Discover and read the best of Twitter Threads about #சர்க்காரியா_கமிஷன்

Most recents (3)

#என்ன_செய்தார்_கலைஞர் 2

ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்

அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.

ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை" Image
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.

#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.

கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்

ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார் Image
Read 18 tweets
#சர்க்காரியா_கமிஷன் 1

1972ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு தனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் அடுக்கடுக்காய் அபாண்டங்களை அடுக்கினார் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர்.. சரியாக 4-11-1972ல் தலைவர் கலைஞர் மீது ஒரு அபாண்ட குற்றச்சாட்டை அன்றைய பிரதமர் இந்திராவுக்கு Image
அனுப்பினார் எம்.ஜி.ஆர்.. அவரைத் தொடர்ந்து 6-11-1972ல் இந்திய கம்யூன்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம். கல்யாணசுந்திரம், அக்கட்சியின் MLA திரு KTK தங்கமணி அவர்களோடு 5 கம்யூனிஸ்ட் தலைவர்களும் தலைவர் கலைஞர் மீது அபாண்டங்களை வரிசைப்படுத்தி குடியரசு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்... Image
MGRஉடன் இணைந்து கொண்ட மந்திரகோல் மைனர் என்று தலைவர் கலைஞரால் அழைக்கப்பட்ட திரு.நாஞ்சில் கி.மனோகரன் மற்றும் ஜி.விஸ்வநாதனும் தங்களை தற்காத்து கொள்ள கலைஞர் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள்.அவர்களின் பிரதான குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:-

1. தமிழ்நாடு அரசின் மொத்த அமைச்சரவை மீது, Image
Read 8 tweets
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

வி.பி. சிங்கிற்கு பிறகு பிரதமர் பதவி தன்னை தேடி வந்த போது என் உயரம் எனக்கு தெரியும் என்று கூறி பிரதமர் பதவி வேண்டாம் என சொன்னவர் #கலைஞர்

- திரு @PChidambaram_IN

மூப்பனாரை பிரதமர் ஆகவிடவில்லை,கலைஞருக்கு பிரதமர் வாய்ப்பே வரவில்லை என செல்வோருக்கு
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

#மது_விவகாரம்:

மதுவிலக்கை ரத்து செய்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தவர் #கலைஞர்.

பின் 1981ல் கலைஞர் கொண்டு வந்த மதுவிலக்கை ரத்து செய்து அரசே மது வியாபாரத்தை ஏற்று நடத்த டாஸ்மாக் உருவாக்கியவர் #MGR. அது இன்று வரை தொடர்கிறது
#திமுகமீதானபொய்களைஉடை_உண்மையைசொல்

அண்ணா திராவிட நாடு கொள்கையை கைவிட்டதற்கான காரணம்...?

வீடு இருந்ததால் தான் ஓடு மாற்ற முடியும்.

திராவிட நாடு கொள்கை கைவிடபட்டு இருக்கலாம் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கிறது அதை என்றும் திமுக கைவிடாது.

- திரு. @tiruchisiva MP.,
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!