Discover and read the best of Twitter Threads about #ஜெய்ஹிந்த்

Most recents (24)

#அண்ணாமலை🔥

"தமிழகத்தின் அரசியல் அதிசயம்"...!

சினிமா நடிகன் எனும் கவர்ச்சி இல்லை. என்ன இயல்பான மனிதர். ஒரு மேக்கப் இல்லை. பந்தா இல்லை. வெள்ளந்தியான மகிழ்ச்சி,...

எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் முதல்வரின் மகன் எனும் அடையாளமும் இல்லை,... Image
அதிகாரி என்ற நிலையை தாண்டி, கைதேர்ந்த அரசியல்வாதியாக தமிழகத்தை வலம் வரும் காட்சி அற்புதம்.

எந்த குறிப்பும் இல்லாமல், சா்வ சாதாரணமாக விசயங்களை கணகச்சிதமாக ஆதாரத்துடன் பதட்டமில்லாமல் பேசும் பாங்கு. தேவையற்ற விசயங்களை கண்டு கொள்ளாமல் நகர்வது,...
திராவிட அரசியல் கட்சிகள் இவரை எப்படி எதிா்கொள்வது என்று தெரியாமல் திணறுவது தான், தமிழகத்தின் இன்றைய அரசியல் லேட்டஸ்ட்,...

அண்ணாமலை கையில் எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. இத்தனை வருடங்களாக பலர் பேச கூட தயங்கும் விஷயம்,...
Read 17 tweets
33.5 லட்சம் கோடி அந்நிய முதலீட்டை கவர, ஒரு மொட்டைத்தலை சாமியார் எந்த அந்நிய தேசத்துக்கும் போகவில்லை. சூட்டு பூட்டு போட்டு, ஸ்டில்ஸ் போட்டு கவரவில்லை...!

தான் இருந்த இடத்திலேயே உலகளாவிய முதலீடுகளை அள்ளி உள்ளார்...!

அவர் மாநிலம் போதுமான முந்தைய கட்டமைப்பு இருந்ததில்லை.
சென்னை போல துறைமுகம் இல்லை.

காமராஜர் போன்ற பெரிய முன்னோர்கள் போட்ட அஸ்திவாரம் இல்லை.

சென்னை உள்ளது போன்ற திறமையான தொழில்நுட்ப தகுதி கொண்ட தொழிலாளர் அதிகம் இல்லை.

கார் உற்பத்தி மற்றும் இதர முக்கிய தொழில் அடையாளம் கொண்ட சென்னை போல எதுவும் உலகம் அறியும் அளவில் அங்கே இல்லை.
தமிழகம் போன்ற ஆண்டு முழுதும் சாதகமான இயற்கை சூழல் அங்கில்லை.
அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு தாதாக்கள் ராஜ்ஜியமாக இருந்த உ.பியில்.

தமிழகம் போன்ற சட்டம் ஒழுங்கில் அமைதிப்பூங்கா என பீற்றிக் கொள்ள வழி இல்லை.
மேலும் 1967 முதல் மாநிலம் ஆண்ட பரம்பரை முதல்வர் அவரில்லை.
Read 16 tweets
மிக முக்கிய ஆனால்,.
நம்மால் எதிர்பார்க்கப்பட்ட செய்தி.

ராகுல் காந்தி சண்டிகருக்கு லாரியில் ஏறி, டிராமா பயணம் செய்த போதே நாம் கணித்தது.

ராகுல் காந்தி, டிரக் பயணம் செய்யும் முன்னர் டிரைவர்களிடம் பேசும் போதே 8 கேள்வி கேட்டாராம்.
(அட்டமத்து ராகுல்...!!!)
அதில் ஒன்று,..

நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால், பணி முடக்கினால், மொத்த இந்தியாவும் முடங்கி போகும் அல்லவா..?

என்பது தான்,..

தைனிக் பாஸ்கர் நாளேட்டின் டுவிட்டர் செய்தி அதை சொல்கிறது.
ஐயா.. இந்த ஐடியா உடன் தான் அந்நிய நாட்டுக்கு பயணம் போய் உள்ளார்.
அவர் அங்கே தேவையான அனைத்து முன்னேற்பாடும், பாரத தேசத்துக்கு எதிரான அந்நிய தீயசக்திகள் மூலம் செய்திடும் நோக்கம் நிச்சயமாக இருக்கும்.

