Discover and read the best of Twitter Threads about #ஜெய்_ஹிந்த்

Most recents (24)

#வீர்_சாவர்க்கர்
#Veer_savarkar

இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு. இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு  இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.
சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.

எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
Read 54 tweets
காங்கிரஸ் கட்சி, வேரோடு மண்ணோட சேர்த்து அழிக்கப்படணும்.

2014-ல்ல காங்கிரஸ் திரும்பவும் வந்திருந்தா கட்டுக்கடங்காத அதிகார பலமும், பணபலமும் கையிலிருந்த அந்த நேரத்துல, அவங்க 60 வருஷமா ஒளிச்சு வெச்சிருந்த பிரிட்டனோட கனவு செயல் திட்டங்களைப் பூராம்,
நேரடியா செயல்படுத்தி பார்த்திருப்பாங்க. இந்தியாவோட நல்லநேரம், அது நடக்காம போச்சு.

ஒருங்கிணைந்த இந்தியா வளர்றத, ரஷ்யா அமெரிக்கா உட்பட எந்த நாடும் விரும்பாது. மிகமுக்கியமா காங்கிரஸ் விரும்பாது.
அவங்க குடும்ப ஆளுகையின் கீழ், அவங்க அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட இந்தியா மட்டுமே அவங்களோட விருப்பம்.

ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாகணும்னு அவரோட மகள் உட்பட ரஷ்யமக்கள் அத்தனை பேரும் ஆசைப்பட்டாங்களாம்.

ஆனா ஸ்டாலின் செத்து, அவர் செத்ததை நூறு டாக்டர்கள் உறுதிப்படுத்தின
Read 14 tweets
*சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள்* 

*வை மு கோதைநாயகி*

வை மு கோதைநாயகி *மடிசார் கட்டிக் கொண்டு சிறைக்கு சென்ற பிராமண பெண்மணி*

தமிழின் முதல் நாவலாசிரியர்.

116 நாவலகளை எழுதியவர். 

துப்பறியும் கதைகள் எழுதிய முதல் பெண்.
நாடக ஆசிரியர், நாடக டைரக்டர், மேடை பேச்சாளர், சமூக சேவகர், பாடகர்.

தமிழில் எழுத படிக்கத் தெரியாது, பள்ளி சென்று படிக்கும் வாய்ப்பு இல்லை. 

காரணம் வறுமை அல்ல. அந்த கால பெண்களின் சூழ்நிலை.
பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியினால் இவர் சொல்ல சொல்ல எழுதப்பட்ட முதல் நாடகம் இந்திராமோகனா 1924.

பின் எழுதவும் படிக்கவும் அவர் அறிந்து கொண்டு எழுதிய நாவல்கள் ஏராளம். 

தான் இயற்றிய “அன்பின் சிகரம்” நாடகத்தினை சென்னை வானொலியில் ஒளிபரப்ப தானே டைரக்ட் செய்தார்.
Read 13 tweets
*#சுதந்திர தினத்திற்கும்* ( *Aug-15* ) , *#குடியரசு* *தினத்திற்கும்* ( *Jan* - *26* ) *கொடி ஏற்றுவதில் - பறக்கவிடுவதில்  உள்ள மூன்று வித்தியாசங்கள்* :
*முதல் வித்தியாசம்* ...

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு " *கொடியேற்றம்* " அதாவது " *Flag* *Hoisting* " என்றழைக்கபடுகிறது.,
Read 8 tweets
சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 

குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் 
வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,
Read 15 tweets
#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள் 🙏🇮🇳

*சுதந்திர தினத்திற்கும்* ( *Aug-15* ) , *குடியரசு* *தினத்திற்கும்* ( *Jan* - *26* ) கொடி ஏற்றுவதில் - பறக்கவிடுவதில்  உள்ள மூன்று வித்தியாசங்கள் :
*முதல் வித்தியாசம்* ...

ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு " *கொடியேற்றம்* " அதாவது " *Flag* *Hoisting* " என்றழைக்கபடுகிறது.,
Read 8 tweets
#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்

*_பிங்களி வெங்கையா_*

நம் நாடு எத்தனையோ வகை தேசிய கொடிகளை கொண்டு இருந்த காலத்தில் 01.04.1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விஜயவாடா நகருக்கு வந்த பொழுது அவரிடம் பிங்களி வெங்கையா அவர்கள் காண்பித்து
மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புதலின் பேரில் இப்பொழுது புழக்கத்தில் உள்ள நமது தேசிய கொடி அதிகார பூர்வ அங்கீகாரம் பெற்றது.

