Discover and read the best of Twitter Threads about #தாமிஸிரநரகம்

Most recents (1)

🦅 #கருடபுராணம்
கருட புராணம் என்பது பறவைகளின் அரசனான கருடனுக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்க்க திருமால் எடுத்துரைத்த இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன நடக்கும் என்ற கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம். மொத்தம் பத்தொன்பது
ஆயிரம் செய்யுட்கள் கொண்ட இப்புராணம், பூர்வ கந்த மற்றும் உத்திர கந்த என்ற இரண்டு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில், வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவரிக்கப்படுகிறது. மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி
ஆகியவற்றைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது. இவ்வுலகை விட்டுச் செல்லும் ஜீவன் எமனது உலகுக்குள் நுழைவதற்கு முன்பு படும் துன்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. மரணம் ஏற்பட்ட பின், ஜீவன் யமலோகம் செல்கிறது. மனிதன் வாழும் பூமிக்கும் யமலோகத்துக்கும் உள்ள தூரம் எண்பத்தாறாயிரம் காதம
Read 25 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!