Discover and read the best of Twitter Threads about #தினம்_ஒரு_திருமந்திரம்

Most recents (3)

சிவச் சக்கரம்:-

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம்மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் மெய்சிவச்சக்கரம் தானே.

#தினம்_ஒரு_திருமந்திரம்
#நோக்கம்சிவமயம்
#வீரசைவம்💪

திருநீறு அபிஷேக தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கம் 🙏
அட்ட திக்குப் பாலகர்கள்:
(1). நிருதி (2). வருணன் (3). வாயு (4). குபேரன் (5). ஈசானன் (6) இந்திரன் (7) அக்கினி (8) இயமன்

சட்டர் :
(1) அசிதாங்க பைரவர் (2) குரு பைரவர் (3). சண்ட பைரவர் (4). குரோத பைரவர் (5). உன்மத்த பைரவர் (6). கபால பைரவர் (7). பீடண பைரவர் (8). சம்மார பைரவர்,
சதிரர் :
(1). நந்தி (2). மகா காளர் (3). பிருங்கி (4). விநாயகர் (5). விருஷபர் (6). ஸ்கந்தர் (7). தேவி (8). சண்டிகேஸ்வரர்

இவர்களை வெளிச் சுற்று வட்டங்களில் அமைக்க வேண்டும். உள் சுற்றுப் பதினாறு கட்டங்களில் உயிர் எழுத்துக்களை ‘அ’ முதல் ‘அ :’ வரையில் அமைக்க வேண்டும்.
Read 4 tweets
#தினம்_ஒரு_திருமந்திரம் டேக்கில் 5 நாட்களாக பரியங்க யோகம் வந்து கொண்டிருக்கிறது நண்பர்கள் விளக்கமாக கேட்டுக்கொண்டதற்காக தனி திரேட் இது.

நான் திருமந்திரத்தை நித்திக்கிற மாதிரி சில திடீர் சைவர்கள் என்னை போலி சாமியார் ரேஞ்சுக்கு சித்திரிக்க முயற்சிக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி 🙏
சங்கம் அவர்களை காலுக்கு அடியில் தூக்கி போட்டு மதித்து விட்டு திரேட்க்குள் செல்கிறது.

இனிப்பை நாக்கில் வைக்காதவன் சாதாரண துறவி,

இனிப்பை நாக்கில் வைத்தும் உமிழ்நீர் சுரக்கவிடாமல் இனிப்பு சுவையை வென்றவன் மகா துறவி ஏன நாம் புரிந்துகொள்வது தெளிவு

அதாவது திருமூலர் என்ன சொல்லுறார்னா
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

இந்த வான்வெளி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறைவனுடன் சேர்ந்ததால் எல்லையற்ற இன்பம் பெர்றேன் அதை வேதமாக திருமந்திரத்தில் கூறியுள்ளேன்,
Read 30 tweets
அட்டமாசித்தி:- (Thread)

சித்தம் அறிந்தவர்கள் சித்தர்கள் மனதின்ஆற்றலை உணராதவர்கள் சராசரி மனிதர்கள்.

மனம் எனும் மகா சக்தியின் ஆற்றலை முழுமையாக கண்டு உணர்ந்து
பயன்படுத்தியவர்கள் சித்தர்கள் ஆயினர்.

சித்தி என்றால் கைகூடுதல் என்று பொருள்.

#SSRThreads
அதாவது சித்தத்தின் ஆற்றலால் வேண்டும் செயலை செய்யும் அற்புதங்களை பெறுதல்

யோகக் கலையை சாதனம் மாக்கி அதன் பலனாக பலவித ஆற்றல்களை சித்தர்கள் பெற்றனர் அவற்றுள் மிக முக்கியமான எட்டு சித்திகளே அட்டமா சித்திகள்.

இந்த எட்டினுள் அணிமா, மகிமா, லகிமா ஆகிய மூன்றும் உடலால் எய்தும் சித்திகள்
கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனதால் எய்தும் சித்திகள்.

இந்த அட்டமா சித்திகளும் ஒருவருக்குக் கைகூட வேண்டுமானால் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் தவம் இயற்ற வேண்டும் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.

தாரனை, தியானம், சமாதி இம்மூன்றையும் சேர்த்து
Read 29 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!