விவசாயிகள் எனும் பெயரில் நடந்தது போல,
ஷாஹின்பாத்,.. வண்ணாரப்பேட்டை சதிகார போராட்டம் போல,..

ஏன்,. மல்யுத்த ஜாட் ஜாதியவாத போராட்டம் போல,.
இதுவும்,..
Read 11 tweets
#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
Read 9 tweets
ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க,... ₹. 1.4 இலட்சம் கோடி செலவில் 31 Tunnel என All Weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது.

2026 என்பது அரசின் கடைசி தேதி. ஆனால், 2025-லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர். Image
மறுபக்கம் இரயில்வே இணைப்பும் செல்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

31 Tunnel-லில் ஒன்று மட்டும்(Zojila Tunnel) 14-கி‌மீ நீளத்துக்கு அமைய உள்ளது. அதுவும் இரு வழி பாதையாக(போக வர என தனி தனியாக). இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இது தான் மிக நீளமான Bipolar Tunnel ஆக இது இருக்கும்...!
இது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாகவும் இருக்கும் என்கிறார்கள் பொறியாளர்கள். இத்தனை உயரத்தில் இப்படியொரு All Weather Tunnel-ஐ இந்தியா இதுவரை அமைத்தது இல்லை. முதல் முயற்சிலேயே உள்ளூர் ஒப்பந்ததாரர்களை வைத்தே சாதிக்க போகிறோம்.
Read 9 tweets
மிகப்பெரிய அழிவுசக்தி சதிகள் அம்பலம்!
இதுவே UPA அரசு ஆட்சிக்காலம் எனில் இந்நேரம்அரங்கேறி உலக கொடூர துயர சம்பவமாக நிகழ்ந்து முடிந்திருக்கும்..!!

இதை தமிழக மீடியா முழுமையாக ஏன் மறைக்கின்றன எனும் கேள்வி எழ வேண்டும்?
உறுதி செய்து சொன்னது யார் எனில் தில்லி NIA ஸ்பெஷம் நீதிமன்றம்.
எனவே இது எத்தனை ஊர்ஜிதமான செய்தி என பாருங்கள்..

குஜராத்தில் சூரத் நகரை அணு ஆயுதம் மூலம் தகர்த்து முற்றிலும் அழிக்க முஸ்லிம் தீவிரவாத சதி செயல்திட்டம்..
இந்தியாவின் டெக்ஸ்டைல் தொழில் மையம் எனில் குஜராத் சூரத் அதில் முதன்மையான இடத்தில் இருக்கும்..
அப்படிப்பட்ட சூரத்தில் அணு ஆயுதத்தை பயன்படுத்தி பெரும் தாக்குதல் நடத்தவும்...
அதற்கு முன்பு அங்கிருந்து முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றி காப்பாற்றிடவும் சதி திட்டம் நடந்துள்ளது.

யாசின் பட்கர் எனும் IM இண்டியன் முஜாகிதீன் தீவிரவாதக் கொடூரன்..
Read 6 tweets
#எல்லையும்_எல்லையில்சதிகளும்
இந்திய திபெத் எல்லையான மக்மோகன் எல்லைக் கோட்டை அமெரிக்கா அங்கீகரித்து அறிவித்து உள்ளது..

உண்மையில் விடுதலைக்காலத்தில் சீனாவுடன் நமக்கு எல்லையே கிடையாது.
திபெத் தான் நமது அண்டை நாடு..
அதனால் அது இந்தோ திபெத் எல்லை என தான் பெயரிடப்பட்டது..

திபெத்தை ஆக்கிரமித்து சீனா நமக்கு எல்லை ஆகிவிட்டது.
இப்ப ஏன் திடீரென அமெரிக்கா மக்மோகன் எல்லைக்கோட்டை இழுக்குது..

இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இதில் விரும்பவில்லை..
அதே நேரம்..
இந்தியா ரஷ்யாவுடன் வெளிப்படையாக வர்த்தக உறவை வைத்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய போரில் ரஷ்யாவை கண்டிக்கவில்லை.
போரை நிறுத்த சொல்வதோடு நிறுத்திக் கொண்டது பாரதம்..

எனவே இப்ப இந்தியா சீனா போரை உருவாக்கிட முனைகிறது.. அமெரிக்கா..
Read 12 tweets
1/3
அனைத்து சொந்தங்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.

