Discover and read the best of Twitter Threads about #திராவிடம்

Most recents (22)

என்ன "தம்பி" கேட்டாய்...?
#திராவிடம்னா என்னவா...?
💪🏻🖤❤️💪🏻

🏴அட அற்பமே...
அங்கம் சிதைந்த சிற்பமே...
சொல்கிறேன் கேள்...

🏴அன்றொரு நாள்...
நீ, அநாதையாய்த் தெருவில்
நாயோடு நாயாய்க் கிடந்தாய...

அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...

100 ஆண்டுகளுக்கு முன்
தத்தெடுத்து
தலைவாரி விட்டதே...
அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்...

🏴சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...
என்ற வர்ணாசிரமத்தின்...
சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று...

*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே...
அதன் பெயர் தான்
"தம்பி" திராவிடம் ...

🏴கம்பனில்லையா... வள்ளுவரில்லையா...
என்று,சங்க காலத்தில் சரித்திரம் தேடும் தரித்திரமே...

🏴பனையேறியே செத்துப் போன உன்
படிக்காத பாட்டனை நினை...

🏴பானை செய்தே உடைந்து போன உன்
தாத்தாவின் தகுதியை யோசி...

🏴விவசாயக்கூலியாய் வரப்புகளில்...
நண்டோடு உண்டாடிய
Read 7 tweets
#புத்தர் பார்ப்பனியத்தை வீழ்த்த இயக்கம் கட்டினார்,

புத்தருக்கு பிறகு "பார்ப்பனிய எதிர்ப்பு" சிந்தனை கொண்ட அனைவரும் இயக்கமாக திரண்டு போராடாமல், பாடல்கள் மூலமாகவும், எழுத்துக்கள் மூலமாகவும் மட்டுமே பார்ப்பனியத்தை எதிர்த்து வந்தனர்.

ஆக, புத்தருக்கு பிறகு பார்ப்பனியத்தை வீழ்த்த ஓர்
இயக்கம் இந்த 2000 வருடங்களாக இல்லாமல் போனது.

2000 வருடத்திற்கு பிறகு, அதே வரலாற்றுத் தொடர்ச்சி என்பது #பெரியார் அவர்களால் நம்மண்ணில் நிகழ்ந்தது.

புத்தர் கட்டிய #பெளத்தம் என்ற இயக்கமென்பது, புத்தரின் மறைவிற்கு பிறகு சில நூற்றாண்டுகளில் #நாகார்ஜுனன் என்ற பார்ப்பனரின் ஊடுருவலால்,
மகாயானம், ஹீனயானம் என இரண்டாக சிதைக்கப்பட்டு, கடைசியில் ஓர் போராட்ட இயக்கமாக இல்லாமல், "பக்திமார்க்கமாக" பார்ப்பன கூட்டத்தால் மாற்றப்பட்டது.

இந்த வரலாற்றை எல்லாம் கணக்கில் கொண்ட பெரியார்,
பார்ப்பனியத்தை எதிர்த்து கட்டப்போகும் இயக்கத்திற்குள் பார்ப்பனர்கள் ஊடுருவாமல் செய்ய
Read 7 tweets
ஒத்த வீடியோ,
மொத்த ஆரிய திராவிடப் போரையும் பேசுது...

அது எப்படித் தமிழ்நாட்டுக்கும் இந்திய ஒன்றியத்திற்கும் நடந்த சண்டையா மாறியதுன்னு பேசுது...

கலகக்காரர்களான #பெரியார் #அண்ணா #கலைஞர் 🔥 போன்ற கழகக்காரர்கள் எப்படி சண்ட செஞ்சாங்கன்னு பேசுது...👇

(ஐடியா இல்லாத ஐ.டி.விங்🤦‍♂️)
1/7
தாடிக்காரன ஏன் தண்டல்காரனப் பார்க்கிற மாதிரிப் பார்க்கிறாங்க இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?
#GoBackModi
எப்படி இவ்வளவு தெளிவாக, பிரிவினைக்கு எதிராக இருக்கிறார்கள், இந்தத் தமிழ்நாட்டு மக்கள்!?👇
2/7
ஆங்கிலேயனுக்கு ஆரம்பத்தில் துணையிருந்த ஆரியம் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றி, மண்ணின் மைந்தர்களை எப்படி எப்படியெல்லாம் ஒடுக்கினர்!!!

