Discover and read the best of Twitter Threads about #திருநீறு

Most recents (6)

அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏
#வெள்ளியங்கிரி மலை ஏற நடை நாளை முதல்
17 :02:2023அன்று திறக்கப்பட்டது.may 30 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பூண்டி செல்லும் பேருந்தில் செல்லலாம் . அல்லது ஈஷா செல்லும் பேருந்தில் செல்லலாம். Image
ஈஷா செல்லும் பேருந்தில் சென்றால் தண்ணீர் பந்தல் எனும் இடத்தில் இறங்கி ஒன்றரை கிலோ மீட்டர் நடக்கவேண்டும் அல்லது அங்கு இருக்கும் ஆட்டோவில் செல்லலாம்.
மலை ஏறுகிறவர்கள் ஒருவருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் கேன் உணவு (புளி சாதம் சப்பாத்தி அல்லது விரைவில் கெடாத உணவு ஒரு நேரத்திற்கு),
கடலை மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.இரவில் செல்ல பேட்டரி அவசியம்.
குளிர் இருக்கும் எனவே குளிர் தாங்கும் சொட்டர் எடுத்துக் கொண்டு செல்லவும் குளிர் தாங்க இயலாதவர்கள்.

#குறிப்பு:சிவன் சொத்து குல நாசம் எனவே வெள்ளியங்கிரி ஆண்டவரின் சொத்தை காப்பது உங்கள் கடமை மலையின் தூய்மையை உங்கள் Image
Read 11 tweets
#விபூதி

#திருநீறு

*விபூதியில் இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதும்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விபூதி கோவில் கருவறையில் இருக்கும் விபூதிக்கு சமமாகும்.*
"ஒவ்வொரு வீட்டு பூஜை அறையும் கோவில் கருவறைக்கு சமமானது தான்.

கோவிலுக்கு சென்றால் கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனை பயபக்தியோடு, முழுமனதோடு நம்பிக்கையோடு எப்படி வழிபாடு செய்கின்றோம்.

அதே போலத்தான் வீட்டில் பூஜை அறையிலும் நம் வீட்டு தெய்வங்களையும் வழிபாடு செய்ய வேண்டும்.
பூஜை அறையில் நாம் வைத்திருக்கக்கூடிய விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இப்படிப்பட்ட பொருட்களில் எல்லாம் இறை சக்தி நிரம்பியிருக்க அந்த பொருட்களில்,

வேறு எந்தெந்த பொருட்களை கலந்து வைக்க வேண்டும் என்பதை பற்றிய ஒரு சிறிய சூட்சமமான குறிப்புகளை தான் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
Read 12 tweets
#வில்வ_ஓடு_விபூதி

வில்வ ஓடு விபூதியின் மகிமை :

வில்வக்காயை எடுத்து இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, வில்வக்காய் ஓட்டை திருவோடு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் உள்ளே இரண்டு மூன்று வில்வ இலைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

வில்வ காயின் ஓடு, அதன் உள்ளே முதலில் வில்வ இலைகள், அதன் மேலே சுத்தமான திருநீறு நிரப்பி விடுங்கள்.
முடிந்தால் அதற்கு மேலேயும் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.
Read 5 tweets
#திருநீறு

#விபூதி

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன?

1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது

2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது

4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது

5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்

6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்

8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
Read 6 tweets
#பசு கோ மாதாவாக இந்துக்களாகிய நாம் பசுவை வணங்கி வருகிறோம். இப்பொழுது காலத்தின் கோலம், பசு என்று சொல்வதே எதோ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. இதனால் நஷ்டப்படப் போவது நம் மனித குலம் தான். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்
நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நேபாள நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்றழைக்கப்படுகிறான் கண்ணபிரான். ஒரு பசு
முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை 'கோ' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். பசுவின் வாயில் கலிதேவதை
Read 23 tweets
Great Emperor Raja Raja Cholan’s 1036th Sadhaya celebrations

மாமன்னன் ராஜராஜசோழனின்
1036-வது சதயவிழா

#திருநீறு #thiruneeru @LostTemple7
Sadhaya Vizha is being celebrated in Thanjavur Big temple/ Brihadheeswar temple to memorialize the birth anniversary of Raja raja chozhan I. Though the exact birth date of Raja raja chozhan remains unknown,
there are several inscriptions which announces that on the day whenShatabhisha(Sadhayam star) star appears in month of Asvina(ஐப்பசி), Sadhaya Vizha was celebrated across various temples in Chozha Kingdom to mark his birth anniversary.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!