Discover and read the best of Twitter Threads about #திராவிட_மாடல்

Most recents (18)

கலைஞர் என்ன செய்தார்?

புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்.

பாரிஸ் கானரை பாரிமுனை என்றார்.
பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்.
ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்.
ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்.
லேக் ஏரியாவை வள்ளுவர் Image
கோட்டம் ஆக்கினார்.
தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்.
வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்.
டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.
மவுண்ட் சாலையை அண்ணா சாலை ஆக்கினார்.
கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில்... கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார்
கண்டக்டர்.
காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்.
குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அடையாளப்படுத்தினார்.
தமிழகம் எங்கும் எத்தனை மேம்பாலங்கள்... எத்தனை சுரங்கப்பாதைகள்... எத்தனை சமூக அரங்குகள்... எத்தனை உழவர் சந்தைகள்... எத்தனை
Read 9 tweets
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி துபாய் எஸ்போ போல சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்...அதை திசை திருப்ப என்னமோ செய்கிறார்கள்...

ஜப்பானில் முதல்வர் பேசியது முக்கியமானத:- Image
மருத்துவ சாதனங்கள் பூங்கா,உணவுப் பூங்காக்கள்,
மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்தொகுப்புகள்.. Image
மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம் என்று சொன்னது தான் ..

கடைசியாக, இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத் தான் வளர முடியும். Image
Read 5 tweets
#திராவிடம்_மறவேல்

'ஒருவேளை சாப்பாட்டுக்கே பிரச்சினையா இருக்கு. இதுல எங்க சாமிபுள்ளைய படிக்க அனுப்ப.?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு அந்த பிள்ளைக்கான சாப்பாட்டை நான் தரேன்" - தமிழ்நாடு அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'
"புள்ளைய படிக்க அனுப்பு. சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பு இல்லாம வெயில்லயும், மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு. செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல வெறும் சோறும் குழம்பும்தானாம். அத திண்ணுட்டு எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல
முட்டை போட சொல்றேன். சந்தோஷமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து வெளியில வாங்க சொல்றாங்க சார். என்னால அதெல்லாம் முடியுமா?'

"உன் பிள்ளைக்கு புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும் இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க. அடுத்து ஆறாப்பு
Read 14 tweets
AC, Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்க திட்டமா?

தமிழ்நாட்டில் AC , Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் 1+
#திராவிட_மாடல் ImageImage
தண்டம் விதிக்க மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சாரவாரியம் விண்ணப்பித்துள்ளது.
இது கண்டிக்கத்தக்கது.2+ @V_Senthilbalaji @CMOTamilnadu @EPSTamilNadu @IInbadurai @PThangamanioffl
வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 KV யாக இருந்து, அதைவிட அதிகமாக 7 KV அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். 3+
#tneb @V_Senthilbalaji @CMOTamilnadu
Read 7 tweets
#கலக்கும்கை_கருகும்தாமரை

கருத்துக் கணிப்பு #CongressWillWin150 என வந்த நிலையில் காங்கிரஸ் ஐந்தாவதாக கொடுத்திருக்கிற வாக்குறுதியால்,

நோட்டாவை தாண்டவே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டடிருக்கு பிஜேபி.

2024 தேர்தலில் காங்கிரஸ் கையாள போகிற strategyன் முன்னோட்டம் தான் கர்நாடக தேர்தல்
கோயிலை காட்டி ஓட்டு கேட்கும் நாட்டில் செய்ததை, செய்யப்போவதை பிரச்சாரமாக மேற்கொள்வது தமிழ்நாடு

இங்கே தேர்தல் வாக்குறுதி தான் ஹீரோ.

அதிலும் திமுக வாக்குறுதிகள் 99% நம்பகமானது.

