Discover and read the best of Twitter Threads about #சிந்து

Most recents (4)

த‌மிழ‌ர் வாழ்வில் பாட்டுப் பண்பாடு...!

பழங்காலத்திலிருந்தே எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், பாடிக்கொண்டே தொழில் செய்வது தமிழரின் உடலில் ஊறிப்போன வழக்கம்.

ஏற்றப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை என்பார்கள். குன்றக்குறவர் கிளியோட்டுவது முதல் நெய்தல் நிலத்தில் கலஞ்செலுத்தும் கப்பல்...
பாட்டுவரை தமிழர் வாழ்வில் பாட்டில்லாத தொழிலில்லை.

பயிர் நடும்போதும், களை எடுக்கும்போதும், நெல்லிடிக்கும் போதும், குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும் மனம் உருகிப் பாடுவார்கள்.

மாடுமேய்க்கும் போது ஊதிய புல்லாங்குழல் அனைத்துயிர்களையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
விழாக் காலங்களிலும் பாட்டுக்கும் ஆட்டத்திற்கும் குறைவே இல்லை.

போர்க் காலங்களில் கூட எண்ணிலாத பாடல்கள் பாடியிருக்கின்றனர்.

அரசனின் தேரின் முன் பாடப்படுவது #முன்தேர்க்குரவை, தேரின் பின்பாடுவது #பின்தேர்க்குரவை.

தெய்வ வழிபாட்டின்போது குரவையாடிப் பாடுவது மரபாக இருந்தது.
Read 14 tweets
படித்து பகிர்ந்தது
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்திருக்கோம்...!
ஆங்... 😕
சரிடா நீ வேரை அறு இல்லைனா புடுங்கு. நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு ஆரியர்கள் என்றால் யாரு?
ஆரியர்கள் என்றால் பிராமணர்கள்.
அப்படி எங்க படிச்ச?
அது வந்து தம்பி நீங்க நல்லா விளங்கிக்கிடணும் அப்படிதான் சொல்லச்சொன்னாங்க🤒
சரி அவங்க எங்க இருந்து வந்தாங்க?
மத்திய ஆசியாவில் இருந்து. அதாவது ஈரான்.
சரி இதை எங்க படிச்ச? உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தது?
இதுதான் வரலாறு தம்பி நீங்க படிக்கலியா?
எந்த வரலாறு டா? எதை படிக்கணும் சரியா சொல்லுடா...!
அதுதான் தம்பி இந்த பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடுகளை மாடுகளை மேய்த்துக்கொண்டு நம்மை அடிமைப்படுத்த வந்தாங்க.
Read 12 tweets
#TheKashmirFiles #காஷ்மீரர்ஃபைல்ஸ் இந்தியாவின் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மை சரித்திரம் அறியாத பலர் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இப்படியெல்லாம் கூட கொலைபாதகம் செய்வார்களா என கேட்கையில் அவர்களின் அறியாமை புலப்படுகிறது, வேதனையளிக்கிறது.
#மெக்காலே மாற்றிய சரித்திரத்திற்கு காரணம் உள்ளது. நம் தேசம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த பிறகும் நம் அரசாங்கங்கள் சரித்திரத்தை, உண்மையை குழி தோண்டி புதைத்துள்ளதை எப்படி மன்னிப்பது? உண்மை சரித்திரத்தை மீட்டெடுத்து அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம்
தமிழகத்தை பொறுத்தவரை 13ம் நூற்றாண்டில் #மதுரைமீனாட்சி கோவிலில் நடந்த அராஜக தாக்குதல்கள், கொலை பாதகங்கள், 12,000 வைணவர்கள் முஸ்லீம் படைகளுக்கு எதிராக ஸ்ரீரங்கத்தில் வெறும் கைகளோடு போராடி செய்த உயிர் தியாகங்களை படம் எடுக்கலாம். #மருது_சகோதரர்கள் ஆங்கிலேய மற்றும் முகம்மது அலிகான்
Read 11 tweets
#இந்து உண்மை வரலாறு? இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்.. அந்த நிலை எதனால் வந்தது?

வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன? +
இந்து மதம் என்றால் என்ன? இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே..உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!

1794..

கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்.!! +
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் #நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.+
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!