Discover and read the best of Twitter Threads about #திருச்சிற்றம்பலம்

Most recents (7)

#தருமை_ஆதீன_குரு_மணிகள்

இவரைப் போல இனி எவர் உண்டு .

எனக்கு இவர் தான் லோக குரு.

இளம் வயதிலே அனைத்து தீட்சைகளையும் பெற்றதால் சடைமுடி தரித்து அதனால் துறவியானார் அதனாலேயே தருமை 27 ஆவது குருமகா சந்நிதானம் ஆனார் குரு பக்தி மிக்கவர் கலைகளை போஷிப்பவர். Image
சைவ சித்தாந்தத்தின் மறு உருவம்.

குழந்தை மனம் கொண்ட மாபெரும் யோகி தவ சீலர் இவ்விதம் சொல்லிக் கொண்டே போகலாம்.

முதுகலைப் பட்டம் (MA),.
ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil),. முனைவர் பட்டம் (Ph.D) போன்ற பல பட்டங்களை பெற்று ஆன்மிகம், சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி,
தமிழ் வளர்ச்சி உட்பட தொடர்ந்து மக்கள் பணியை செய்துவரும் திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனமடம் தனியார் நிர்வாகம் செய்யும் ஒரு ஆன்மிக நிறுவனம் சமூக சிந்தனை உடையவர்களே தருமை ஆதீன குருமணிகளாக இருந்து வருகின்றனர்.
Read 9 tweets
*#திருச்சிற்றம்பலம்*

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருநாவுக்கரசர்
தேவாரப் பாடசாலையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மாணவர்கள் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஐந்து வருடம் குருகுலக்கல்வி

இலவச உணவு
இலவச தங்கும் இடம்
இலவச உடைகள்
பயிற்ச்சியும் இலவசம்

ஐந்தாண்டு முடிந்தவுடன் திருமுறைநாதர் அறக்கட்டளையின்
சான்றிதழ் அளிக்கப்படும்.
இச்சான்றிதழ் அரசு கோவில்களில் ஓதுவார் பணிக்கு ஏற்புடையதாகும்.

நம் பாடசாலையில் 5 வருடத்திற்க்கு 2000 பாடல்களுக்கு மேல் பாடத்திட்டங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.

தாளங்களும், இராகங்களும்
திறத்துடன் பாட பயிற்ச்சி அளிக்கப்படும்.
Read 5 tweets
சிவபுராணம் தினமும் ஓத வேண்டும் !திங்கட்கிழமைகளில் கண்டிப்பாக பாட வேண்டும் ! ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம்
#சிவாயநம
#திருச்சிற்றம்பலம்

#சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
Read 20 tweets
#அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய மாலை வணக்கம் ..!🙏🙏🙏

#திருச்சிற்றம்பலம் ..!

23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?

ஆமாம் உண்மை தான் .

நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .

1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள்
2 அய்யன் சுவாமிகள்
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள்
4 அருணாசல சுவாமிகள்
5 இராமலிங்க சுவாமிகள்
6 இராமகிருஷ்ண சுவாமிகள்
7 கண்ணப்ப சுவாமிகள்
8 சங்கலி சுவாமிகள்
9 பட்டாம்பி சுவாமிகள்
10 மணி சுவாமிகள்
11 சங்கர நம்பி சுவாமிகள்
12 சடைச் சுவாமிகள்
13 காளத்தி சுவாமிகள்
14 பிச்சாண்டி சுவாமிகள்
15 சுந்தர சுவாமிகள்
16 சிவனேசன் சுவாமிகள்
17 பத்தராசலம் சுவாமிகள்
18 லோகநாத சுவாமிகள்
19 சிவசாமி சுவாமிகள்
20 கண்ணாடி சுவாமிகள்
21 குட்டி சுவாமிகள்
Read 4 tweets
தேவையற்ற சிந்தனை
ஆணும் பெண்ணும் கடவுளின் அருளாலும் இயற்கையின் சராசரி தத்துவத்தினாலும் நிகழகூடியது, மத விருப்பத்தின் அடிப்படையில் அல்ல.
பல குழந்தைகள் பெற்ற நாத்திகவாதியும் உண்டு குழந்தை செல்வத்திற்கு ஏங்கும் ஆத்திகவாதியும் இங்கு உண்டு.
பல லட்சோப லட்சம் வருடங்களாக பல அரக்கர்களையும்
சர்வாதிகாரிகளையும் தான்டி இன்றுவரை வ்யாபித்திருக்கும் சனாதன தர்மமும் அதன் வழி நடக்கும் சனாதனிகளும் மத த்வேழம் கொள்ளாவிட்டால் கொல்லப்படுவார்கள் அழிக்கப்படுவார்கள் என்று ஓங்கி முழங்கி சாதாரண குடிகளிடையே பயத்தையும் குழப்பத்தையும் விளைவிக்கும் பதிவினால் எந்த பயனுமில்லை.
மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் சாதாரண குடிகளுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் சனாதனிகளால் தரமுடியாததே.
ஒவ்வொரு சனாதனியும் இல்லாதவர்கள் இயலாதவர்களுக்கு முடிந்தவரை உதவவேண்டும் என்று ஓங்கி உரையுங்கள். அவர்கள் எந்த மதத்தவராயினும் அப்படி உதவும் சனாதனிகள் மேல் தீராத அன்பும் நன்றி கடனும்
Read 8 tweets
திருச்சிற்றம்பலம்!
எனக் கூறுவதால் என்ன பயன்? தெரிந்து கொள்வோம்

Retweet

#threadrudra

இரு #சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.
சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது. அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான். அம்பலம் = வெளி ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

மனிதனின் உள்ளம் பெருக்கோயில்! நமது உடம்பே ஆலயம்.
#திருச்சிற்றம்பலம் என்பது நம்முள் இருக்கும் ஆன்மாவே.

நமது ஜீவனே (உயிர்) சிவம்; உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம்.

இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “#திருச்சிற்றம்பலம்” என்று ஒருவர் கூற, அதற்கு மற்றவர் #தில்லையம்பலம் என்று கூறுவார்.
Read 12 tweets
சிவசிதம்பரம்🚩

#நடராஜப்_பெருமானைப்_பற்றிய_சில_அரிய_குறிப்புகள்_ஆழ்ந்து_படிக்க_அதிகம்_பகிர.

Retweet

#நடராஜர்_அபிஷேகம்:

1 மாசி - சதுர்த்தசி
2 சித்திரை - திருவோணம்
3 ஆனி - உத்திரம்
4 ஆவணி - சதுர்த்தசி
5 புரட்டாசி - சதுர்த்தசி
6 மார்கழி - திருவாதிரை
#பஞ்ச_சபைகள்:

ரத்தின சபை - திருவாலங்காடு
கனக சபை - சிதம்பரம்
ரஜத சபை - மதுரை
தாம்ர சபை - திருநெல்வேலி
சித்ர சபை - திருக்குற்றாலம்
#பஞ்ச_தாண்டவத்_தலங்கள்:

ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - மதுரை
ஊர்த்வ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி
Read 19 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!