Discover and read the best of Twitter Threads about #தமிழகத்தில்

Most recents (4)

#தமிழனத்தின்_தலைவர்_கலைஞர்
😍😍
👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,
👍#கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே #டைடல்_பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த #கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை
👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை #இலவசமாகவே_பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே #இலவச_மின்சாரம் தரும் என #விவசாயி கனவு கண்டதில்லை

#விவசாயிகள்_தம்பொருளை_தானே #விற்க_உழவர்சந்தை_வரும்,
Read 8 tweets
புதுச்சேரியில் 5 சிறுமிங்க, 10-13 வயசுகுள்ள தான், கொத்தடிமையாக வைக்கபட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருக்கின்றனர்,
அதுல ஒரு 13 வயது சிறுமி கர்ப்பம், என்ன நடக்கின்றது என தெரியாமலே கர்ப்பமாயிருக்கின்றாள் அந்த சிறுமி.
ரூ. 3000 க்கு அந்த சிறுமிகளை கரும்பு தோட்டத்துக்கு கொத்தடிமையா வாங்கபட்டிருக்காங்க, யாரோ ஒரு புண்ணியவான் காவல்துறைக்கு தெரிவித்து அவர்கள் மீட்கபட்டு அரசு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் என்ன? இந்த அனாதைகள் அரசு முகாமில் இருந்து வெளிவரும் பொழுது
எங்கே செல்வார்கள்? அவர்களுக்க்கான நீதி கிடைக்குமா? கிடைக்க விடுவார்களா?

இச்சிறுமிகள் #இருளர் எனும் மிக மிக பின் தங்கிய ஜாதி என்பதால் இக்கொடுமையினை எந்த முன்னிலை ஊடங்களும் செய்தி வெளியிட போவதுமில்லை விவாதிக்க போவதுமில்லை..

இதே மாதிரி சம்பவம் #பாஜக ஆளும் மாநிலத்தில்
Read 5 tweets
🌺யார் இந்த அஸ்வத்தாமன்?🌺

இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
Read 15 tweets
-Jayamani P

இந்துக்களும் தமிழர்களும்

வேறு வேறு!

எங்க.? இப்ப சொல்லு....

1. 280 பழைமையான சிவன் கோயில்களில்

''274 சிவன் கோவில்கள் இருப்பது #தமிழ்நாட்டில்''.

2. 108 திவ்யதேசங்களில்

''96 வைணவக்கோயில்கள்'' இருப்பது #தமிழ்நாட்டில்.

3. சைவம் வளர்த்த
''63 நாயன்மாரும் பிறந்தது #தமிழ்நாட்டில்.''

4. வைணவம் வளர்த்த

''12 ஆழ்வார்களும்'' பிறந்தது #தமிழ்நாட்டில்.

5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் ''சிதம்பரம் இருப்பது #தமிழ்நாட்டில்.''

6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான ''திருவரங்கம் இருப்பது #தமிழ்நாட்டில்''.
7. ''பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது #தமிழ்நாட்டில்''.

8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் #தமிழ்நாட்டில்.

9. *பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது #தமிழகத்தில்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!