Discover and read the best of Twitter Threads about #சுஜாதா

Most recents (3)

#ஸர்வம்_கிருஷ்ணார்பனம்.✨🌺🌼🌿
ஆணவமற்ற ஆன்மீக அனுபவம் வாய்ந்த அன்பர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த பதிவு நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
@annamalai_k @naturaize,@VasaviNarayanan
@HindianCzn ,@SenapathyK ,@aarjeekaykannan
பொறுமையாக படித்தால் புரியும்.....

சிறுவயதில்
கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே #புரியும்.
புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”

இந்தப் பதில் இன்னும் குழப்பும். 

அப்பா....
பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
Read 34 tweets
🌺அறிவே அருள்வாய் இறையே...🌺

சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - - #சுஜாதா

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும்.

புரியும்போது ...
கேள்விகள் அப்படியே இருக்கும், Image
ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”

இந்தப் பதில் இன்னும் குழப்பும்.

அப்பா....
பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.

“நீ ஏதோ டபாய்க்கிற.!” என்பேன்.

“நீ சயன்ஸ் படிக்கிற,
அதனால் இதை எல்லாம் கேட்கிற.
நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்”, என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார்,

அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார்.

இவை எல்லாம் ....
எனக்குப் புரிந்ததே கிடையாது.
Read 24 tweets
#தூர் என்ற கவிதையை கணையாழி இதழுக்கு இளைஞன் ஒருவன் எழுதி அனுப்ப, கணையாழியின் விழா மேடையில் எழுத்தாளர் #சுஜாதா அவர்கள் இந்த இதழில் வெளிவந்த சிறந்த கவிதை என்று இந்த கவிதையை வாசித்து முடித்தவுடன் இந்த கவிதையை எழுதியவர் இருந்தால் மேடைக்கு வரவும் என்று அழைத்தார் 1/n
அப்போது கூட்டத்திலிருந்து கையை உயர்த்தியபடி மெலிந்த ஒரு இளைஞன் வருகிறான்

இதுதான் உலகின் பார்வை அவர் மீது பட்ட நொடி...

அப்போது கவிதையை மிகவும் ரசித்த ஒருவர் அந்த மேடையிலேயே ரூபாய் ஆயிரம் கொடுக்கிறார் அந்த இளைஞனுக்கு 2/n
அந்த பணத்தை தயங்காமல் மேடையிலேயே எண்ணினான் அந்த இளைஞன்

என்னடா இவன் பணத்தாசை பிடித்தவனாக இருக்கிறானே என்று பலரும் நினைத்து இருக்க கூடும்...

பணத்தை எண்ணிய அந்த இளைஞன் ரூபாய் ஐநூறு எடுத்து கணையாழி வளர்ச்சி நிதிக்கு கொடுத்துவிட்டு மீதியை பையில் போட்டு கொண்டு நகர்ந்தான் 3/n
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!