Discover and read the best of Twitter Threads about #திருச்சி

Most recents (5)

#கல்லுக்குழி_ஆஞ்சனேயர் #திருச்சி மூர்த்தி சிறிது ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது. இடது திருப்பாதம் வடக்கு நோக்கி, வலது திருப்பாதம் கிழக்கு நோக்கி இடது திருக்கரத்தில் பாரிஜாத மலர், வலது திருக்கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவர் இங்கு வந்து
அமர்ந்தவிதம் அற்புத அதிசயம். சுமார் 120 வருடங்களுக்கு முன், ஒரு நாள் ரயில் பயணி ஒருவர், திருச்சி ஜங்க்‌ஷனில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையை தூக்க முடியாதபடி தூக்கிக் கொண்டு நடந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை அதிகம் உள்ளதாகக்
கருதி அனைத்துப் பொருட்களையும் எடை போட்டு பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக உள்ளதால் அபராதப் பணம் கட்டும்படி கூறி இருக்கிறார். பயணியோ, தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல் என்று சொல்லி
Read 21 tweets
மக்கள் வாழ்வியலில் #புடவை...!

பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.

விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.

அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.

#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.

'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
Read 31 tweets
கல்வெட்டுகளில் முதியோர் பாதுகாப்பு!

முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n Image
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.

#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n Image
Read 15 tweets
@maiamofficial கட்சியின் தலைவர் @ikamalhaasan அவர்கள். காவலர்களின் பணிச்சுமையை அறிந்து தான், கட்சி ஆரம்பித்த ஒரே மாதத்தில் #திருச்சி யில் நடைபெற்ற மாநாட்டில் காவலர்களுக்கான அறிவிப்பை செய்தார். அன்று அது காவலர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1/3
#JusticeforJayarajAndFenix
காவலர்களுக்கு பனிச்சிமையினால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு கவுண்சிலிங் முறை அமைக்கப்படும். பெரிய அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும்ஆர்டர்லிஎன்ற முறைநீக்கப்படும். பந்தோபஸ்துஎன்று கால்கடுக்கவெயிலில் நிற்பதுஒழிக்கப்படும் போன்றவைகளையும் அன்று அறிவித்தார் @ikamalhaasan 2/3
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல, பாதுகாக்கும் காவலர்களுக்கும் அன்றே திட்டங்கள் அறிவித்தவர் @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள். நல்லத்திட்டங்கள், தீர்வுகளை,தொலைநோக்குப் பார்வையோடுகூறுபவனே நல்லத்தலைவன். #கமல்ஹாசன் மக்களுக்கான நல்லத்தலைவர். #JusticeforJayarajAndFenix
Read 3 tweets
Chilukuru Balaji temple’s ‘pradhana archakaulu’ Sri Rangarajan garu on article 26.
Worth listening..



2/15
திருவரங்கத்தின் இரண்டாம் படையெடுப்பு – பாகம் 1



3/15
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!