Discover and read the best of Twitter Threads about #தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு

Most recents (9)

அறிவிப்பு: செப்.19, பன்னாட்டு அரிமா சங்கக் கூட்டமைப்பின் நல்லாசிரியர் விருது விழா - சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

வருகின்ற 19-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 09:30 மணியளவில், சென்னை, மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற - 1/3
பன்னாட்டு அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருக்கிறார்.

வாய்ப்புள்ள நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 2/3
Read 4 tweets
அறிவிப்பு : - செப். 18, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவேந்தல் - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி



சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி - 1/3
18-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது - 2/3
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி

பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
அறிவிப்பு : -

செப். 05, பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி

தாய்மண்ணின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் - 1/3
அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 05-09-2021 ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் - 2/3
அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் தலைமையில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கலந்தாய்வு
#நாம்_தமிழர்_கட்சி

எதிர்வரவிருக்கும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/4
ஒருங்கிணைப்பாளர் - 1/சீமான் அவர்களின் தலைமையில் இன்று 03-09-2021 கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாவட்ட மற்றும் தொகுதித் தலைவர்-செயலாளர்களும் பங்கேற்றனர். மாநிலக் - 2/4
கட்டமைப்புக் குழுவினர் முன்னிலை வகித்தனர். இக்கலந்தாய்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அணியமாவது குறித்தும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட தேர்தல் களப்பணிகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான கலந்தாய்வு நாளையும் - 3/4
Read 5 tweets
#அறிவிப்பு

செப். 01, பாட்டன் பூலித்தேவன், பொன்பரப்பி தமிழரசன்,
தங்கை அனிதா நினைவேந்தல் நிகழ்வு #தலைமையகம் (சென்னை) |
#நாம்_தமிழர்_கட்சி

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 306ஆம் ஆண்டு நினைவுநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 34ஆம் ஆண்டு - 1/4
நினைவுநாளும்,
சமூக நீதிக்கு எதிரான வகையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுமுறையை ஒழிக்க சட்டரீதியாகப் போராடி, கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளுமான 01-09-2021 புதன்கிழமையன்று, காலை சரியாக 9 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் - 2/4
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்_சீமான் அவர்களின் தலைமையில் மூவர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - 3/4
Read 5 tweets
அறிவிப்பு: வீரத்தமிழச்சி செங்கொடி 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் - 1/4
மகளிர் பாசறை சார்பாக 28-08-2021 சனிக்கிழமை, காலை 10 மணியளவில் தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் - 2/4
உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்புக்கான தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், தொற்றுநீக்கி திரவம் பயன்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிகழ்வில் பங்கேற்கும் உறவுகள் அனைவரும் முழுமையாகப் கடைப்பிடிக்க - 3/4
Read 5 tweets
செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலினுடன் சீமான் சந்திப்பு - கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 இலட்ச ரூபாய் வழங்கினார் | நாம் தமிழர் கட்சி

facebook.com/NaamTamilarKat…

இன்று 04-06-2021, தலைமைச் செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை - 1/5
ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, கொரோனா துயர்துடைப்பு பணிகளுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக 5 இலட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். இச்சந்திப்பின் போது உடனிருந்த இயக்குநர் பாரதிராஜா அவர்களும் - 2/5
தனது சார்பில் ரூபாய் 5 இலட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இச்சந்திப்பில் எழுவர் விடுதலையில் 161வது, சட்டப்பிரிவின் படி அமைச்சரவையைக் கூட்டி விரைவில் நல்ல முடிவு எட்டப்படவேண்டும் எனவும், கொரோனா தீவிர நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கும் தமிழ் சித்த - 3/5
Read 6 tweets
அறிவிப்பு: இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு –தலைமையகம் (சென்னை) | #நாம்_தமிழர்_கட்சி

உழவு இல்லையேல் உணவு இல்லை!
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை!
உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை! – என்று உணர்த்தியவர்.

விதைத்துக்கொண்டே இரு!
முளைத்தால் - 1/5
மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்! – என்று கற்பித்தவர்.

செயற்கை இரசாயன உரங்களைப் பயிர்களின் வேர்களில் கொட்டி விளைவதெல்லாம் விசமாக விளைகிறதே! – என்று உயிர் வலித்தவர்.

இயற்கை வேளாண்மையின் ஈடுஇணையற்ற அவசியத்தைத் தன் வாழ்வில் இறுதி மூச்சுவரை எடுத்து இயம்பியவர்.

தன்னை நேசிக்காது - 2/5
தான் பிறந்த மண்ணையும் இந்த மக்களையும் உயிரினும் மேலாக நேசித்த பேரன்புக்காரர்.

இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 30-12-2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை - 3/5
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!