அண்ணன் @MaridhasAnswers அவர்களின் இன்றைய வீடியோவை முழுமையாக பாருங்கள்.

இன்று பல இளைஞர்கள் தேசியவாத சிந்தனையுடன் பாஜகவில் இணைந்ததற்கு முக்கிய காரணம் மாரிதாஸ் அவர்கள்தான்.

தொடர்ந்து அண்ணன் @annamalai_k அவர்களின் வருகையால்
2/3
இளைஞர்கள் மத்தியில் பாஜக மேலும் வேரூன்றி இருக்கிறது.

@annamalai_k அண்ணனுடன் இருப்பவரை பற்றி பேசிவிட்டார் என்பதற்காக
மாரிதாஸ் அண்ணனை விமசிப்பது தவறு

தேசத்தின் நலனுக்காக உழைப்பவர்களுக்கு @MaridhasAnswers அவர்களை பற்றி நன்றாகவே தெரியும்.

இன்று பலரும் திராவிஷ மாயையில் இருந்து
3/3வெளிவர முக்கிய காரணமாக இருப்பவர்.

தேசத்தின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்.

எனவே, தேவையற்ற விவர்சனங்களை விட்டுவிட்டு சற்றே சிந்துயுங்கள்

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் ஆகிவிடாமல்

குற்றங்கள் குறைகளை களைந்துவிட்டு ஒன்றிணைந்து செயல்படுவோம்
#ஜெய்ஹிந்த்
Read 3 tweets
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் பாரம்பரியமாக நடைபெறும் எருது விடும் போட்டிக்கு கடைசி நேரத்தில் தடை விதித்து மக்களின் உணர்வுடன் விளையாடியுள்ளது திமுக அரசு.

இதன் விளைவாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு போராட்ட களமாக மாறியிருக்கிறது. (1/3)
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டும் உளவுத்துறை உறங்கிக்கொண்டும் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதல்ல. அப்பாவி மக்களின் உணர்வுகளை தூண்டி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் செய்ய நினைக்கும் திமுக இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். (2/3)
பாரம்பரிய நிகழ்வுகளை தடை செய்வதே திமுக - காங். கூட்டணியின் வாடிக்கையாகி விட்டது. உடனடியாக காவல்துறை பாதுகாப்புடன் அரசே முன்னின்று எருது விடும் திருவிழாவை நடத்தி தர வேண்டும். @amithah @mkstalin

#InteligenceFailsInTN
#ஜெய்ஹிந்த் (3/3)
Read 3 tweets
63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..

ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..

இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..

வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..

இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
Read 11 tweets
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை...

தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன.
தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது.
சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி.
Read 13 tweets
தமிழ்நாட்டுல இனிமேல் திமுக ஆட்சியை எதிர்த்து பாஜக"காரன் போராட்டம், ஆர்ப்பாட்டம்ன்னு பண்ணா எல்லா பாஜககாரனையும் பிடிச்சு ரெண்டு நாள் செண்டிரல் ஜெயில்ல வச்சு கவனித்தால் போதும், எல்லாருமே கட்சியே வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள் :- ரொம்ப சீரியஸா முகத்தை வச்சிகிட்டு காமடியா பேசுறார்
திமுகவின் ரெட்லைட் ஏரியா மாமா ஆர்எஸ்.பாரதி.

தலைவர் அண்ணாமலையை மிரட்டுறார், இவங்க கட்ற வரிப்பணத்தில் தான் ஆளுநர் சம்பளம் வாங்குறார், டீ குடிக்கிறார் என்று மைக் முன்னாடி நின்னுகிட்டு கலர் கலரா அடிச்சுவிட்றார் ரெட்லைட் மாமா ஆர்.எஸ் பாரதி,
அதுக்கும் மூளைசெத்த திராவடை முட்டாள் கழக உபிஸ்கள் கைத்தட்றானுங்க விவஸ்தையே இல்லாம..!

ஜெயிலுக்கு பயந்தவன் பாஜக'காரன் என்று தப்புக்கணக்கு போட்றாங்க திருட்டு திமுக முட்டாள்கள், எத்தனையோ மாநிலங்களில் இந்த மூட்டைப்பூச்சி கட்சி திமுகவை விட பெரிய பெரிய தீவிரவாதிகளையும், டான்களையும்,
Read 9 tweets
மூடிட்டு இருந்தால் தான் #நடுநிலையா?

