Discover and read the best of Twitter Threads about #ஜெய்ஸ்ரீராம்

Most recents (8)

#ராமாயணம் #யுத்தகாண்டம் #மஹிராவணன
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்
#ஜெய்ஸ்ரீராம்
#ஹனுமத்ஜெயந்தி_ஸ்பெஷல்

ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது. யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன், நளன், அங்கதன், நீலன், ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை
துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள், மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணம் அடைந்தனர். ராவணன் மிகுந்த கவலையடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்த போது, பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி, நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது
ஏனோ? உன் முகமும் கவலையில் உள்ளதே என வினவினான். ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் சீதாதேவியை சிறைப் பிடித்தது, ஜடாயு வதம், மாதா சீதாவின் பிடிவாதம், மற்றும் வானர ஹனுமன் வந்தது, இலங்கையை எரித்தது, இப்போது ஶ்ரீராமன் வானரப் படையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும்
Read 24 tweets
மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் சொல்லி கொள்வது,

பட்டினியில் கிடந்தேன்", "சோறு போட்டான்", "கல்வி மறுக்கப்பட்டது", "ஸ்கூல் திறந்தான்", "ஜாதி இல்லாம சமத்துவமாக ஆக்கினான்" போன்ற உருட்டுகளைத் தான்..

இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..

கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த கஜினி முகமது, கோரி முகமது, லோடி, மொகலாயர்கள், பிரிட்டீஷ் கார்கள், போர்த்துக்கீசியர்கள் எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள் ?
இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு, பாம்பாட்டி நாடு, அங்கு படையெடுத்து அந்த மக்களுக்கு நல்லா பட்டினி சோறு போட்டு வாழ வைக்கலாம் என்றா?'

பிரிட்டீஷ்காரன் (கிழக்கிந்தியக் கம்பெனி) ஆட்சிக்கு முந்தைய எந்த வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
Read 22 tweets
ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை. தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்
நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது என்றார். பக்தரும் சம்மதித்தார். இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் #ஜெய்அனுமான் என்றபடியே காய்களை உருட்டினார். ஆஞ்சநேயர் #ஜெய்ஸ்ரீராம் என்றபடி காய்களை உருட்டினார். ஒவ்வொரு
முறையும் பக்தனே வெற்றி பெற்றான். சரி அடுத்த முறை ஜெயிக்கலாம் என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே! உடனே ஆஞ்சநேயர் ராமரை நினைத்து, ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா? என்று ராமரிடம் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ராமன், "ஆஞ்சநேயா
Read 4 tweets
ஒருநாள் முழுவதும் திருப்பதியில்

நடைபெரும்சேவைகளின் தொகுப்பு...

திருமலை திருப்பதி...

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிறதே என்ற கவலை நம்மில் பலருக்கும் இருக்கும்.

 🙏🇮🇳1
ஆனால், அப்படி நீண்ட நேரம் ஆவதற்கு உரிய காரணம் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டால், அவர் மேல் நமக்கு கோபம் வராது. நித்தியப்படிக்கு அதாவது தினம்தோறும் அவருக்கு செய்யப்பட்டும் சேவைகளால்தான் இத்தனை நேரம் ஆகிறது.

 🙏🇮🇳2
இந்த சேவைகள் எல்லாம் இன்று நேற்றல்ல, ஶ்ராமானுஜர் அவர்களால் வரையறுக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருபவை. 

ஒரு நாள் முழுவதும் அங்கு நடைபெறும் சேவைகள் பற்றிய தொகுப்பு இது.

🙏🇮🇳3
Read 43 tweets
*ஹரே கிருஷ்ணா*

மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவ் தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.
சம்பாதிப்பதில் ஒரு பங்கை உண்டியலில் சேமித்து வைத்து, வருடா வருடம் பண்டரிபுரம் சென்று, விட்டலனுக்கு வஸ்திரம் சமர்ப்பிப்பது வழக்கம்.
உண்டியல் பணத்தை எண்ணினார் ராமதேவன்.

இதில் விட்டலனுக்கு நூல் வேஷ்டியும்- அங்கவஸ்திரம் மட்டும்தான் வாங்க முடியும் என வருந்தினார். பிறகு மனதைத் தேற்றியபடி, நூல் வேஷ்டி மற்றும் அங்க வஸ்திரத்தை வாங்கிக் கொண்டு பண்டரிபுரம் நோக்கி நடந்தார்.
Read 23 tweets
#ஜெய்ஸ்ரீராம் அருமையான தகவலை அறிந்து கொள்வோம்...

*பதினாறு செல்வங்கள்*.....

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப்பதினாறு பேறும் எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா*?
*பாமாலை* 

*கலையாத கல்வியும் **குறையாத வயதுமோர்*

*கபடு வாராத *நட்பும்*

*கன்றாத வளமையும்* *குன்றாத இளமையும்*

*கழுபிணியிலாத உடலும்*

*சலியாத மனமும்* *அன்பகலாத மனைவியும்*

*தவறாத சந்தானமும்*
*தாழாத கீர்த்தியும்* *மாறாத வார்த்தையும்*

*தடைகள் வாராத கொடையும்*

*தொலையாத நிதியமும்* *கோணாத கோலுமொரு*

*துன்பமில்லாத வாழ்வும்*
Read 8 tweets
வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமபிரான் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள்-நமக்கான அறிவுரைகள்!
1.சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்.

(சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்) Image
2.யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்
(பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.)

3.யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

(உறுதியான
கட்டிடங்களும் இடிந்து விழும்; அழிந்து போகும்.அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்)

4.அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்
(இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.)
Read 14 tweets
எங்கள் மதத்தில் ஜாதிகள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்கிறோம்.என்று சொல்லும் போதே மனசுக்குள் லேசா ஒரு குறுகுறுப்பு நம்மவர்க்கு.

நம் மதத்தில் அடிப்படைக் கட்டமைப்பே ஜாதிகள் தான்.வர்ணாசிரமம் நம் மதத்தின் சிறப்பு என்பதை உன்னை மறக்க வச்சான் பாரு அங்க அவன் திட்டம் வேலை செய்யுது.
1/4
வர்ணாசிரமத்தை ஒழிப்பதன் மூலம் நம் தொழில் உத்தி, திறமை, நுணுக்கம் ஆகிய அனைத்தையும் ஒழித்துவிடுவதே அவர்களின் திட்டம்.

நாம் ஒழிக்க வேண்டியது ஜாதிகளை அல்ல. அதன் ஏற்றத் தாழ்வுகளை. இடையில் வந்தவன் புகுத்திய ஏற்றத் தாழ்வினால் தான் ஜாதிகள் என்பதே கெட்டவார்த்தைகளாயிற்று.
2/4
ஜாதிக் கட்டமைப்பினை உடைத்துவிட்டால், நம் மதத்தை அழித்து விடலாம் என்பது தான் அவர்களின் திட்டம்.

ஏற்றத் தாழ்வுகளை களைவதற்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம். அதில் மாற்றுக் கருத்தில்லை. எல்லா மனிதனும் சமம்.
3/4
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!