Discover and read the best of Twitter Threads about #சர்வம்கிருஷ்ணார்ப்பணம்

Most recents (3)

@naturaize,@annamalai_k
#சர்வம்கிருஷ்ணார்ப்பணம்!!
த்வாதஸ ஸ்தோத்ரம்.
ஐந்தாவது அத்தியாயம்.

2. கேஸவ கேஸவ ஸாஸக வந்தே பாஸதரார்சித ஸூரவரேஸ ॥

" கேஸவா  ! கேஸவா  ! சகலரையும் ஆட்கொள்பவனே ! வருணனால் பூஜிக்கப்பட்டவனே !  சூராதி சூரனே ! உன்னை வணங்குகிறேன் "
கேஸவா , கேஸவா என்று இருமுறை சொல்வது பிரார்த்தனையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது.  இம்மாதிரியான அழுத்தத்தை ஹனுமான் ஸ்ரீராமனை துதிப்பதை வர்ணிக்கும் ஸுமத்வ விஜய ஸ்லோகத்திலும் காணலாம். " நமோ நமோ நாத நமோ நமஸ்தே நமோ நமோ ராம நமோ நமஸ்தே।
புன:புனஸ்தே சரணாரவிந்தம் நமாமி நாதேதி நமன் ஸ ரேமே ॥
கேஸவா என்பதற்கு பல அர்த்தங்களை பண்டிதர்கள் கொடுக்கிறார்கள்.  க என்றால் பிரஹ்மா,  ஈசன் என்றால் ருத்ரன்.  இவர்களை தோற்றுவித்தவன் ஆதலால் அவன் கேஸவன். கே என்றால் பிரளயோதகம்.  அந்த பிரளயக்  கடலிலும் சுகமாக இருப்பவன் ஆதலால் அவன் கேஸவன்.  அவனுடைய கேஸங்கள் உத்தமமானவை, ஸ்வரூபபூதமானவை.
Read 8 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மகாபாரதப் போரில் அந்தணரால் கொடுக்கப்பட்ட சாபத்தால் போர் தருவாயில் கர்ணனின் தேர் சகதியில் சிக்கிக் கொள்கிறது. பரசுராமரின் சாபத்தால் முக்கியமான தருணத்தில் அஸ்திரத்திற்கான மந்திரம் கர்ணனுக்கு மறந்து போகிறது. கர்ணன் உடல் மீது அர்ஜுனனின் அம்புகள் தைத்தன. ஆனாலும்
உயிர் பிரியவில்லை. பின்பு கிருஷ்ணபகவான் அந்தணர் வேடத்தில் கர்ணன் முன் தோன்றி தான் மலைகளில் தவம் பூண்டு இருப்பதாகவும் கர்ணனின் கொடை குறித்து அறிந்ததால் கர்ணனிடன் யாசகம் பெற வேண்டி வந்ததாக உரைக்கிறார். இந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா பொய் உரைப்பதாக தோன்றும். ஆனால் அவ்வாறு அல்ல.
பகவான் அனைவர் மனதிலும் நித்தம் நித்தம் தவம் செய்து கொண்டுதான் இருக்கிறார். அதை நாம்தான் உணர மறுக்கிறோம். வந்திருப்பது அந்தனர் அல்ல கிருஷ்ணர்தான் என்றுணர்ந்த கர்ணன், என்னிடம் இல்லாததை கேட்டு என்னை இல்லை என்று சொல்ல வைத்துவிடாதே என்று அந்தனர் வேடம் பூண்ட கிருஷ்ண பரமாத்மாவை
Read 6 tweets
கொரானா வந்த தப்ளிக் மொத்தமும் டிஸ்சார்ஜ் ஆகுற வரையில்
இலவச பிக்கப் , டிராப்,இலவச டிரீட்மென்ட்,
காலை உணவாக இட்லி, வெங்காய சட்னி, சம்பா கோதுமை உப்புமா, சாம்பார், முட்டையின் வெள்ளைக்கரு, பால்.நண்பகலில் இஞ்சியும் எலுமிச்சையும் கலந்த வெதுவெதுப்பான நீர், மிளகு, உப்பு சேர்த்த
2.வெள்ளரித் துண்டுகள்.
மதிய உணவாகச் சப்பாத்தி, புதினா சாதம், காய்கறிப் பொரியல், கீரை, ரசம், பொரிகடலை.
மாலை வேளையில் கொண்டைக்கடலை சுண்டல், மிளகுத்தூள் சேர்த்த பருப்பு சூப்.
இரவு உணவாக இட்லி, சப்பாத்தி, காய்கறிக் குருமா, வெங்காய சட்னி.இத்தனையும் குடுத்து உடம்பை ஏத்தி டிஸ்சார்ஜ்
3. பண்ணும் போது. இலவச பழக்கூடை, பாதம், பிஸ்தா, முந்திரியுடன் குரான் லேட்டஸ்ட் எடிசனுடன், அமைச்சர்களே நேரில் சென்று கைதட்டி வழியனுப்பும் விழா!
கொரானா தப்ளிகிடமிருந்து பப்ளிக்கிற்கு தாவியதும்?நீயே டெஸ்ட் எடுத்து, நீயே எதாச்சும் தனியார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி டிரீட்மென்ட்
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!