Discover and read the best of Twitter Threads about #சூரரைப்போற்று

Most recents (3)

அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு. Please RT and share.
#ஜெய்பீம் படம் பார்த்தேன். பிரமாதமான மேக்கிங். விழுப்புரம் மாவட்டத்தின் பேச்சு வழக்கை எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் உதவியுடன் தத்ரூபமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள். வட தமிழக பேச்சு வழக்கை வெள்ளித் திரையில் காட்டி
இருப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் இருளர் சமுதாய சொந்தங்களின் வாழ்வியலையும் அழகாக காட்டி இருந்தீர்கள். அதற்காகவும் நன்றி. இப்படத்தின் மூலம் சம்பாதித்த பல கோடியில் ஒரு கோடியை எங்கள் சமுதாயத்திற்கு வழங்கி இருக்கிறீர்கள். (இதை கணக்கு காட்டி வருமான வரியை குறைத்து செலுத்தலாம் என்பது
தனிக்கதை). இருந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உதவியதற்கு நன்றி. சரி விஷயத்திற்கு வருகிறேன். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என்பதால் வழக்கறிஞர் சந்துரு, பாதிக்கப்பட்ட அப்பாவி ராஜிகண்ணு என கதா பாத்திரங்களின் பெயர்களை அப்படியே நிஜ பெயரிலேயே காட்சிப் படுத்தி இருக்கிறீர்கள்
Read 13 tweets
இன்றைய திரைப்படங்கள் இளைஞர்களுக்கு என்ன பாடத்தை தர எடுக்கப்படுகிறது என்று‌ எனக்கு எதுவும் புரியவில்லை!! காரணம் நேற்று பிரைம் வீடியோவில்

சூரரை போற்று

படம் பார்த்தேன். மிகவும் மனவேதனை அடைந்தேன்.
காரணம், எந்த லட்சியத்தை மேற்கோள்காட்டி படம் எடுத்தார்களோ, அவை அனைத்தும் வீணாகிவிட்டது.

ஒரு காட்சியில் கதாநாயகனின் தந்தை மரணதறுவாயில் இருப்பதால், அவரை உடனே ஊருக்கு வரும்படி அவரது தாயார் தொலைபேசியில் அவருடன் பேசுகிறார். உடனே இவர் ஊருக்கு போக ஏர்போர்ட் வருகிறார்.
அங்கே அவருக்கு, எக்கானமி வகுப்பு கட்டணங்கள் முடிந்து விட்டது, ஆகவே பிஸ்னஸ் வகுப்பில் செல்ல கட்டணம் கேட்கிறார்கள். அவரிடம் அதற்கான பணம் இல்லாமல் அவர் அங்கே உள்ள மற்ற பயணிகளிடம் பணம் கேட்டு மண்டியிட்டு கெஞ்சும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
Read 8 tweets
1. #சூரரைப்போற்று
"பெரும் தொழிலதிபர்கள் நமது பொருளாதாரத்திற்கு தேவை தான் என்றாலும் 5 இலட்சம் சிறு தொழில் முனைவோர், நம் பொருளாதாரத்தை இன்னும் வேகமாக வலுப்படுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்கள் சுய தொழிலை ஆரம்பிக்கும் போது தான் இந்த சமூகம் சமநிலையையும்,...👇👇👇
2. ... மேம்பாட்டையும் நோக்கி நகர ஆரம்பிக்கும்."

இதை சொல்றது நான் இல்லை, #கமல்ஹாசன். படத்துக்கு சில்லறைய சிதற விட்டவங்க இதை பத்தி என்ன நினைக்குறீங்க.
சூரரை போற்று,ஜெயிச்ச ஒரே ஒருத்தன் கதை. ஆனா பலரோட இதே போல புரட்சிகரமான கனவு எல்லாம் காணாம தான் போகுது. 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
3. அதுவும் படத்துல காட்டுற அதே பணபலம், லஞ்சம் மாதிரி காரணங்களுக்காக தான்.

இப்படி பட்ட கனவை எல்லாம் தேடி எடுத்து வளர்த்து நனவாக்கிட்டா நாட்டுல பொருளாதாரம் பெருகும், அதை தனிமனித முயற்சியா இல்லாம அரசாங்கமே செய்யணும். 👇👇👇
#மக்கள்நீதிமய்யம்
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!