இலவச மின்சாரம், மகளிர் பேருந்து போன்றவற்றை நிறைவேற்றியது திமுக

₹1000 மகளிர் உரிமைத்தொகை விரைவில் Image
2024 ல் பாசிச சக்திகள் வெற்றி பெற்றால் அதுதான் இந்தியாவின் கடைசி தேர்தலாக அமையும்.

2014 ல் உருவாக்கி பரப்பிய, குஜராத் மாடல், மோடி அலை உதவாமல் தான் 2019 ல் 40 ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டி வந்தது

ஊடகங்கள் எத்தனை நாளைக்கு இந்தியாவின் உண்மை மனநிலையை மறைக்க முடியும்? Image
Read 10 tweets
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளை இனி தமிழகத்தில் தங்கு தடையின்றி கொண்டு வருவதற்கான தடைகளை தகர்க்கும் வண்ணம் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் #திமுக அரசால் #சட்டமன்றத்தில் கமுக்கமாக குரல் வாக்கெடுப்பில் #நிறைவேறியுள்ளது
இது பாஜக அரசால் பரிந்துரைக்கப்பட்டதாகும்! Image
TN நில ஒருங்கிணைப்பு சட்டம் (Tamilnadu Land Consolidation (for special projects) Act என்ற பெயரிலான இந்தச் சட்டமானது இனி தமிழ்நாட்டில் பெருநிறுவனங்கள் சுற்றுச்சூழலை அழிக்கக் கூடிய எந்த ஒரு தொழிற்சாலையையும் தங்கு தடையற்ற முறையில் கொண்டு வரலாம் என சகல உத்திரவாதத்தையும் அளிக்கிறது 2+
இது நாள் வரையிலான சட்டங்கள் நீர் நிலைகள், பசுமையான வயல்வெளிகளை பெரு நிறுவனங்கள் ஆக்கிரமிக்க சில தடைகளை கொண்டிருந்தது. இந்த சட்டமானது, எந்த ஒரு பெரு நிறுவனமும் 100 ஏக்கருக்கு மேலாக பல்லாயிரம் ஏக்கர்களில் தொழிற்சாலை அமைக்க விரும்பினால் போதுமானது. 3+
#DMKFailsTN
Read 16 tweets
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அட்சயப்பாத்திரம் உணவுத்திட்டம் தமிழக அரசின் திட்டமா?

ஆளுநரின் சொந்த முடிவின் அடிப்படையிலான திட்டமா?

என்ற கேள்வியை எழுப்பி தொடங்கியிருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#டம்மி_ரவி
(1) Image
அட்சய பாத்திர திட்டத்திற்காக கட்டிடத்தை கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை என்பதையும்,
ஒருவேளை சோறு கூட போடாமல் 4 கோடியே 50 லட்சம் ரூபாயை ஏப்பமிட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதி அமைச்சரின் குற்றச்சாட்டு..

அதேசமயம்,வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு..

#டம்மி_ரவி

(2).. Image
யாரும் குறை சொல்லாத அளவுக்கு தமிழ்நாடு ஆளுநரின் செலவிற்கு தமிழக அரசு கூடுதல் தொகைகளை வழங்கி உள்ளதையும் பழனிவேல் ராஜன் பேரவையில் சுட்டிக்காட்டினார்..

5 புதிய மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும்,
சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு 25 லட்சம் ரூபாயும்..

(3) Image
Read 6 tweets
திமுக அரசால் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மக்கள் கடந்து செல்வார்கள்.

உண்மையில் இது சாதாரண மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்கள் எத்தனையோ காரணங்களுக்காக அரசு
1/5 Image
சலுகைகளை பெறவும் வாரிசு சான்றிதழ் வாங்கவும் ஒவ்வொன்றிற்கும் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்கிறார்கள்.

உறுதிமொழி பத்திரம் (அஃபிடவிட்) தாக்கல் செய்யும் போது குறைந்த பட்சம் கட்டணம் முத்திரைத்தாள் 20 ரூபாயாக மட்டுமே இருந்தது. அது இனி 200 ஆக மாறும். இது சாதாரண மக்களுக்கு மிகப்
பெரிய பேரிடியாக வரும்.