எனவே தற்பொழுது புழக்கத்தில் உள்ள நம் தேசிய கொடி 102 ஆண்டுகள் பழமையானது.
அப்போதைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திர மாநிலம்) இருந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பட்லபெறுமண்ணு என்ற கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி வறுமை மற்றும் ஏழ்மை நிறைந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிங்களி வெங்கையா பிறந்தார்.
Read 8 tweets
1/ 💥அறிந்து கொள்வோம்!!@annamali_k மேற்கு வங்காள முதலமைச்சர் #மம்தா_பானர்ஜி, தன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள, நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கும் சில செயல்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வரும்போது, “பெண் புத்தி பின் புத்தி” என்று நம் முன்னோர்
2/ சொல்லி இருப்பது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. போன மே மாதம் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை, நம் பிரதமரின் #தேசிய_ஆலோசகர், இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் #அஜித்_தோவல், யாருக்கும் தெரிவிக்காமல், ரகசியமாக, மேற்கு வங்காளம் போய் விட்டு வந்துள்ளார். அவர் அங்கு இருந்தது மேற்கு
3/ வங்காளத்தின் கவர்னர் ஜகதீப் தங்கர், ஒருவருக்குத்தான் தெரியுமாம்! மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, தோவல் அங்கிருந்து டில்லிக்குத் திரும்பிப் போய் 5 நாட்கள் கழித்துத் தான் தகவல் போயிருக்கிறதாம்! சில வருஷங்களுக்கு முன்னால், மம்தா பானர்ஜி, *‘அஹமது ஹஸன் இம்ரான்’* என்பவனைத்
Read 13 tweets
*_பிங்களி வெங்கையா_*

தயவு செய்து ஒரு நிமிடம் செலவு செய்து முழுவதும் படிக்கவும்.

இன்று இவருக்கு 147 ஆவது பிறந்த நாள்.
நம் நாடு எத்தனையோ வகை தேசிய கொடிகளை கொண்டு இருந்த காலத்தில் 01.04.1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விஜயவாடா நகருக்கு வந்த பொழுது அவரிடம் பிங்களி வெங்கையா அவர்கள் காண்பித்து
மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புதலின் பேரில் இப்பொழுது புழக்கத்தில் உள்ள நமது தேசிய கொடி அதிகார பூர்வ அங்கீகாரம் பெற்றது.

எனவே தற்பொழுது புழக்கத்தில் உள்ள நம் தேசிய கொடி 102 ஆண்டுகள் பழமையானது.
Read 14 tweets
வீர் சாவர்க்கர் பிறந்த தினம் இன்று...

பூரண அரசியல் சுதந்திரத்தை 1900லேயே துணிவுடன் பிரகனபடுத்திய முதல் அரசியல் தலைவர்...

1905ல் அந்நியத் துணிகளை தீரமுடன் பகிஷ்க்கரித்த முதல் அரசியல் தலைவர்.
இந்திய நாட்டின்  சுதந்திரத்திற்காக  1906ல் சர்வதேச  அளவில்  புரட்சி  இயக்கத்தை  ஏற்பாடு செய்த முதல் இந்தியர்.
தேசவிடுதலைக்கான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்ததினால் சட்டம் பயின்று அதற்க்கான தேர்வுகளில் தேர்ச்சியுற்றும் ஆங்கிலேய வழக்குரைஞர் அவையில் (பார் கவுன்சில்) சேர அனுமதி மறுக்கப்பட்ட முதல் இந்திய மாணவர்.
Read 10 tweets
#வணக்கம்_மோடி
#Vanakkam_Modi

ஒரு நாடு. அந்த நாட்டில் திருடர் கூட்டம் ஒன்று இருந்தது. கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது. திருடர்களை உயிரோடு பிடிக்க அரசர் பல முயற்சிகளை எடுத்தார். பலனில்லை. மக்கள் படும் அவதி அரசனை கோபமடையச் செய்தது.
'திருடர்களை கொன்று பிணத்தை கொண்டு வருபவர்களுக்கு லட்சம் பொற்காசுகள்', என்று ஒரு அறிவிப்பை அரசர் வெளியிட்டார்.
அன்றிலிருந்து மக்கள் நேரடியாக திருடர்களை தேடும் பணியை தொடங்கினர். சில திருடர்களும் பிடிபட்டனர். மக்கள் அவர்களை கொன்று பிணத்தை அரண்மனையில் ஒப்படைத்தனர். சன்மானத்தை பெற்றுக் கொண்டனர்.
Read 24 tweets
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
Read 11 tweets
யார் இந்த வீர்  சாவர்க்கர்? (Veer savarkar )

என்ற கேள்விக்கு, தமிழகத்தின் பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிவதில்லை. இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு.
இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு  இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.

சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.

எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி பலனை பெறுவதிலும் இரண்டு வகை உண்டு.
Read 53 tweets
#சத்ரபதி_சிவாஜி 🙏🇮🇳

*நேரம் கிடைக்கும் போது பிள்ளைகளுக்கு சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்*

காபூலில் இருந்து காந்தஹார் வரை என தைமூர் குடும்பம் மொகலாயர்களின் ஆட்சியை நிறுவியது ஈராக், ஈரான், துருக்கி போன்நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன.
ஆனால், இந்தியாவில் தான்  சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி முழுதையும் செலவிட்டும், அவரை வெற்றி கொள்ள முடியவில்லை.
அல்லாவே! எனக்கு, பயமில்லாத, துணிச்சலான ஓர் எதிரியைக் கொடுத்து விட்டாய் இவ்வுலகின் அஞ்சா நெஞ்சன் உன்னிடம் வருகிறான். அவனுக்கு உன் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து வைத்திரு என்று சிவாஜியின் மறைவை ஒட்டி நடந்த நமாஸ், பிரார்த்தனையில்  அவுரங்கஸுப் படித்துள்ளார் அன்று,
Read 14 tweets
*எங்களுக்கு ஒரு கடவுள் - உங்களுக்கு ஏன் பல கடவுள்* ? 

கவிஞர் *கண்ணதாசனிடம்*, வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :
"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.
இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார்.
Read 7 tweets
மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னது சரியான உண்மை!!! 

"அர்த்தமுள்ள இந்து மதம்"

*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.

2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.

5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.

6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
Read 10 tweets
#விவேகானந்தர்

இந்திய இந்து துறவி மற்றும் தத்துவவாதி

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் 
தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத 
வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய 
சொற்பொழிவுகள் 
உலகப்புகழ் பெற்றது.
Read 22 tweets
#டாக்டர்ஹெட்கேவார் - RSS நிறுவன தலைவர்

#RSS

1. பலிராம் பந்த் ஹெட்கேவர் – ரேவதி தம்பதியருக்கு 1 ஏப்ரல் 1889 ல் நாக்பூரில் பிறந்தவர்.
2. தனது 13வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தார். 1914 ல் மருத்துவப் படிப்பை கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, 1915இல் நாக்பூருக்கு மருத்துவராகத் திரும்பினார்.
3. மருத்துவ சேவையைவிட மக்களின் மனத்திற்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்து சமுதாய சேவகராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
Read 14 tweets
#ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்/#RSS
தேசீயத் தொண்டர் சங்கம்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து 
அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி)
என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது.
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Read 22 tweets
RSS ஏன் ஆரம்பிக்கப்பட்டது,

பாரத மக்களே... தெரிந்துகொள்ளுங்கள்:    

1.  1905 -  ம் ஆண்டு வங்காளம் துண்டாடப்பட்டது. ( டாக்கா - டாக்கேஷ்வரி 52 சக்தி பீடத்தில், ஒன்று இன்று நம்மிடம் இல்லை )
2.   1919 ஆகஸ்டு மாதம்வரை நம்மிடம்இ௫ந்த உபகனிஸ்தான்           (ஆப்கானிஸ்தான்)  பாரதத்தில் இ௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ( காந்தார தேசம் -சகுனி, காந்தாரிமற்றும் பிரகலாதன் பிறந்த இடம் )
3.  1937-ல், பர்மா ( பிரம்ம தேசம் ) பாரதத்திலி௫ந்து பிரிட்டிஷாரால் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
Read 11 tweets
அது 1965 ஆம் வருடம்.

இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு இந்திய ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது...
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது." போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம். ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது..
நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்" என்று...!

ஆனால் ஶ்ரீநகர்,"இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..!
Read 18 tweets
குமுறிய எரிமலை; பொழிந்த தமிழ் மழை: சுப்ரமன்ய பாரதியின் பிறந்த தினம் இன்று 🙏🇮🇳

தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன.
தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.

ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது. சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர்,
எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி. இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை 'தேசிய கவி' எனப் போற்றிப் புகழ்ந்தனர்.
Read 11 tweets
*இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்*

இதனை,
ஒவ்வொரு இந்தியரும்...
கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...
என வீரமரணமடைந்த
ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.
1. *′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...*
*அதுவே,*
*எங்களின் அன்றாட வாழ்க்கை′′*
- லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்.
2. *′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...*
*தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது"*
- இந்திய ராணுவம்
Read 9 tweets
பிப்பின் இலக்சுமன்சிங் இராவத்

16 மார்ச் 1958 
பௌரி, உத்தரகன்ட்

தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா) (B.Sc.)
I.M.A.
இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி (MPhil)
U.S. Army Command & General Staff College (ILE)
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (PhD) Image
விருதுகள்

 பரம் விசிட்ட சேவா பதக்கம்

 உத்தம் சேவா பதக்கம்

 அதி விசிட்ட சேவா பதக்கம்

 யுத் சேவா பதக்கம்

 சேனா பதக்கம்

 விசிட்ட சேவா பதக்கம்
இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றியஇவரை இந்தியாவின் 
முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக  இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார்.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!