித்து தான் தீர வேண்டும். மன்னன் புருஷோத்தமனுக்கும் அந்த நேரம்
வந்தது. அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான். அந்நிலையிலும் அவனுக்கு கிருஷ்ணரின் பெயர் மட்டும் மறக்கவில்லை. கிருஷ்ணா கிருஷ்ணா என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள் என புலம்பிக் கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு
Read 10 tweets
#திருப்பதி..

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

🇮🇳🙏1
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

🇮🇳🙏2
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் "கௌசல்யா சுப்ரஜா ராம..." என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

🇮🇳🙏3
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!