Discover and read the best of Twitter Threads about #திருமாவளவன்

Most recents (6)

#ராஜஸ்தான் உதய்பூரில் அப்பாவி ஹிந்து, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து கொல்லப்பட்டது எனக்கு ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை, அதிர்ச்சியையும் தர வில்லை. ஏனெனில், இதே சம்பவம் 39 ஆண்டுகளுக்கு முன்பு இதே தமிழகத்தில், கோவையில் எனது தாத்தா திருக்கோவிலூர் சுந்தரத்துக்கும் நடந்தது. (1) Image
பல தசாப்தங்களாக இந்நாட்டில் எதுவுமே மாறவில்லை என்பதை மட்டும் இது தெளிவாக காட்டுகிறது. மெலிந்த தேகம், வயது மூப்பில் வெறும் 50 கிலோ எடையுடன், பார்த்தால் கை ஓங்கக்கூடாத தோனாத அளவு பாவப்பட்ட ஒல்லியான தோற்றத்தை கொண்டவர் மறைந்த என் தாத்தா திருக்கோவிலூர் சுந்தரம். (2) Image
அவர் தமிழக பா.ஜ.க துணை தலைவராக கட்சிப்பணி ஆற்றி வந்தார். 11.06.1983 கோவை RS புரத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டத்தை முடித்து அவர் கிளம்பினார். அவர் சென்ற கார், கொடூரமான தீவிரவாதியான பாஷாவால் நிறுத்தப்பட்டது. அவன், அந்த காரில் பயணித்தவர்களை ஒருவர் பின் ஒருவராக இழுத்து வெளியேற்றினான். (3)
Read 12 tweets
1.மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா #கருணாநிதி

2. கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் #கி_வீரமணி

3. பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - கறுப்பர் கூட்டம் #சுரேந்தர்.

4. திருப்பதி ஏழுமலையான் உலகின் மிகப்பெரிய திருடன் #கனிமொழி.
5. பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா #ஆளூர்_ஷாநவாஸ்_விசிக

6. விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண் #உதயநிதி.

7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா #ஆ_ராசா.

8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் #ஸ்டாலின்.
9. தில்லை நடராஜரையும் திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வச்சு தகர்க்கும் நாளே பொன்னாள் #கருணாநிதி.

10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் #திருமாவளவன்.

11. இந்து என்ற மதமே கிடையாது #ஆ_ராசா, #எஸ்றா_சற்குணம்.
Read 5 tweets
🌺யார் இந்த அஸ்வத்தாமன்?🌺

இவ்வளவு நாட்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும், ஆலய நுழைவு பிரேவசத்திற்கும், ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தர்மஅடி அடித்திருக்கிறார் பா.ஜ.க அஸ்வத்தாமன் அவர்கள்....
#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா, உங்க ஈ.வே.ரா எதுவும் கிழிக்கலயா? என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

சீப்பு செந்தில், சுப.வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் (டுபாக்கூர் விளக்கம் தான்) சொல்லி அலைய விட்டுவிட்டார்.
இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஸ்வத்தாமன்.
Read 15 tweets
சாதியத்தை ஒழித்து, சமூகநீதியை காத்ததாகவும் மேடைக்கு மேடை முழங்கும் திராவிடர்களின் போலி முகத்திரையை கிழிக்கும் சம்பவம் தான் #குறிஞ்சான்குளம்_படுகொலை
குறிஞ்சான் குளத்தில் நாயக்கர் சமூகத்தினரின் மண்டபம் ஒன்றுக்கு எதிரே, தலித்துகள் என்கிற ஆதி தமிழர்கள் தங்கள் பகுதியில் 1/1
வழிபடுவதற்காக காந்தாரியம்மன் கோவில் ஒன்றினை கட்ட முனைந்தார்கள் என்ற காரணத்திற்காக 1992 மார்ச் 16 ஆம் தேதி, இவர்களெல்லாம் நம் மண்டபத்திற்கு எதிராக கோவில் கட்ட அனுமதிப்பதா என்ற சாதி வெறி தலைக்கு ஏற நாயக்கர் சமுதாயத்தினரால், 1/2
சர்க்கரை,சுப்பையா, அம்பிகாபதி, அன்பு என்ற நான்கு தலித்துகள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.

வெட்டப்பட்ட ஆதிதமிழர்களின் ஆண்குறியை வெட்டி ஒவ்வொருவர் வாயிலும் வைத்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர். இப்படி ஆண் குறியை வெட்டி வாயில் வைக்கும் பழக்கம் ஈழத்திலும் அங்குள்ள 1/3
Read 16 tweets
#Manusmriti
agniveer.com/manu-smriti-an…
#மனுஸ்ம்ரிதி இந்துப் பெண்களை இழிவு படுத்துவதாக கூறும் நயவஞ்சக #திருமாவளவன் அதுக்கு ஒத்து ஊதும் #ஸ்டாலின் உண்மையில் மனு ஸ்ம்ரிதி என்ன சொல்கிறது என்று நமக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில் விளையாடுகிறார்கள். அதுவே அவர்களுக்கு வினையாகப் போகிறது!
அசல் மனு ஸ்மிருதியை நாம் மதிப்பாய்வு செய்தால், பெண்களுக்கு இதை விட உயரிய மரியாதை மற்றும் உரிமைகளை அளிக்கும் வேறு எந்த உரையும் (வேதங்களைத் தவிர) உலகில் இல்லை என்பது தெரியவரும். நவீன பெண்ணிய புத்தகங்கள் கூட மனு ஸ்மிருதிக்கு இணையாக வர மேலும் திருத்தங்களை செய்யவேண்டியிருக்கும். மனு
ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் கூறப்பட்டிருக்கிறது.

மனு ஸ்மிருதி 3-56
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்
Read 25 tweets
சனாதன தர்மத்தின் அடிப்படையில் இங்கே ஒரு சமூக கட்டமைப்பு நிறுவப்பட்டுவிட்டது
Dr. தொல். #திருமாவளவன் #Thread
தனியா தான் இருப்பாங்க ஆனா ஒரே ஊருக்குள்ள இருப்பாங்க
இந்த Social Order எங்கிருந்து வந்தது?
Dr. தொல். #திருமாவளவன்
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவப்பட்டது இந்த Hindu social order
Dr. தொல். #திருமாவளவன்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!