உதாரணமாக உங்களிடம் தகுந்த ஆவணச் சான்று அல்லது இருப்பிட சான்று இல்லை என்றால் நீங்கள் ஒரு வழக்கறிஞரிடம் அல்லது நோட்டரி பப்ளிக் இடம் சென்று அதற்கான உறுதிமொழி ஆவணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் இதுவரை போதுமானது. ஆனால்
Read 6 tweets
கவனம் செலுத்தும் திமுக. மகிழும் கைவினைஞர்கள்

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்துவமான கைவினை பொருட்கள் புகழ் பெற்றவை. #திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கைவினைஞர்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கைவினை பொருட்களை மக்களிடையே கொண்டு செல்வதிலும் திமுக தனிக் கவனம் செலுத்தி வருகிறது

🌄சென்னை தீவுத் திடலில் தமிழ்நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ‘சென்னை விழா’ என்ற பெயரில் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி
✅திருவாரூரில் பெண்களுக்கு 3 மாத கால தஞ்சாவூர் ஓவியப் பயிற்சி அளிக்கும் திட்டம்

👉🏼தமிழக கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடத்திட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
Read 11 tweets
🖤❤️உழவர் நலன் காக்கும் திமுக அரசு – 3🖤❤️

வேளாண் தொழில் செழித்தாலே அனைத்து துறைகளும் வளர்ச்சி அடையும். எனவே தான் @mkstalin வேளாண் தொழிலில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்

அனைத்து தரப்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது #திமுக அரசு
1/8
அந்த வகையில்
🌄 ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ‘எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்’

➡️ நூற்பாலைகளுக்கு தேவையான பருத்தியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்திட 12 கோடி மதிப்பீட்டில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’
2/8
✅ மல்லிகை பயிரிடும் விவசாயிகளின் நலனை உயர்த்தும் வகையில் 7 கோடி மதிப்பீட்டில் மதுரை மல்லிகை இயக்கம்

➡️ பலா பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக 21 மாவட்டங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பலா இயக்கம்

👉🏼 ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் மண்டலம்
3/8
Read 8 tweets
🖤❤️.உழவர் நலன் காக்கும் திமுக அரசு - 2

#திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொலைநோக்குப் பார்வையுடன், நீண்ட கால திட்டத்தின் கீழ் வேளாண் தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் @mkstalin

1/6
@IlovemyNOAH2019
🌄 சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 25 மாவட்டங்களை உள்ளடக்கிய சிறுதானிய இயக்கம்

👉🏼 காய்கறி மற்றும் கீரை சாகுபடியை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கும் திட்டம்

✅ ட்ரோன்கள் மூலம் இடுபொருட்களை வழங்கும் திட்டம்.

2/6
🌾 மானாவாரி சாகுபடி மேற்கொள்ளும் உழவர்களின் நலனை உயர்த்தும் வகையில் ‘முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம்’ 3 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது

🖤 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் விவசாயிகளுக்கு 60,000 வேளாண் கருவிகள் வழங்கிட ரூ.15 கோடி ஒதுக்கீடு

3/6
Read 6 tweets
🖤❤️துள்ளி எழுந்தது பள்ளிக் கல்வி🖤❤️

குழந்தைகள் பள்ளியை நோக்கி வரவேண்டும் . கல்வியை பெற வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. தரமான கல்வியை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான #திராவிட_மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. @Anbil_Mahesh
👉🏼 கொரோனா காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

👉🏼 தமிழ்நாடு முழுவதும் 92,297 குடியிருப்புகளில் உள்ள 34 லட்சம் மாணவர்களை சென்றடையும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
👉🏼 மாநிலம் முழுவதும் 2 லட்சம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
✅ தொடக்கக் கல்வியை வலுப்படுத்த எண்ணும் எழுத்தும் திட்டம்
✅ வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க ‘ரீடிங் மாரத்தான்’ திட்டம்
✅ தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,557 பள்ளிகளை மேம்படுத்த நம் பள்ளி நம் பெருமைத் திட்டம்