சபரிமலை விவகாரம் - மூடிட்டு தான் இருந்தோம்..

தாலி அறுப்பு போராட்டம் - மூடிட்டு தான் இருந்தோம்

சிவன் விஷ்ணு கோவில்கள் இடிக்க வேண்டும் என சொன்ன போது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஹிந்து என்றால் திருடன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்
கல்லை வணங்குபவன் முட்டாள் என்று கூவியபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய போது - மூடிட்டு தான் இருந்தோம்.

தசரதனுக்கு எயிட்ஸ் வரலையா என்று கேட்டபோது - மூடிட்டு தான் இருந்தோம்.

ஸ்ரீராமர், விநாயகர் படங்களை தவறாக சித்தரித்த போது - மூடிட்டு தான் இருந்தோம்.
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு போகும் பெண்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று புத்தகம் போட்ட போது - மூடிட்டு தான் இருந்தோம்.

முருகனுக்கு புதிய உருவம் கொடுத்து முருகன் கடவுள் இல்லை என் முப்பாட்டன் என்று சொன்னப்போ - மூடிட்டு தான் இருந்தோம்.
Read 11 tweets
"சிகப்புத்துண்டு கம்முனாட்டிகள் வடிகட்டிய தேசதுரோகிகள்".

திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது.

அவர்களது மாநாட்டில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களில் ஒருத்தர் கூட இந்திய தலைவர்கள் இல்லை. முழுக்க முழுக்க சீனா, வியட்நாம், ரஷியா, வெனிசுலா, Image
கியூபா நாட்டு சர்வாதிகாரி தலைவர்களின் படங்களை வைத்துக் கொண்டு இவர்கள் இந்தியாவில் கட்சி நடத்துகிறார்கள், அதற்கு திருப்பூரில் மாநாடு நடத்துகிறார்கள்.

இவர்களது கட்சியின் இந்திய தலைவர்கள் "தோழர் ஜீவானந்தம், ஜோதிபாசு, நம்பூதிரிபாட் போன்ற அவர்களது கட்சியின் மறைந்த மூத்த
தலைவர்களின் படங்களை கூட வைக்க இவர்களுக்கு மனமில்லை. இவர்களது எண்ணம் முழுவதுமே வெளிநாட்டு ஆகாயத்திலேயே பறக்கிறது, இவர்கள் தான் இந்தியாவில் ஜனநாயக வாதிகளாம்" முற்போக்கு வாதிகளாம், அப்படினு லூசு அருணன் அடிக்கடி டிவில வந்து சொல்லிகிட்டு இருக்கான்.
Read 4 tweets
🌺தேசபற்று....🌺

கட்சி பாகுபாடின்றி செயல்படுவதுதான் தேசப்பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை, நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி!

அரசியல் வேறுபாடுகளைக் கடந்து... காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாகச் செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய் ஜி.
இந்திய ப்ரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது, எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் இருந்தார்.

அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக இருந்தது.

அப்போது,

"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டும்'' என்ற மசோதாவை ஐ.நா.வில், வல்லரசு நாடான அமெரிக்கா
பாகிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது!

அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால் அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இரு நாட்கள் ஐ.நா-விற்கு விடுமுறையாக இருப்பதால்,
Read 15 tweets
மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் சொல்லி கொள்வது,

பட்டினியில் கிடந்தேன்", "சோறு போட்டான்", "கல்வி மறுக்கப்பட்டது", "ஸ்கூல் திறந்தான்", "ஜாதி இல்லாம சமத்துவமாக ஆக்கினான்" போன்ற உருட்டுகளைத் தான்..

இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..

கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த கஜினி முகமது, கோரி முகமது, லோடி, மொகலாயர்கள், பிரிட்டீஷ் கார்கள், போர்த்துக்கீசியர்கள் எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள் ?
இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு, பாம்பாட்டி நாடு, அங்கு படையெடுத்து அந்த மக்களுக்கு நல்லா பட்டினி சோறு போட்டு வாழ வைக்கலாம் என்றா?'

