Discover and read the best of Twitter Threads about #தாயுமானவர்

Most recents (4)

#மகாபெரியவா அருள்வாக்கு

மனத்தினால் உயர்ந்து, வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டு விடலாம். அப்படி உயர்ந்தால் வாழ்க்கை நடத்துவதில் சிரமம் இருக்காது.

அனைவரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றி கொள்ளப் பயன்படுபவை தாம் மந்திரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டு Image
விடக்கூடாது.

நம் துக்கங்கள் அனைத்தையும் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம் போன்று துக்கம் பரம லேசாகிவிடும்.

அன்பே சிவம் என்கிறார் #திருமூலர், அறிவான தெய்வமே என்கிறார் #தாயுமானவர். இந்த அன்பையும் அறிவையும் அன்னபூரணி நமக்கெல்லாம்
பிச்சையாகப் போட பிரார்த்திப்போம்.

அவரவருக்கான பணியை பக்தியோடு பின்பற்றி செய்தால், மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் உண்மையான பக்தியும் ஞானமும் கிடைக்கும்.

கோபம், கெட்ட எண்ணம் இவைகள் இல்லாமல் சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம்
Read 4 tweets
#தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர். இவர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர், தாயார் கேசவள்ளி அம்மையார் ஆவார்கள். இவர் தமிழ், வடமொழி Image
ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விஜயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப் போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் Image
அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள்
Read 14 tweets
#திருப்பட்டுர்:-

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳1
தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳2
நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார்.

🙏🇮🇳3
Read 28 tweets
#திருப்பட்டுர்:-

தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்

திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳1 Image
தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஆனால் அப்படிப்பட்ட தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த ஆலயங்களும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.

அதில் ஒன்றுதான் திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

🙏🇮🇳2
நம்மைப் படைத்த பிரம்மனுக்கு தனி சன்னிதிகளோ, ஆலயங்களோ அதிகம் கிடையாது. காரணம் பிரம்மனின் அகந்தை. சிவனுக்கு நிகராக ஐந்து தலைகளைப் பெற்ற கர்வத்தில் ஆணவமாகப் பேசிய பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார் சிவ பெருமான். அதோடு அவரது படைப்புத் தொழிலுக்கு தடை விதித்தார்.

🙏🇮🇳3
Read 26 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!