அயோத்திதாசர்🔥 எனும் முதல் கலகக்காரர் துவக்கி வைத்த போர்!!!
ஆலய நுழைவுப் போராட்டம்!!!👇

நீதிக்கட்சியின் துவக்கம்🔥
3/7
Read 7 tweets
திராவிடம் Vs இந்துத்துவா

அம்மன் - திராவிடம்
அம்பாள் - இந்துத்துவா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் இந்துத்வா. எல்.ஆர்.ஈஸ்வரியின் செல்லாத்தா திராவிடம்.

பஞ்சகச்சம், பஞ்ச கவ்யம் இந்துத்வா. லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி திராவிடம்.

மதுரை வீரனை வாசல் படிக்கு வெளியே நிறுத்தி
வைத்தது இந்துத்துவா. அவன் பேரன், பேத்திகளுக்கு இடஒதுக்கீடு அளித்து இணைத்துக் கொண்டது திராவிடம்.

நாராயணனை மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது இந்துத்துவா. அலியை அரவாணியாக்கி, பின் திருநங்கையாக கொஞ்சி மகிழ்ந்தது திராவிடம்.

பிரம்மனின் உடலுக்கு வெளியே பிறந்தவர்கள் பஞ்சமர் என்றும்,
அவர்களைப் பார்த்தாலே தீட்டென்று தள்ளி வைத்தது இந்துத்துவா. திராவிடருக்கு எல்லாம் ஆதிதிராவிடர் அவர்கள் தான் என உரிமை கொண்டாடியது திராவிடம்.

பெண்களுக்குப் பொட்டு கட்டி பொது மகளிர் ஆக்கியது இந்துத்துவா. தேவதாசிகளை ஒழித்து, பெண்களுக்குச் சொத்தில் சரிபாதி அளித்தது திராவிடம்.

தமிழ்
Read 5 tweets
கமலா ஹாரிஸோட​ தாத்தா "கோபாலன் ஐயர்"படிச்சு ICS ஆபிஸரா
வேலை பார்த்துட்டு இருந்தப்போ உன் தாத்தா என்ன பண்ணிட்டு இருந்தாரு?

என் தாத்தா என்ன பண்ணிட்டு இருந் தாரு?அவரு ஓருவேளை
சாப்பாட்டுக்கே சிங்கியடிச்சுட்டு இருந்தாருப்பா!

கமலா ஹாரிஸோட​ தாத்தா தன் மகளை படிக்க​ அமெரிக்க
அனுப்பிய
போது உங்க​ தாத்தா உங்க​ அப்பாவை எங்கே அனுப்பினாரு?

எங்க​ அப்பாவை குலத்தொழில் செய்ய​ அனுப்பி வச்சாரு எங்க​ தாத்தா!
அப்ப​ தானே வீட்டுல​ இரண்டுவேளையாவது சாப்பிட​ முடியும்.

இப்படிப்பட்ட​ உன் குடும்பத்துல​ இன்னை க்கு 10 பொறியியல்
பட்டதாரி இருக்காங் க​, அதுல​ 5 பேரு அமெரிக்கா,
ஆஸ்திரேலியான்னு
வெளிநாட்டுல​ இருக்கான். மீதி பேரு உள்நாட்டுலேயே நல்ல​ வேலையில்
இருக்காங்க​. இது தவிர​ உன் குடும் பத்துல​ 5 அரசு அதிகாரிங்க​ இருக்காங்க​.
4 தொழிலதிபர்கள் இருக்காங்க​. இதுக் கெல்லாம் யார் காரணம்?

எங்க​ திறமை தான் காரணம்

எப்பூடி? உன் பூட்டனுக்கு இல்லாத​ திறமை,
Read 7 tweets
*என்ன** "அண்ணன்"கேட்டாய்?...
#திராவிடம்னா - என்னவா...?

அன்றொரு நாள்... நீ... அநாதையாய்த் தெருவில் நாயோடு நாயாக கிடந்தாய்...
அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...

