Discover and read the best of Twitter Threads about #சுந்தரகாண்டம்

Most recents (3)

#மகாபெரியவா
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த உரையை தழுவியது. எழுதியவர்-கார்த்தி நாகரத்தினம்.
#சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஓர் உபன்யாசகர், அறிஞர், பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் செய்தார்.

“என்ன செய்யப் போறே?” Image
என்றார் ஐயன்.
பத்திரிக்கையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறார்?
வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம், இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்பது சிறிய எழுத்துக்களில்
இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.
“நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும். ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?”

“தெரியலேயே பெரியவா”

“சிம்சுபா மரம்”

அசோக வனத்திலே என்ன மாதிரி விருக்ஷம்
Read 8 tweets
#சுந்தரகாண்டம் #இராமாயணம்
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் Image
தியானித்து, ஐந்தே நிமிஷத்தில் இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர்
பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும்
Read 10 tweets
#வால்மீகிராமாயணம் #சுந்தரகாண்டம்
ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் அது நிகழும் சூழலை வைத்தப் பெயர் சூட்டினார். சுந்தர காண்டத்திற்கு மட்டும் ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார். ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால், சரி வாயு புத்ரா, சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சூட்டினார்.
ஆஞ்சநேயர் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார். வெகு காலம் ஆனதால் ஹனுமான் தன் தாயை பார்க்க ஆசைப்பட்டு அஞ்சனா
தேவியை காணச் சென்றார். மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்து, வா சுந்தரா வா என்று அழைத்தாள். ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே என்னை எப்படி அழைத்தீர்கள் என்றார். அதற்கு, சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர்! நீ தான் மறந்து விட்டாய் ஹனுமான் என்றார். அப்போது தான் ஹனுமானுக்கு
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!