Discover and read the best of Twitter Threads about #செட்டிப்புண்ணியம்_வரதராஜர்_ஆலயம்

Most recents (1)

#செட்டிப்புண்ணியம்_வரதராஜர்_ஆலயம்
மூலவர்: வரதரஜப் பெருமாள்
உற்சவர்: தேவநாத சுவாமி
500 வருடப் பழமையான இக்கோவில் ஹயக்க்ரீவர் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது. யோக ஹயக்ரீவருக்கு அமைந்துள்ள முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஒருமுறை உலகம் அழிய இருந்த சமயத்தில் இந்த பிரபஞ்சத்தை,
மக்களை தன்னுள்ளே அடக்கி, ஆலிலை மேல் குழந்தை வடிவத்தில் சயனித்தார் மகாவிஷ்ணு. பிறகு புதிய உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் அவருக்கு உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். இதன் பின், மது, கைடபன் என்ற அசுரர்கள்
பெருமாளின் உடலில் இருந்த தண்ணீர் திவலைகளில் இருந்து பிறந்தனர். விஷ்ணுவின் பிள்ளைகள் என்ற தைரியத்தில், பிரம்மாவிடம்இருந்த வேதங்களை அபகரித்தனர். தங்களுக்கும் படைப்புத்தொழில் செய்ய உரிமை உண்டு என வாதிட்டனர். பின், குதிரை முகம் கொண்டு பாதாளத்திற்கு சென்று வேதங்களை ஒளித்து வைத்தனர்.
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!