100 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து தலைவாரி விட்டதே...அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்...
சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...
சாணனைப் பார்த்தாலே தீட்டு...என்ற வர்ணாசிரமத்தின் சீழ் படிந்த சிந்தனைகளை கொன்று...
"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே....அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்

கம்பனில்லையா...வள்ளுவரில்லையா என்று சங்க காலத்தில்
சரித்திரம் தேடும் தரித்திரமே...

பனையேறியே செத்துப்போன உன் படிக்காத பாட்டனை நினை...
பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின் தகுதியை யோசி...

விவசாய கூலியாக வரப்புகளில்...நண்டோடு உண்டாடிய கைநாட்டுகளுக்கு காரணம் யார்?

செருப்பு தைத்த கைகளுக்குள் பேனாவை கொடுத்து யார்?...
Read 6 tweets
விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் #திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப்பிட்டவர்கள் ஆங்கிலேயர்களா?

ஆளுநரே...ஆங்கிலேயர் இங்கே வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உங்கள் ஆதிசங்கரர், ‘திராவிட சிசு’ என்று திருஞானசம்பந்தரைக் குறிப்பிட்டிருக்கிறார்...
உங்கள் சனாதன தர்மத்தை நிலைநிறுத்தும் மனுதர்ம சாஸ்திரத்திலேயே பவுண்டரம், ஔண்டரம், ‘#திராவிடம்’, காம்போஜம் என்று தேசங்களை வரையறுத்திருக்கிறார்கள்.

ஸ்மிருதியிலும் பஞ்சதிராவிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பழமையான பிராமி மொழி கல்வெட்டிலும் #திராவிடம் என்ற சொல் இருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் தனது ஆராய்ச்சியில் நாகர்களாகிய #திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

விந்தியமலைக்கு தெற்கே அல்ல, இமயமலை வரையிலும் இருந்தவர்கள் #திராவிடர்கள். கைபர்-போலன் கணவாய் வழியாக ஊடுருவி வந்தவர்கள் ஆரியர்கள்.
Read 4 tweets
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
Read 25 tweets
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
Read 31 tweets
#திராவிடம் என்றால் என்ன ?

இன்னும் சரியான விளக்கம் கண்டுபிடிக்கப் படவில்லை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஏன் தமிழகத்தில் இருக்க வேண்டும் அதன் தத்துவம் யாது அதை முன்னெடுப்பவர்கள் யார் யார்?

தமிழகத்தில் வாழும் பிற மொழியாளர்கள் தமிழர்களை அடிமை செய்து ஆள உருவாக்கிய ஒரு - 1/26
த்துவம் தான் திராவிடம் என்பது.

தமிழகத்தின் மீது படையெடுத்த வந்த விஜய நகர மற்றும் நாயக்கர்களின் எச்சங்கள் தான் இங்கிருக்கும் திராவிடம் பேசும் நவீன நாயக்கர்கள்.

வர்ணாசிரமத்தை சட்டமாக்கியவர்கள், பெண்ணுக்கான சொத்துரிமையை கல்வியுரிமையை பறித்தவர்கள், தெலுங்கையும் - 2/26
சமஸ்கிருதத்தையும் ஆதரித்து வளர்க்க பாடுபட்டவர்கள்.

நாயக்கர்கள் இங்கு நடத்திய கொடுங்கோண்மை ஆட்சியின் நீட்சியே திராவிடம், எங்கள் மூதாதை நாயக்க மன்னர்கள் என்கிறார் ஈவெரா!

திருமலை நாயக்கனிடம் தளபதியாக பணியாற்றியவன் தான் இராமப்பய்யன் அவன் எங்கள் மூதாதை என்கிறார் தில்லி - 3/26
Read 25 tweets
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு
#திமுக'வின் தலைமை
#நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும்
#MGR #JJ இப்போது #Seeman
#நுட்பமா_புரிஞ்சிக்கணும்
#சீமான்_எனும்_ஆளுமை Image
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது..
#நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
Read 17 tweets
#அடங்கொப்பராணை...

#திரும்பி_முக்கும்_கழகத்தின் கட்சிக்கொடியான #உதயசூரியன் சின்னத்துக்கு சொந்தக்காரர் நம் பாட்டன் #ரெட்டமலைசீனாவாசன்!!!

