Discover and read the best of Twitter Threads about #சனிபகவான்

Most recents (4)

#சனிபகவான்
மன்னன் மகேந்திரன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களை கொடுத்து, இதற்கு என்ன விலை கொடுக்கலாம், மதிப்பு போட்டுச் சொல்லுங்கள் என்றான். அதைப் பெற்றுகொண்ட பொற்கொல்லர், மன்னா! இவற்றை எடுத்து சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை Image
வந்து சொல்கிறேன் என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்
விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற் கொல்லர் உடனே தன்
Read 9 tweets
*சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?*

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு :

*கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது,* *நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது.
அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது.*
*சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும்.*
தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
Read 12 tweets
#சனிபகவான் கோள்களில் பகவான் என்று சேர்த்து அழைக்கப்படும் பெருமை சனீஸ்வரருக்கு மட்டுமே உள்ளது. ஏனென்றால் அவர் நீதிமான் ஆவார். யாரெல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் தருகிறார்களோ அவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை. அவரவர் வாழ்க்கையில் சனி தசா நடக்கும் போது, அஷ்டம சனி, ஏழரை
சனி காலத்தில் சனிபகவான் பாடம் புகட்டுவார். தவறு செய்து விட்டோம், கர்ம வினைப்படி துன்பத்தை அனுபவிக்கும் போது நமக்கு புத்தி வந்து அதிலிருந்து விடுபட துடிக்கிறோம். அப்போது என்ன செய்ய வேண்டும்?
நமச்சிவயா என்றும், ராம ராம என்றும் தெய்வ நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
ஆஞ்சநேயரை வணங்குவோரையும் சனிபகவான் பாதிப்பதில்லை.
பாவ வினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை அவர் தண்டிப்பதில்லை.
சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன பெருமாள் வழிபாடு செய்வதும் சனி தோஷ  பரிகாரங்களில் ஒன்று ஆகும்.
சனிக்கிழமை காக்கைக்கு எள்ளன்னம்
Read 8 tweets
சனி பகவான் யாரை பாதிப்பதில்லை?????

'சனி கொடுக்க எவர் தடுப்பார்'

1. நமச்சிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!