Discover and read the best of Twitter Threads about #திருட்டு_திராவிட

Most recents (4)

வணக்கம்🙏
சிவசொந்தங்களே.!

சில நாட்களுக்கு முன் மாற்று மதத்தினர் நமது கோவில் வாசலில் கறிசோறு சாப்பிட்ட வீடியோக்கு முட்டு குடுத்த நாயி ஒன்னு கண்ணப்ப நாயனார் பத்தி பேசிட்டு இருந்துச்சு அதுக்கு மட்டும் இல்ல அரைவேக்காடு எல்லாருக்கும் இந்த தரேட்

#SSRthreads
#நோக்கம்சிவமயம்
1/16 Image
கண்ணப்ப நாயனார் தன் கண்ணை பிடுங்கி சிவலிங்கதிற்கு வைத்தார் நீ இப்படி கண்ணை பிடுங்கி வைப்பியா என் கேள்வியும் கேட்டிருந்தாரகள் ?

எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் புரிந்திருக்கும் ?

அதனால் அனைவருக்கும் புரியும்படி விளக்க விரும்புகிறேன்.

2/16
இப்பொழுது இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்,
இறைவனை எப்படி அடைவது என்ற அடிப்படை சிந்தனை அறியாதவர்கள்,
யாரேனும் அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால் ?

அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது
“கண்ணப்ப நாயனாரைத்தான்”.

எடுத்து காட்டு நல்ல தன இருக்கு ஆனா,

3/16
Read 16 tweets
விழிப்புணர்வு திரேட் :-

#திருட்டு_திராவிட கட்சிகள், விசுவாசிகள் தயவு செய்து இந்த திரேட் படிக்க வேண்டாம், கருத்திடவும் வேண்டாம் ஏனெனில் ஆன்மீகம் சார்ந்த பதிவு இது.

திருட்டு திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
ஆனால் தமிழின தலைவர் என சொல்லி கொண்ட கலைஞர் என்ன செய்தார் ?

அறநிலைதுறையை ஏற்படுத்தி கொள்ளைதான் அடித்தர் அந்த விஞ்சான ஊழல்வாதி,

இனி அவர்களை சொல்லி எதுவும் ஆக போவது இல்லை மக்களாகிய நாம் தான் விழிப்படைய வேண்டும்.

நடக்கும் அநியாயத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அறநிலைதுறையில் கீழ் வரும் பழமை வாய்ந்த கோயிலின்
உண்டியலில் பணம் எங்கே ?

ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பல அழிந்து போகும் நிலையில் உள்ளன ?

காரணம் என்ன??

எல்லாம் கட்டுமரம் வகுத்த வழியில் ஊழல் செய்வதால்.

ஒரு கணக்கு போடுவோமா ?
Read 22 tweets
#திருட்டு_திமுக வின் இந்தி திணிப்பு அரசியல்:-

மக்கள் அனைவரும் தெளிவு பெற தரேட் வடிவில் 👇👇👇👇

பிரிட்டிஷ்காரன் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது 1930 களின் இறுதியில் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி நடந்தது.

நன்றி-FB,Google,Whatsapp
#SSRThreads
பிரிட்டிஷ்காரனை எதிர்த்து சுதந்திரப்போராட்டத்தில் அனைவரையும்
ஒருங்கிணைக்க இந்தியை நாடு முழுவதும் பரப்பி ஒரே தேசமாக காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூளையில் உதிர்த்த சிந்தனை அது.

ஒரே குரலில் நாடு முழுவதும் இந்தியில்
சுதந்திரப்போராட்டக்குரல் ஒலித்தால் தேசபக்தியின்
ஒற்றுமையை காட்ட உதித்த அபாரமான யோசனை ஆனால் அந்த சிந்தனையை தென்னிந்தியாவில் எடுத்த எடுப்பிலேயே மக்கள் ஒத்துகொள்ளாமல் எதிர்த்தனர்.

தென்னிந்தியாவின் அரசியல் தலைமைப்பீடமாக திகழ்ந்த சென்னை மகாணத்தை ஆண்ட ராஜாஜி அரசாங்க பள்ளிகளில் இந்தியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றார்.
Read 33 tweets
மாமன்னன் இராஜேந்திர சோழன். Thread

ஐப்பசி சதயம் இராஜராஜ சோழனுக்கு என்றால்,

ஆடி திருவாதிரை இராஜேந்திரனுக்கானது,

நேற்று ஆடி திருவாதிரை விழா எடுத்து
கொண்டாட யாருமில்லை,

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும்
ஆடி திருவாதிரையன்று பிறந்தவன்
ராஜேந்திர சோழன் இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் (கி.பி. 1012 முதல் 1044 வரை)

இராஜேந்திர சோழன் மகுடம் சூடியபோது (கி.பி.1012) ஏறத்தால 50 வயது உடையவராக இருந்தார்.

காவேரிக்கு இப்பக்கம் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் தந்தை கட்டியது போல
காவேரிக்கு அப்பக்கம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றார்.

தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும் அம்மனுக்கு
பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினார்
Read 34 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!