கற்றலைத் தாண்டி
➡️ மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர கலைத் திருவிழா திட்டம்
Read 7 tweets
திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள்.
அவர்களில் ஒவ்வொருவராக பார்க்கலாம்.
Dr.C. NATESANAR THE DOYEN OF DRAVIDIAN MOVEMENT.
நேற்றைய பதிவின்
1/n
நீதிக் கட்சி உருவாவதற்குக் காரணமான முதல் மூவருள் முதல்வர் சி.நடேசனார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிறகு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து அக்காலத்தில், எம்பிசிஎம் என்பதே மருத்துவப் பட்டத்தில் முதல்தரப் பட்டம். இப்பட்டம் பெற நடேசனார் பல முறை முயன்றும் முடியவில்லை.
2/n
எல்எம்எஸ் என்ற மருத்துவப் பட்டத்தைப் பெற்றே அவரால் மருத்துவராக முடிந்தது என்றாலும் வைத்திய நிபுணர் என்றும், கைராசிக்காரர் என்றும் மக்களிடம் அவர் நன்மதிப்பைப் பெற்றார்.
சென்னை ராஜதானியின் அப்போதைய அரசியல் நிலைகளால் உயர் சாதியினரால் அரசுப் பணிகளிலுள்ள இதர வகுப்பார்
3/n
Read 15 tweets
திராவிட இயக்க வரலாற்றைப் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
பெரியாருக்கு முந்தைய காலகட்டத்தில் முக்கியமானவர்களில் ஐந்து முன்னோடிகள்.
அவர்களில் ஒவ்வொருவராக பார்க்கலாம்..
முதலில் #பனகல்_அரசர்

இரட்டை ஆட்சி முறையின் கீழ், சென்னை
1/n
மாகாணத்தில் அன்றைய பிரதமராக இரண்டு முறை இருந்தவர்.

அரசியல் ரீதியாக ஆட்சி அதிகாரத்துடன் சமூகநீதிக்கு அடித்தளமிட்டு முன்னின்று எடுத்த பனகல் அரசர், 1921-ல் கொண்டுவந்த இடஒதுக்கீட்டுக்காகவே என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் என்று 2/n
நாட்டின் உள்கட்டமைப்பிற்கு அடித்தளமிட்டவர்.

இந்து அறநிலையத்துறை அமைத்தவர்.

சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை ஒழித்தவர்.

பஞ்சமர் என்ற வார்த்தை ஒழித்து ஆதி திராவிடர் என்ற அழைக்க சட்டமேற்றியவர்.

இவ்வளவு ஏன்.?!
தலைவர் கலைஞர் அவர்கள் அரசியல்
3/n
Read 6 tweets
குண்டர் சட்டத்தை படுபாதகமாக துஷ்பிரயோகம் செய்வது தமிழக அரசு என சென்னை உயர்நீதிமன்றம் இன்று சுடச்சுட தீர்ப்பளித்து இருக்கிறது இந்தியாவிலேயே தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில் 51% தமிழகத்தில் நடந்துள்ளது என்பது கொடுமை. இதுவும் #திராவிட_மாடல் தான்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய பெரும்பாலோர் அமைச்சர்களாக ஆட்சியில் அமர்ந்திருந்தால் இதுதான் நடக்கும்.