பிரிட்டீஷ்காரன் (கிழக்கிந்தியக் கம்பெனி) ஆட்சிக்கு முந்தைய எந்த வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
Read 22 tweets
#அக்னிபத்

நாகன் என்னும் வேடன்

வேட்டையாட சென்றான், ஒரு யானை எதிர்பட்டது, பெருத்த வேட்டை கிடைத்தது என்று மகிழ்ந்த நாகன் ஒரு வழியாக யானையை கொன்று கீழே தள்ளினான்.

வேட்டை மும்முரத்தில் தன் காலடியின் கீழிருந்த சிறு புற்று ஒன்றை மிதித்துவிட்டான் நாகன்.
புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு நாகனின் காலை கடித்தது. கையிலிருந்த வில்லால் பாம்பின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு நாகன் கீழே விழுந்து இறந்தான் அடிபட்ட பாம்பும் இறந்தது

சற்று நேரம் கழித்து அந்த பக்கமாக ஒரு நரி வந்தது.
அதன் கண்ணில் இறந்து கிடந்த யானை, நாகன், பாம்பு மூன்றும் தெரிந்தன.

நரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை, யானையை ஆறு மாதம் வைத்து தின்னலாம், மனிதனை ஏழுநாள் வைத்து தின்னலாம், பாம்பை ஒரு நாள் வைத்து திண்ணலாம் என்று நினைத்தது
Read 6 tweets
🪷இனியாவது கேள்வி கேளுங்கள்...🪷

நமது #தேஷ்பிதாமோடிஜி அவர்கள், அக்னிபத் திட்டத்தின் மூலம் அக்னி வீரர்களை உருவக்குவது பற்றிய அறிவிப்பைத் தந்ததும்... பகவானே... பற்றி எரிந்தது ரயில்களும், பொதுச்சொத்துக்களும் மட்டுமல்ல. தில்லி முதல் தமிழகம் வரை பலரின் வயிறும்தான்.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? 4 வருஷம் ராணுவத்தில் பணிபுரிய அழைத்தார். அதுதான் ப்ரச்சனை. கொலைவெறி ஆட்டம் போட்டவன் எல்லாம் என்ன சொன்னான்?
“4 வருஷம் கழிச்சு எங்க வாழ்க்கை என்னாவது? அதுதான் கோபம்” என்றான்.

இதுபற்றி பலரும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்லாததையும் நாம் பார்ப்போம்.
👉 இது வேலை இல்லை... தேச சேவை.

ஆட்டம் போட்ட தீய சக்திகள் இதை ஒரு வேலை என்று நினைத்தன. பின் தூண்டுதலால் வெறித்தனமாய் ஆடின. இவன் உண்மையில் ராணுவத்தில் சேர நினைத்திருந்தால், முதலில் தேச சொத்துக்களைத் தன் சுயநலத்துக்காக அழிக்க மாட்டான்.

ஆம் ! தேசியவாதிக்கு பக்தி இருக்கும்.
Read 26 tweets
#UkraineRussiaWar #Christianity இப்பொழுது மூன்று பக்கமும் ரஷ்ய படைகள் சூழ்ந்த நிலையில் மேற்கு எல்லை மட்டுமே உக்ரைனில் திறந்துள்ளது அங்கு உக்ரைன் அகதிகள் லட்சகணக்காக குவிகின்றனர். ஏற்கனவே கடும் அகதி சிக்கலில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளை நோக்கி முகம் சுழிக்கின்றன‌.
சண்டையிடும் இரு நாடுகளும் கிருஸ்துவ நாடுகள் தான். ஒரு கிறிஸ்தவ நாடு இன்னொரு கிறிஸ்தவநாடான ரஷ்யாவினை சீண்டுகின்றது, அந்த கிறிஸ்தவ ரஷ்யா கிறிஸ்தவ உக்ரைனை நொறுக்குகின்றது. இதுதான் அன்பும் அரவணைப்பும் கொடுக்கும் கிறிஸ்தவ தேசத்தின் முகம், இப்படிபட்ட இனம் ஆண்டு தான் இந்தியாவில்
முன்னேற்றம் வந்தது, இந்தியரை முன்னேற்றவே வெள்ளையன் வந்தான் என்பதெல்லாம் எப்படியான கட்டுகதை என்பதை உணர வேண்டியவன் உணரட்டும்
இயேசுநாதர் ரத்த வெள்ளத்தில்தான் செத்தார். அதற்காக அவர் வாழ்ந்த பாலஸ்தீனம், அவரை வழிபட்ட ஐரோப்பா முதல் அவர் பெயரால் அடக்கபட் செவ்விந்தியர் இன்கா மக்கள் வரை
Read 9 tweets
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
பிரதமர் சமீபத்தில் ஆற்றிய உரை....

