Discover and read the best of Twitter Threads about #சூர்ப்பனகை

Most recents (3)

#சூர்ப்பனகை

சூர்ப்பனகை மிகவும் நல்லவள் :

சூர்ப்பனகை மிகவும் கெட்டவள் என்று நினைத்து இருப்பவருக்கு இந்த பதிவு படியுங்கள் உண்மை தெரியும்

சூர்ப்பனகை தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள்
இருவரும் மிக அன்பாக சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்தனர். Image
சூர்ப்பனகை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனை திருமணம் செய்திருந்தாள்

ஒருமுறை இராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான்
திக்விஜயம் செய்த இராவணன்,
மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான்

இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான்

காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு விசேச பிரிவினர்.

அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள்.
Read 17 tweets
#நீங்கள்_குரங்காக_மாறுகிறீர்கள் !
************************************
ஒரு பாலைவன அகதியின் ஒப்புதல் வாக்குமூலம் 🐒

புராண புலுகர்களால் புதைக்கப்பட்ட எனது உண்மை வரலாற்றையும், என்னைபோல உங்களையும் குரங்காக மாற்ற நினைக்கும் ஆபத்தையும் பற்றி விவரிப்பதே எனது
இந்த ஒப்புதல் வாக்குமூலம்.. அதற்க்கு முன்பு உங்களிடம் சில அடிப்படை கேள்விகள்.
🔹எங்காவது குரங்குகள், மாட மாளிகையுடன், ஆட்சி செய்ய முடியுமா ?
🔹ஒருவேலை பழங்கால மனிதக்குரங்குகள் அரசாண்டதாக ஒரு கற்பனைக்கு எடுத்துக்கொண்டாலும், ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தை வாலுல்ல
குரங்கு தோற்றமும், பெண் குழந்தை மனித தோற்றத்துடனும் பிறக்க இயலுமா ?
முடியாதல்லவா ! அப்படியிருக்கையில், என்னை குரங்கு மனிதனாக சித்தரிக்கும் புராண புலுகுகளையெல்லாம் உண்மையென நம்பும் உங்களில் பலரும், மனித்தோற்றத்தில் திரியும் ஐந்தறிவு கொண்ட குரங்குகளே என்று
Read 43 tweets
#thread #read_full
இந்திரனால் கல்லான #அகலிகை கேட்கிறாள் நீதி. (இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். (1/9)
இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால் பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக புராணக் கதை)

தருமனால் பணயம் வைக்கப்பட்டு, துச்சாதனனால் சேலை உருவப்பட்ட #பாஞ்சாலி கேட்கிறாள் நீதி.

பீஷ்மணால் வாழ்விழந்து, தற்கொலை செய்து கொண்ட #அம்பை கேட்கிறாள் நீதி. (2/9)
விசித்திர வீரியனின் மனைவியான #அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிள்ளை பெறுமாறு பணிக்கப்பட்டு, விருப்பமின்றி, பயந்து போய் "கூடியதால்" பாண்டு என்னும் வெளிறிய நோஞ்சான் பிள்ளையை பெற்ற அம்பாலிகா கேட்கிறாள் நீதி.

சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற #குந்தி கேட்கிறாள் நீதி. (3/9)
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!