Discover and read the best of Twitter Threads about #சாவித்திரி

Most recents (4)

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
Read 12 tweets
MNO 2334

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.

2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
Read 11 tweets
#சரஸ்வதி_தேவி_பற்றிய_தகவல்கள் :

சரஸ்வதி பூஜை நன்னாளில் புராணங்கள் போற்றும் கலைமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், பலன்கள் பன்மடங்காகக் கிடைக்கும். முதலில் கலைமகள் திருத்தலங்களை தரிசிப்போம்.
#சரஸ்’ என்றால் ‘#பொய்கை’ என்று பொருள். மனமாகிய பொய்கையில் வாழ்பவள் ஆதலால், #சரஸ்வதி என்று அழைக்கப் படுகிறாள்.

கலைமகளின் திருக்கரத்தில் திகழும் #மணிமாலையை_அட்ச_மாலை எனப் போற்றுவர். #தான்_மொழி_வடிவானவள் என்பதை உணர்த்த, அட்ச மாலையுடன் திகழ்கிறாளாம் சரஸ்வதி.
சரஸ்வதியின் #வாகனம்_அன்னப்_பறவை. இது, கல்வியாளர்
_களுக்கும் கலைஞர்களுக்கும் இருக்கவேண்டிய நற்பண்புகளை உணர்த்துகிறது.

தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போல், கல்வியாளர்கள் விவேகத்துடன் தீயவற்றை நீக்கி, நல்லவற்றை ஏற்க வேண்டுமாம்.
Read 14 tweets
கையெடுத்து கும்பிடக்கூடிய அவர்களை இன்னும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம் .!
* இந்திய ராணுவ அதிகாரி #விக்ரம்ராம்ஜீகானோல்கர். ஓய்வு எடுப்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றார். அந்த நாட்டின் இளம் மங்கை ஈவோன் மடாய்தே மா ரோஸ் காதல் திருமணம் செய்து கொண்டார். 1932 லக்னோவில் நடந்தது.
*
இந்து பாரம்பரியங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு தனது பெயரை #சாவித்திரி என்று மாற்றிக் கொண்டார். சமஸ்கிருதம் மராத்தி இந்தி என்று பேசத் தொடங்கினார். சைவ உணவு மட்டுமே. !
* இசை நடனம் ஓவியம் எல்லாம் பயின்றார் .தன்னை இந்திய ஆன்மா கொண்ட ஐரோப்பிய பெண் என்றார் .
தன்னை வெளிநாட்டுப் பெண்
என்று கூறுவதையே வெறுத்தார். இந்திய வரலாறுகளையும் புராணங்களையும் ஆழமாகப் படித்து தெரிந்து கொண்டார்.
* சுதந்திர இந்தியாவின் முதல் அட்ஜெடெண்ட் ஜெனரல் மேஜர் ஹீராலால் அடல் சாவித்திரி அவர்களிடம்
இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதினை #பரம்வீர்சக்கரா வடிவமைத்துத் தர கோரினார்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!