Discover and read the best of Twitter Threads about #ஜோதிட_பரிகாரம்

Most recents (6)

#ஜோதிட_பரிகாரம்

ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.

ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .

அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் .
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,

ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
Read 7 tweets
#ஜோதிட_பரிகாரம்

ஸ்வாதி - விசாகம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு முன்பு ஒரு முறை தங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் கும்பகோணம் வட்டத்தில் பட்டீஸ்வரம் துர்க்கை கோவில் அருகில் அமைந்துள்ள Image
திரு சக்தி முற்றம் கோவிலுக்கு சென்று சிவக்கொழுந்தீசரை வழிபட்டால் நல்ல முறையில் திருமண வாழ்க்கை அமையும்.

மேற்குறிப்பிட்ட படி, ஸ்வாதி - விசாகத்தில் பிறந்தவர்கள் திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் ஸ்வாதி - விசாகம் வரும் நாட்களில் திருசக்தி முற்றம் சென்று
சிவக்கொழுந்தீசரை வழிபட்டுவந்தால் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் விலகி அன்பும், ஒற்றுமையும் மேம்படும்.

பொதுவாக இல்லறவாழ்வில் கணவன்/மனைவிக்குள் பிரச்சனைகள் பிரிவினைகளை சந்திக்கும் ஆண் பெண் யாராக இருந்தாலும்
Read 4 tweets
#ஜோதிட_பரிகாரம்

நவகிரக கோவில்களில் அகல் விளக்கில் நெய் தீபம்

நவகிரக கோவில்களில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றினால் பற்பல பலன்கள் உண்டாகும் .

எந்த கோவில்களில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் என்ன பலன்?

இந்த பதிவில் என்பதை பார்ப்போம்.
சூரியனார் கோவில் ----- 11 தீபம் ஏற்றினால் கண் நோய் தீரும் .

திங்களூர் ------ 10 தீபம் ,கவலைகள் அகலும்

வைத்தீஸ்வரன் கோவில் ---- 9 தீபம் ,திருமணம் கூடும்

திருவெண்காடு ------ 9 தீபம் ,கல்வி பெருகும்

தென்குடிதிட்டை ---- 33 தீபம் ,மன சாந்தி உண்டாகும்
கஞ்சனூர் ----- 11 தீபம் , வாழ்வில் நல்ல துணை கிட்டும் .

திருநள்ளாறு ---- 9 தீபம் ,ஆயுள் கூடும்

திருநாகேஸ்வரம் ----- 21 தீபம்,நாக தோஷம் விலகும் .

கீழபெரும்  பள்ளம் ----- 9 தீபம் ஏற்ற மோட்சம் கிட்டும்.
Read 4 tweets
#கடன்_நிவர்த்தி_பரிகாரம்

கடன் தொல்லையில் இருந்து விடுபட ஒவ்வொரு ராசிக்குரிய பரிகாரங்கள்

மேஷ ராசி

தயிரைக்கொண்டு ஏதேனும்  மஞ்சள் நிற இனிப்பு பண்டம் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்கு கொடுத்துவர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.
ரிஷப ராசி

ஜவ்வரிசி கொண்டு  இனிப்பு தயாரித்து அதை வெள்ளிக் கிழமை பசுவுக்கு  மாலை வேளையில் கொடுத்துவர கடன்கள் அடைந்து நலம் பெறலாம்.

மிதுன ராசி

தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரகடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன் செய்துவரவும்
கடக ராசி

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும். ஞாயிறு  அன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்கு கொடுத்து வரவும்.

சிம்ம ராசி

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசமரத்தடியில்  மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றிவர கடன்கள் அடையும்.
Read 8 tweets
ஒவ்வொரு ராசிக்கான பரிகார மந்திரங்கள்:

மேஷ ராசி:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும்.

"ஷண்முகம் பார்வதீ புத்ரம்
க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்
தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத் மஜம்"
ரிஷப ராசி:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை
கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

"ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ"
மிதுன ராசி:

மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54 முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

"ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம"
Read 12 tweets
#பைரவர்_வழிபாடு

#ஜோதிட_பரிகாரம்

உங்கள் இராசிக்கு பைரவரை வணங்கும் முறை

கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார்.
பைரவரை ஒவ்வொரு இராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது.

இவ்வாறாக இராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது.
மேஷ இராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.

ரிஷப இராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,

மிதுன இராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,

கடக இராசிக்காரர்கள் மார்பையும்,

சிம்ம இராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!