Discover and read the best of Twitter Threads about #தமிழினம்

Most recents (6)

#நெற்றியில்_பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனை பார்த்து பெருமை கொள்கிறது #தமிழினம்

மார்டன் என சொல்லி பொட்டு வைப்பதை தவிர்க்கும் இந்துப்பெண்களே...

செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம்.
நெறிப்படுத்தி தரையிறக்கினார் #சுவாதி மோகன்.1/4
விஞ்ஞான வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தில் தரைக்கலம் ஒன்றை தரையிறக்கும் முயற்சி வெற்றிகரமாக நடந்தேறியது.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்க்கலங்கள் உண்டா என்பதை கண்டறியும் இம்முயற்சி வரும் நாட்களில் மேலதிக வியத்தகு விடயங்களை அறியத்தரலாம்.

2/4
எனினும் கடந்த ஆண்டு யூலை 30ஆம் நாள் ஏவப்பட்ட விண்கலம் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தலைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.

பெங்கலூரில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி 3/4
Read 4 tweets
#சிங்கப்பூர் ல் இந்தியர் என்பது #தமிழன் தான்.

#மலேசியா வில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.

#ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.
#பிரான்சு, #ஜெர்மனி போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் #கம்போடியா, #தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இந்துக்கோவில்கள் என்பது தமிழர்கள் கட்டியது தான்.

#இலங்கையில் தமிழ் இரண்டாவது ஆட்சி மொழியாக இருக்கிறது.

பாஸ்போர்ட்டில் கூட #தமிழ் தான் இருக்கிறது.
மலேசியாவிலும் அரசு நிர்வாகம் மற்றும் அமைச்சர்களாக #தமிழர்கள் தான் கோலோச்சுகின்றனர்.

#சீன கம்னியூஸ்ட் அரசு இந்திய மொழிகளில் தமிழை மட்டும் தான் வானொலி சேவையாக வழங்கி வருகிறது.

#கனடாவில் #தமிழர்தினம் என்று ஒரு நாளை அரசே கொண்டாடுகிறது.
Read 7 tweets
#உறவுகளுக்கு_வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

#இரங்கல்_செய்தி

தமிழ்தேசிய அரசியல் களத்தின் முன்னோடியும், தலைவர் பிரபாகரன் அவர்களின் மீது அளப்பரிய பற்றாளர், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உற்ற துணையாக உடன் நின்ற மாமா #சாகுல்_அமீது அவர்கள் இன்று (19/09/2020) உடல்நலம் குறைவின் காரணமாக - 1/6
தவறிவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

1974 - 82 ஆண்டு காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவரான நமது சாகுல் அமீது ஐயா அவர்கள் அந்த காலகட்டத்தில் #தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான *'தமிழ் முழக்கம் - 2/6
வெல்லும்'* இதழை நடத்தியவராவார்.

2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். ஈழத்தின் மீதும் #தலைவர்_பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட #மாமா_சாகுல்_அமீது, தலைவரின் நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா - 3/6
Read 7 tweets
#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை.!!

#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை.!!

ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு அடிமை.!!

#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை.!!

பெண்களில் மீதி #பொருளாதாரத்திற்கு அடிமை.!!

#உடல் உழைப்பை வெறுத்து.!!

#உட்கார்ந்த இடத்தை தேய்க்க.!!
#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை).!!

#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்.!!

#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம்.!!

#மண்ணை விற்று.!!

#மாடமாளிகை கட்டி.!!

#வெட்டி விளம்பரம் தேட ஒரு தற்பெருமை வாழ்வு.!!
#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி.!!

#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்.!!

#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி.!!

#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.!!

மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம்.!!
Read 5 tweets
ஒடுக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு கிடக்கிற ஒரு சமூகம் எந்நேரமும் அதன் பழம் #பெருமிதங்கள் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பது அச்சமூகத்தின் விடுதலைக்கு ஒருபோதும் பயன்தராது!!

மாறாக பெருமிதம் தரும் போதையில் திளைத்து தான் அடிமைப்பட்டு கிடப்பதையே #அறியாமல் அச்சமூகம் ஊற்றி மூடப்படும். +
இவ்வாறான பெருமித பேச்சுகளை அச்சமூகத்தை ஆளும் வர்க்கம் ஊக்கப்படுத்துமே அன்றி இடை மறிக்காது.

அச்சமூகத்தை தொடர்ந்து அடிமையாகவே வைத்துக் கொள்வதற்கான உத்தி அது.!

#அண்ணாதுரை யையும் #கருணாநிதி யையும் #ஈவேரா வையும் #திமுக வையும் தாண்டி தமிழ் இனப் பெருமிதங்களைப் பேசியோர் யாருமில்லை. +
என்னவாயிற்று.?

அவர்கள் நிறுவிய #கண்ணகி சிலைகளும் #வள்ளுவர் கோட்டங்களும் #வானுயர்ந்த வள்ளுவரும் #தொல்காப்பிய பூங்காக்களும் #ராசராசன் மணிமண்டபமும் குருதிதோய்ந்த அவர்களது துரோகத்தை மூடி மறைத்திடுமா.?

இவ்வளவு செய்தவர்கள் குறைந்தபட்சம் மொழிப்போர் வரலாற்றை பாடத்தில் சேர்த்தார்களா.? +
Read 4 tweets
1- பொய்
2- புறம்
3- கோள் பேசுதல்
4- வதந்தி
5- கேட்டவற்றை எல்லாம் மற்றவர்களிடம் சொல்லும் போக்கு,
6- அழுக்காறு
7- அவதூறு
8- பிறர் குறைகளை துருவும் போக்கு
9- உளவு
10- வேடிக்கைப்பேச்சு
11- கற்பனைப் பேச்சு
12- மற்றவர்களைப் பற்றிய தவறான அபிப்பிராயம்
13- தீய அபிப்பிராயம்
14- பொறாமை +
15- மற்றவர் வளர்ச்சி கண்டு ஆற்றாமை
16- நெஞ்செரிச்சல்
17- கோபம்
18- சினம்
19-கடும்போக்கு
20- எரிச்சல்
21-:பகைமை
22- விரோதம்
23- குரோதம்
24- வன்மம்
25- பழிவாங்கும் போக்கு
26- திட்டுவது
27- வசைபாடுவது
28- சபிப்பது
29- ஆபாசமாக பேசுவது
30- கெட்ட வார்த்தைகளை கையாள்வது +
31- தரங்கெட்ட வக்கிரமான எண்ணங்கள்
32-ஆபாசமான நடத்தை
33- கள்ளப் பார்வை
34-காமப் பார்வை
35- பிறர்மனை நோக்கு
36- அனுமதியற்ற பார்வை
37- பிறர் இல்லம் உற்றுப் பார்ப்பது
38- அடுத்தவர் அந்தரங்கம் அறிவதில் ஆர்வங்காட்டுவது
39- உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது +
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!