ஆம், அப்போதே உதயசூரியன் என்ற நாளிதழை நடத்தியதோடு, சென்னை மாகாண செட்யூல்டு வகுப்பினர் ஃபெடரேஷன்’ என்ற அமைப்பை 1936-ல் இவர் தொடங்கினார் - 1/3
இது ஆதித்தமிழர்களின் ஒளி விளக்காய் அமைய நம் அய்யா உருவாக்கிய சின்னம்.

இதை இவரது இறப்பிற்க்கு பின் #திராவிடம் ஆதித்தமிழரை #ஆதிதிராவிடர் என்று மாற்றியதில் இருந்து சின்னத்தையும் சுட்டுவிட்டான் #தெலுங்குமுதலி அண்ணாதுரை - 2/3
அதை தக்கவைத்தவர் #தெலுங்குசின்னமேளம் தட்சிணாமூர்த்தி @ கருணாநிதி!!!

#அடங்கோ_இதுலயும்_போர்ஜெரியா!!!

இன்னும் என்னென்ன திருகுதாளங்கள் திருட்டு திராவிட தெலுங்கனுகள்😡

இந்த விடயத்தை பகிருங்கள் உறவுகளே 🙏🏻🙏🏻🙏🏻 - 3/3
Read 4 tweets
தமிழர் அல்லாதோர் இங்கு வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உருவாக்கப்பட்ட பெயர் தான் #திராவிடம்

இங்கு தன்னை திராவிடர் என்று சொல்லிக்கொள்ளும் எவரும் அவர்கள் சொந்த மாநிலத்தில் தன்னை திராவிடன் என்று சொல்லிக்கொள்வதில்லை...

தமிழர்களை முட்டாளாக்கி பிழைப்பு நடத்துவதாலேயே - 1/3
#திருட்டு_திராவிடம் என்கிறோம்..

நம் மொழி காக்க, இனம் காக்க, இயற்கை வளங்களை காக்க, தமிழர் வழிபாட்டு முறையை மீட்டெடுக்க, நமக்கான அரசியல் அதிகாரத்தை நாமே உருவாக்க ஒன்றிணைவோம் தமிழராக...

சாதியாக, மதமாக நின்றால் பிளவுபடுத்தப்படுவோம்,
இனமாக நின்றால் வலிமைபெருவோம் என்பதை - 2/3
கருத்தில் கொண்டு சாதி,மதம் கடந்து தமிழர்களாக ஒன்றிணைவோம்.....

பிறமாநிலங்களை போல் இங்கு எவரும் வரலாம் வாழலாம் ஆனால் ஆள்வது தமிழராகா மட்டுமே இருக்க வேண்டும்.

இனம் ஒன்றாவோம்!!!
இலக்கை வென்றாவோம்!!!
#நாம்_தமிழர் 💪💪💪 - 3/3
Read 4 tweets
#தமிழ் எண் வடிவங்கள்.
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
௳ = நாள்
௴ = மாதம்
௵ = வருடம்

#தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
ஏறுமுக எண்கள்

1 = ஒன்று -one
Read 15 tweets
#சீமானின் மீது குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பாலியல் ரீதியான இழிவான தாக்குதல்கள் நிகழ்த்துவதால் #தமிழ்தேயம் வீழ்ந்து விடும் என கனவு காண்பது அரசியல் குருடர்களின் செயல் .

சீமான் என்கிற பிம்பம் மட்டும் தமிழ் தேசியமல்ல.

அது ஒரு கருத்தியல், ஒரு இனத்தின் அரசியல் #வேட்கை. +
அதை தனிநபர்களை வீழ்த்துவதால் மட்டுமே வீழ்த்தி விட முடியாது.

தமிழ்தேசியத்தின் ஒரு தளத்தில் சீமானும் பயணிக்கிறார். அவ்வளவே.

சீமான் தமிழ்த் தேசிய பாதையில் பயணிக்காவிடில், தொடர்ந்து திராவிட மேடைகளில் வடை சுட்டு இருந்தால் இக்குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்காது. +
தமிழ் தேசியத்தை வீழ்த்தத்தான் சீமானின் மீது பாய்கிறார்கள்.

உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களும், புரட்சியாளர்களும் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அது எந்த விதத்திலும் லட்சியத்தின் போக்கை மாற்றி இருக்கவில்லை.

#விஜயகாந்த் போல சொந்த சினிமா மாயையில், +
Read 10 tweets
மதம் - #திராவிடம்
கடவுள் - #ராம்சாமி நாயக்கர் எனும் (பெரியார்)
தலைமை அர்ச்சகர் - #கி.வீரமணி
திராவிட மடாதிபதிகள் - #அண்ணா,#கருணாநிதி
பக்தர்கள் - திராவிட #உபிஸ்கள்

திராவிட மதம் பரப்பும் முறை..

*கடவுளை மற மனிதனைநினை, பகுத்தறிவு,பெண்விடுதலை, சாதிஒழிப்பு
திராவிட மதத்தில் சேர வேண்டுமானால் தேவையான தகுதிகள்..

*கடவுள் இல்லை ஆனால் #ராம்சாமி இருக்கிறான்.

*கடவுள் சிலைக்கு மாலையிடாதே ஆனால் ராம்சாமி சிலைக்கு #மாலையிடு.

*வேறு எந்த புத்தகங்களையும் படிக்காதே கடவுள் ராம்சாமி எழுதியதை மட்டும் #படி
*இறந்த ராம்சாமி சிலையருகே நின்று #பெரியார் வாழ்க என கோசம் எழுப்பு.

*பெண்விடுதலை பேசிக்கொண்டே #EMI கட்டுவதற்கு தகுதியை வளர்த்து கொள்.

*மதக்கடவுள்களை தைரியமாக #விமர்சி அதே நேரம் கடவுள் ராம்சாமியை பிறர் விமர்சித்தால் குரல்வளையை கடித்துவிடு.
Read 9 tweets
நல்லவேளை தோழர் @beemji #அம்பேத்கர் காலத்தில் இருந்து, சனாதன "சங்கிகந்து"வை வைத்து சினிமா புடிக்கல.

இல்லாட்டி, காந்தியுடன் இரட்டை வாக்கு உரிமையில் சமரசம் செய்த அண்ணல் அம்பேத்கரை சாடி கவுத எழுதிருப்பாப்ல.

1/
"காந்தி செத்தா சாகட்டும் விட்டுக் கொடுக்கவேண்டாம்" என்று தந்தி அனுப்பியவர் திராவிட கெழவன் பெரியார்.

ஆனால் , காந்தி செத்தால் தன் மக்கள் சூறையாடப் படுவார்கள் என்ற காரணத்தால் சமரசம் செய்தவர் அம்பேத்கர்.

Here we need to see his intent 💐💪👍

2/
அதுபோல , அம்பேத்கர் சட்டவரைவுக் குழுவில் பல சமரசங்களுடனே முடிந்தளவு சாதித்தார்.

பெரும்பான்மை ஓநாய்கள் சமூகத்தில், ஓநாய்களிடம் உறவாடாமல் சமரசம் செய்யாமல் ஆடுகளைக் காக்கவே முடியாது.
#life
#politics
3/
Read 6 tweets
#இலங்கை #ஈழம் #பிராபாகரன்
👇👇
இலங்கை தமிழர்களின் நில/இன விடுதலைக்கு போராடிய பிராபாகரன், அந்த மக்களுக்கு தலைவர். அவ்வளவுதான்.

அவருக்கும் தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் தொடர்பில்லை.

அதுபோல தமிழ்நாட்டு திராவிட அரசியல் ஈழவர்களுக்கு தொடர்பற்றது.
1/
ஒருவேளை திராவிட சித்தாந்தம் பிடித்திருந்தால் அதை ஈழத்தில் வளர்த்தெடுங்கள் சித்தாந்த, சமுதாய அரசியல்ரீதியாக. இல்லை என்றால் you have option to stay away🛑

சீமான் போன்ற மங்குனிகள் வயிறு வளர்க்க பேசுவதால், ஈழ அரசியலும் திராவிட அரசியலும் ஒன்றல்ல.

2/
பிராபாகரன், இலங்கையில் இருந்து பிரிந்து ஈழத்தை தமிழகத்தோடு இணைத்து, திமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு, இந்திய ஒன்றியத்தில் இணையப் போராவில்லை.

