Discover and read the best of Twitter Threads about #சனாதன_தர்மம்

Most recents (4)

#சனாதன_தர்மம்
சனாதன தர்மம் என்பது முக்கியமாக நமது உயிருக்கும் உள்ளத்திற்கும் தொடர்புடைய நியதிகள் (இயற்கை சட்டங்கள், ஒழுக்கங்கள்) என்னவென்று புரிந்து கொண்டு அதனுடைய அடிப்படைத் தன்மையை அறிந்து கொண்டு, நாம் பிறவி பயனை அடைய வேண்டும் என்பதாகும். அடிப்படையை உணர்ந்து கொண்டால் தான் இந்த
வளர்ச்சி சாத்தியமாகும். இந்த அடிப்படை தன்மையை தான் #சனாதன_தர்மம் என்கிறோம்.
உண்ணும் உணவு தானியங்களில் *'நவதானியங்கள்'* என்று ஒன்பது வகையாக நிர்மாணித்து, அந்த தானியங்களுக்கு அதிபதியாக *'நவக்கிரகங்கள்'* என்று ஒன்பது கிரகங்களையும் அமைத்தனர் நம் முன்னோர்கள். நவதானியங்களை 9 என்ற
அவர்கள், திசைகளை எட்டாக பிரித்தனர்.
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
வட கிழக்கு
வட மேற்கு
தென் கிழக்கு
தென் மேற்கு

இசையை ஏழாக கொடுத்தனர்.
ச ரி க ம ப த நி

இசையை ஏழாக கொடுத்த அவர்கள் சுவையை ஆறாக பிரித்தனர்.
இனிப்பு
கசப்பு
கார்ப்பு
புளிப்பு
உவர்ப்பு
துவர்ப்பு

நிலத்தை 5ஆக பிரித்தனர்
Read 18 tweets
கணவர் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது, மனைவி இந்த ஒரு வார்த்தையை சொல்லி வழியனுப்பி வைத்தாலே போதும்.

குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் நிறைவாக இருக்கும்.
ஆண்கள் வெளியே கிளம்புவதற்கு முன்பாக பெண்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும்.

எப்படி இருக்கக் கூடாது என்பதை பற்றி சில விஷயங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாக இந்த விஷயங்களை எல்லாம் படித்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
நம்முடைய அம்மா, நம்முடைய பாட்டி இவர்களெல்லாம் அந்த காலத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் கிளம்புவதற்கு முன்பு எந்தெந்த வேலைகளை செய்து வந்தார்களோ, அதை நாம் இப்போது செய்யத் தவறி வருகின்றோம்.

அதனாலேயே சில இழப்புகள், சில கஷ்டங்களை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
Read 17 tweets
*"பிறக்கப் போகிறது ஆடி மாதம்" -17.07 2022-. ஆடி மாதம் பிறந்தாலே நமக்கு பண்டிகைகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கி விடும்.

ஆடி பிறக்கின்ற முதல் நாளே ஆடிப்பண்டிகை நாள் தான்.
1. *கடக சூரியன்*

ஆடி மாதம் முழுவதும் சூரிய பகவான் சந்திர பகவான் ராசியான கடக ராசியில் சஞ்சரிப்பார்.
இது கடக மாதம் என்றும் பெயர் பெறும்.
2.*தக்ஷிணாயன புண்ணிய காலம்*

ஆடி மாதம் முதல் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பமாகிறது.

ஆடி முதல் மார்கழி வரையிலுமுள்ள ஆறு மாதங்களும் தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆகும்.
Read 29 tweets
#சனாதன_தர்மம்
மசூதியில் ஒரு பொந்தில் ஒரு பாம்பு வாழ்ந்தது.
தினமும் 5 முறை நமாஸைக் கேட்கும்,

நமாஸுக்கு இவ்வளவு மகிமை இருக்கிறது, பின்னர் ஒரு நாள் நானும் நமாஸை வாசிபேன்.

ஒருவேளை நான் சொர்க்கத்தையும் பெறலாம் என்று நினைத்து
ஒரு நாள், நமாஸின் நேரத்தில், நமாஜிகளின் வரிசைகளுக்கு
நடுவில் செல்லத் தொடங்கியது.

நமாஜிகள் பாம்பைப் பார்த்ததும், அவர்கள் கம்புகள் மற்றும் கல்லை கொண்டு துரத்தி ஓடினார்கள்,
இப்போது பாம்பு முன்னால் ஓடியது,
நமாஜிகள் ஒரு கம்புகளுடன் பின்னால் சென்றனர் ..

தலை தெறிக்க ஓடிய நாகம் சர்ச்சை கண்டது...
அங்கு தினமும் பைபிள்
வாசிக்கும் செய்தியையும் கேட்டது ...

அன்பே கடவுள்...

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வாருங்கள்... உங்களுக்கு நான் இளைப்பாறுதலை தருகிறேன் ....

என்ற பைபிளின் குரலை கேட்டது

ஆஹா ...

மசூதியை விட இது நல்ல இடம் போலிருக்கிறது.

பரலோகத்திலுள்ள ராஜ்யத்தில் இடம் பிடிப்பதற்கு
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!