பெட்ரோல் மீது மத்திய வரி குறைக்காதது, இந்தியாவை முந்தைய அரசு விட்டு சென்ற கடன் தொல்லையில் இருந்து மீட்பதற்கு - பிரதமர் வாக்கு மூலம்.
"நான் இந்தியாவின் பிரதமர் - நரேந்திர மோடி.

இந்த பொறுப்பை நீங்கள் எனக்குக் கொடுத்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் பிரதமராக பதவியேற்றபோது இது ஒரு முள் சிம்மாசனமாக இருந்தது. முந்தைய அரசாங்கம் தனது 10 ஆண்டு பதவியில் ஏராளமான ஊழல் மற்றும் மோசடிகளுடன். . கிட்டத்தட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியிருந்தன. மேலும் அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய வெளிநாட்டு கடன்கள் மீதமிருந்தது.
Read 25 tweets
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் தகுதி அடிப்படையில்
படித்து பட்டம் வாங்கி
ஐபிஎஸ் தேர்வெழுதி
அதில் முதல் வரிசையில் தேர்வாகி
நேர்மையான காவல் துறை அதிகாரியாகி
கர்நாடகத்தில் சிங்கமாக போற்றப் பட்ட அண்ணாமலை குப்புசாமி
பாஜக மாநில தலைவராக பதவி பெற்று
இன்று திருட்டு கோபாலபுரத்தை
விளாசி தள்ளுவது தான் காலத்தின் கட்டாயமாக அந்த திருவண்ணாமலை சிவனால்
மோதி ஜி என்னும் மாமனிதரால் அனுப்பப்பட்டுள்ளார் @annamalai_k

அந்த நேர்மையான நபரை ஆட்டுக்குட்டி என்று திமுக கோபாலபுரத்து குடும்பமும் அதன் கொத்தடிமைகளும் சொல்கிறதெனில்
அவர்கள் செம்மறி ஆடுகளின் மந்தை கூட்டமா?
செம்மறி ஆடுகள் மந்தை கூட்டம் தான் மேய்ப்பன் காட்டிய வழியில் ஒரே மாதிரி மேய்ந்து கொண்டு போகும் .
அந்த கோபாலபுரத்து ஊழல் மேய்ப்பன்
கூட்டம் சொல்கிறதா
ஊழலற்ற பாஜக தலைவர் அண்ணாமலையை ஆட்டுக் குட்டி என்று .
எலேய்
அப்பன் வழியில் அரசியலுக்கு வந்து
Read 11 tweets
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.

சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.

இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.

பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
Read 5 tweets
1.விடியல் ஆட்சி வந்து 6 மாதம் முடியவில்லை. ஊழலும் , அராஜகமும் புரையோடி கிடக்கிறது. எதிர் கட்சியினரை பலிவாங்கும்‌ படலமும் இனிதே தொடர்கிறது.
சகோ. அண்ணாமலை எல்லா‌ ஊழல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தி வருகிறார்.
கொத்தடிமைகள் பதட்டத்தில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்ற‌மில்லை.2
3.ஊழல்கள் வெளிப்படுத்தும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பு , பிராமண எதிர்ப்பு போதுமான அளவு செய்தாகிவிட்டது . இனிமேல் அதுவும் எடுபடாது . திராவிட போலி பிம்பமும் உடைக்கப்பட்டு வருகிறது.
மற்றோரு புறம் ஆளூநர் வரம்புகளுக்கு உட்பட்டு பல வித நடவடிக்கைகளை துவங்குகிறார்.3
3.ஆட்சியை விமர்சிப்பவர்களை பயமுறுத்த அல்லக்கை கட்சிகளை வைத்து பெரிய அளவில் எதிர்பிரச்சாரம் பண்ணும் முயற்சியும் தோல்வியே. பஜக மாநில சுயாட்சி நடவடிக்கைகளில் தலையிடுகிறது என்ற பிரச்சாரம் அவர்களின் ஊழல் நடவடிக்கை , போலி மதச்சார்பின்மை மூலம் தவிடு பொடி ஆகிறது..4.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!