அல்லது, திராவிட சித்தாந்தப்படி தான் வாழ்வதாக சொல்லியதும் இல்லை.

அப்படியிருக்க, ஏன் திமுக என்ற அரசியல் கட்சி குரல் கொடுக்க வேண்டும்?
3/
Read 27 tweets
#திராவிடம் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. பொருள் தென் இந்தியா அல்லது, விந்திய மலைக்கு தெற்கே. விந்திய மலைக்கு தெற்கே வசித்த (தமிழ், தெலுகு,கன்னடம், மராத்தி தாய்மொழியாக கொண்ட) பிராமணர்களை குறிப்பதற்காக அதிகம் பயன்பட்டது. 1/7
ஆனால் திராவிடம் என்றபெயரில் கட்சிகளை உருவாக்கியவர்கள்,பெரும்பாலும் தமிழை தாய்மொழியாக கொண்டிராத செல்வந்தர்கள். இவற்றின் தாய்இயக்கமான நீதிகட்சியை உருவாக்கியவர்கள்,பனகல்ராஜாபோன்ற தெலுங்கு ஜமீன்தார்கள், T.M நாயர் போன்ற மலையாள, நடேச முதலியார் போன்ற வேளாள( 4ஆம் பால்) பணக்காரர்கள் 2/7
இவர்களின் முக்கிய நோக்கம் தாங்கள் பெற்றிருந்த ஆதிக்கத்தை தமிழ் சாதிகளின் மீது நிலை நிறுத்துவதே. அதற்காக தமிழர்களின் நலனுக்காக செயல் பட்டு வந்த, தமிழை தாய்மொழியாக கொண்ட அந்தன பார்ப்பனர்களை, ஆரிய பிராம்மனர்கள் என திரித்து வசைபாடினார்கள். 3/7
Read 8 tweets
#திராவிடம்

அரசியல் பேசுபவர்கள் பேசாதவர்கள், அரசியல் அறிந்தவர்கள் அறியாதவர்கள், என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
#தயவுசெய்து
#முழுமையாக_படிக்கவும்

தமிழை ஒதுக்குவது அல்ல திராவிடம், மாறாக, தமிழ் மொழியை, தமிழ் மொழியின் அடையாளத்தை, தமிழர்களை வலிமைப்படுத்த👇
ஏற்படுத்தப்பட்ட சொல்லே #திராவிடம்
திராவிடம் என்றால் என்ன?
#ஆரியத்தின்_எதிர்ப்பதம்
ஆரியத்தால் பிரித்தாளப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் சொல்

திராவிடத்தின் அவசியம் என்ன?
சமூகத்தில் படர்ந்திருக்கும் இருளை நீக்கி ஒளியேற்றும் தீப்பொறி தான் திராவிடம்

திராவிடத்தின் நோக்கம்?
சமத்துவம்👇
திராவிடத்தின் கொள்கைகள் யாது!?
பிரிவினைக்குக் காரணமான அனைத்தையும் விரட்டியடிக்க, சுயமரியாதை ஓங்க, என்னென்னவெல்லாம் தேவையோ அவையெல்லாம் தான்.

இப்படி ஒற்றை வரிகளிலும் பதில் தரலாம், நூறு புத்தகங்களாகக் கூட வெளியிடலாம். இருப்பினும், இங்கே புரியத்தக்க எளிய விளக்கங்கள் மட்டும்👇
Read 21 tweets
👉🏿Age of Consent Act, 1891 என்றால் என்ன?
🖐🏿12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று ஆங்கிலேய அரசு சட்டம் கொண்டு வந்த சட்டம்
🖐🏿திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது
#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿ஏன் அந்த சட்டம்?
🖐🏿1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான்

#பண்பாடு #கலாச்சாரம்
👉🏿யார் இந்த சட்டத்தை எதிர்த்தது?
🖐🏿"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என்று முழங்கிய #திலகர்

👉🏿ஏன் எதிர்த்தார்?
🖐🏿இந்து மதத்தின் அடிப்படை 🤪கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை

#பண்பாடு #கலாச்சாரம்
Read 35 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!