Discover and read the best of Twitter Threads about #சீனா

Most recents (7)

#நியூசிலாந்து
#பிரதமர்_கண்ணீருடன் #பதவியை_ராஜினாமா_செய்தார்.
காரணம் -
பணமில்லை,
வேலையில்லை,
பொருளாதாரம் திசை தெரியாத படகு போல... போய்க்கொண்டிருக்கிறது

#ஆஸ்திரேலியாவும் இதே நிலையில்தான் உள்ளது...

எப்படியோ இருக்கும் இருப்பை வைத்து நிர்வகிக்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார்.*

#அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையின் அச்சத்தில் உள்ளது.

கொரோனாவால் #சீனா இன்னமும் கூட தத்தளிக்கிறது.
இப்போது ரஷ்யா உக்ரைனால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் சிதறடிக்கப்பட்டுள்ளன.
Lநமது அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன.*
#பாகிஸ்தான், #வங்கதேசம், #ஆப்கானிஸ்தான், #இலங்கை ஆகிய நாடுகள் முற்றிலும் #திவாலானதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் மீறி
#இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது.
Read 6 tweets
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
Read 27 tweets
★அருண்மொழிசோழன்★
முதலாம் இராசராசன்
(கி.பி 985-1014)

தாய்: வானவன் மாதேவி
தந்தை: சுந்தர சோழனாகிய இரண்டாம் பராந்தகன்

சேர நாட்டு திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு தான் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா..
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
நடந்ததற்காக கொடையாக முட்டம் என்னும் ஊரை அளித்ததற்கான கல்வெட்டு சான்று அக்கோவிலில் உண்டு அதனைக் கொண்டு அவரின் பிறந்த நாள் ஐப்பசித்திங்கள் சதயநாள் என்பது தெளிவாகிறது...!

திருவாலங்காட்டு செப்பேடுகளும் இதனை பறைசாற்றுகிறது..

#இழை
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
இராசராசன் கிபி 985 சூன் திங்கள் 25ம் நாள் முடிசூட்டிக் கொண்டார் என்பது கல்வெட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு..!

இவனது ஆட்சியில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு செழித்தோங்கின...!

இவரது காலத்தில் தான் தேவார திருமுறைகள் நாடெங்கும் பரவின..!
#இழை
Read 40 tweets
நம் புத்தகங்கள் மறைத்த உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்.

#மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் #நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

*The Greatest Emperor of India - #Rajendra_chozan.* +
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் #ராஜேந்திர_சோழர் மட்டுமே.

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.

அவரது போர்ப்படையில் 60,000 #யானை களும், 5 லட்சம் #குதிரை களும் இருந்ததாக +
செப்பேடுகள் கூறுகின்றன.*.

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் #பால், #தயிர் ,#வெண்ணெய், #நெய் +
Read 17 tweets
ஊர்பணத்தை கொள்ளையடித்து லாரி, லாரியா கடத்திய #ஜெயலலிதா.

அந்த பணம் யாருடைய பெயரில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தர இயலாது என்ற மானம்
கெட்ட மத்திய அரசு.

பணம் எவ்வளவு என்று
எண்ணி முடிக்கபட வில்லை. மத்திய #மோடி‌ அரசு.
#சேகர்ரெட்டி வீட்டில் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் பெட்டி, பெட்டியாக பறிமுதல்.

இது எந்த வங்கி கிளையில் இருந்து பெறபட்டது என்ற விபரம் எங்களிடம் இல்லை. #கேனப்பய மத்திய அரசு பதில் மனுதாக்கல்.

இது போன்று மத்திய அரசின் பிராடுதனங்களை சொல்லி கொண்டே போகலாம்.
#ஆனால் கேரளாவில் தவறு செய்தவர் ஒரு அதிகாரி அவர் ஆளும் கட்சியின் அரசியல் தலைவரோ, அல்லது அரசு பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதியோ அல்ல.

மோடி கூறியதைப் போல்
#சீனா ஆக்கிரமிக்கவில்லை என்பது போன்ற பச்சைப்பொய்யை நாட்டுமக்களுக்கு சொல்லவில்லை.
விசாரணை முடிவதற்குள் +
Read 4 tweets
Thread!

#திமுக #இந்தியா #சீனா

1962ல் இந்திய சீனப் போரின் போது தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டடு,"வீடு இருந்தால் தான் ஓடு மாற்றலாம், நாடு இருந்தால் தான் கட்சி நடத்தலாம்" என்றும்,

(1/7)👇
"நாட்டிற்கு ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அவனுக்கு இடம் கொடுப்பது போல் ஆகிவிடும். நாம் அப்படி நடந்து கொண்டால் வருங்கால தலைமுறை நம்மை சபிக்கும்" என வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த உடன் பேரறிஞர் சொன்னது.

(2/7)👇
"ஆகாஷ்வாணி என்ற பெயரை உச்சரிப்பதை நிறுத்தும் வரை வானொலி நிலையம் செல்ல மாட்டோம்" என்ற திமுகவின் முடிவைக் கூட ஒத்தி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு போர் நிலை குறித்து, சென்னை வானொலி நிலையத்தில் இரண்டு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.

(3/7)👇
Read 7 tweets
சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப்
பற்றி சொல்ல மாட்டார்கள்.

#சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.

அப்படித்தான் அதனை சொல்லமுடியும்.

1
எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை

கிட்டதட்ட ஒரு #கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

2
#சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு.

3
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!