@DMKITwing @arivalayam
சவுக்கு ஷங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என மாநில அரசு திட்டமிட்டு வரும் சூழ்நிலையில் இந்த தீர்ப்பு அதற்கு தடையாக இருக்கும் என தெரிகிறது. நாட்டின் ஜனத்தொகையில் சுமார் 7% உள்ள தமிழகத்தில் 51% கைதுகள் திமுக காட்டாச்சி தமிழகத்தில் நடைபெறுவதை காட்டுகிறது
Read 4 tweets
உடன்பிறப்புகளே வணக்கம். சென்னை நலமா? சென்னை வாழ் மக்களே நலமா?
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை.
முத்தமிழறிஞர் கலைஞரிடம் ஸ்டாலின் பற்றி கேட்ட போது உழைப்பு உழைப்பு உழைப்பு என்றார்.
அந்த உழைப்பின் பயனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
மழை அறிவிப்பு வந்தாலே
1/n
சாலையெங்கும்
வெள்ளகாடாய், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர்.
"பெருமழைக்காலம்" இனி வசந்தத்தோடு இணைக்கப்படும்
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார்.. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது திட்டத்தால் மட்டுமல்ல தின்றாலும்.
2/n
கடந்த கொள்ளையர்களின் ஆட்சியின் அவலங்கள்
சரி செய்யவே பலகாலமாகும். ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை மற்றும் அதனை விடாமுயற்சியுடன் வென்றெடுக்க
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது
3/n
Read 7 tweets
நீங்க தான் அறிவாளினு நினைப்பா?

ஆமாம் சார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக

• இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தத் செய்த

• இந்தி திணிப்புக்கு எதிராக போராடி இரு மொழி கொள்கையை இன்று வரை செயற்படுத்த வைத்த

• மாநில அரசுபணிக்கு tnpsc யை உருவாக்கிய
• கோவில் கொடியவரின் கூடாரமாகாமல் தடுக்க அறநிலைத்துறையை உருவாக்கிய

• எளிய மக்கள் பயணிக்கும் வகையில் பொது போக்குவரத்தை உருவாக்கிய

• குடிசைமாற்று வாரியத்தை உருவாக்கிய
• கிராமம் தோறும் மின்வசதியை ஏற்படுத்திய

• தொழில்வளம் பெருக அரசு தொழிற்பேட்டையை உருவாக்கிய
• அதிகப்படியான அரசு மருத்துவகல்லூரிகளை கட்டிய

• பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்த

• 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய

• மனிதனை மனிதன் இழுக்கும் கைரிக்சாவை ஒழித்த

• எல்லோரும் சமம் என்பதன் சாட்சியாய் சமத்துவபுரம் அமைத்த
Read 6 tweets
ஈவெரா வை அவர் அடிவருடிகள் பெரியார் என்றனர். அவர் நம்பினார். ஒருநாள் கருணாநிதி அவரிடம் போய் உங்களுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி இருக்குன்னு சொல்லி ஒரு ஷீல்டை கொடுத்தார். அதை கடைசிவரை உண்மைன்னு நம்பி முட்டாளாகவே செத்துப்போனார் ஈவெரா.... அவரை நம்பவைத்த கருணாநிதி கலைஞர் ஆக்கப்பட்டார்.
அவரும் நம்பினார். பின்னாலில் டான் அசோக் என்பவர் "உங்களுக்கு ஆஸ்திரிய நாடு தபால் தலை வெளியிடுகிறது" எனச்சொல்லி கருணாநிதி படம் போட்ட தபால்தலையை காட்டினார். இந்திய மதிப்பில் 3000 ரூபாய் கொடுத்தால் ஆஸ்திரியா தபால் தலை வெளியிடும். அது தெரியாமல், ஆஸ்திரியா தபால் தலை வெளியிட்டது
உண்மைன்னு கடைசிவரை நம்பி முட்டாளாகவே செத்துப் போனார். இப்போது அதேபோல் ஒரு தத்தியை சூப்பர் ஹீரோன்னு நம்பவைக்க முயற்சிகள் எடுக்கிறார்கள். துபாய் அதிர்ந்தது, அமெரிக்கா அழைத்தது, இலங்கைக்கு ஸ்டாலின் வேண்டும் வகையான பேச்சுக்களெல்லாம்
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!