Discover and read the best of Twitter Threads about #திருவண்ணாமலை

Most recents (7)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#திருவண்ணாமலை
திருவண்ணாமலை மலை ஒரு பிரம்மாண்டத்தின் உச்சம். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. சுமார் பல மில்லியன் கோடி வருடம் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். Carbon datingம் இதை உறுதி செய்கிறது. மலையே சிவபெருமானின் அம்சம்.
அதாவது பல சிவலிங்கங்களை உள்ளடக்கியது. அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 அதி சக்தி வாய்ந்த சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சித்த புருஷர்கள் சொல்கின்றனர். இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்து கொண்டு
இருக்கிறோம். ஒவ்வொரு சிவலிங்கமும் கண்ணுக்கு தெரியாத தெய்வீக அலைகளை மலை முழுவதும் பரப்பி வருகிறது. இதனால் மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும், ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் , சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம்
Read 15 tweets
#திருவண்ணாமலை #அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டி முடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியான கல்வெட்டுகள் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் Image
ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்கள் இக்கல்வெட்டுகளில் இருந்து தான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் கட்ட சுமார் 1000 ஆண்டுகள் ஆன தகவலும் கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் அங்குள்ள பல Image
நூறு கல்வெட்டுகளில் 119
கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் ஏராளமான தகவல்கள், வெளிவர வாய்ப்புள்ளது. பல்லவர் காலத்து சாசனங்கள் கிடைக்கவில்லை. அவையும் கிடைத்து இருந்தால் ஆலயத்தின் பழமை, சிறப்புகள், துல்லியமாக கிடைத்து Image
Read 21 tweets
சிலர் தமிழிலும் கேட்பதால், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இந்தப் பதிவு. #சைவம் #சிவச்சின்னங்கள்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு #அன்னாபிஷேகம் நடக்கும் காலம் ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்
#தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
#திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் #திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் #பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன்
மீது பாடியவர் #திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் #திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது #துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது #கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்
Read 16 tweets
#நெய்த்தோர்ப்பட்டி...!

நாட்டைக் காக்கவோ, ஊரைக் காக்கவோ உயிர் நீத்த வீரருக்கு, ஊரார் #நடுகல் எடுத்து, அவருடைய குடும்பத்தாருக்கு கொடையாக நிலம் வழங்கினர்.

இந்நிலக்கொடையை #நெய்த்தோர்பட்டி என்றழைத்தனர்.

வீரரின் நினைவாக ஊர் மக்களோ, உறவினர்களோ, அரசனோ, தலைவனோ நடுகல்லை எடுத்தனர். Image
#நெய்த்தோர் எனுஞ்சொல் #இரத்தம் என்ற பொருளில் இலக்கியங்களிலும், இலக்கண நூலிலும் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. Image
புறப்பொருள் வெண்பாமாலையும் #நெய்த்தோர் என்ற சொல்லை #இரத்தம் என்ற பொருளில் மேற்கூறியவாறு கையாண்டுள்ளன.

பெருங்கதையில் வீரனுக்கு தானமாக வழங்கியக் கொடையை
‘நெய்த்தோர்ப் பட்டிகை' எனப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. Image
Read 14 tweets
குதூகல வாழ்வளிக்கும் #குபேர_தலங்கள்

குபேரன் பூஜித்த, வழிபட்ட ஆலயங்கள்

ஒரு சமயம் தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து குபேரன் கஷ்டப்பட்டபோது ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அவனுக்காக இரங்கி சகல செல்வ வளங்களையும் மீண்டும் அளித்த தினமே தீபாவளியாகும்.

🙏🇮🇳1
லட்சுமி கடாட்சத்தையும் குபேரனுடைய சம்பத்தையும் சேர்த்தே அளிப்பது தீபாவளிப் பண்டிகையாகும்.  குபேரன் வழிபட்ட ஆலயங்களுக்கு செல்லும்போது வறுமைக் கொடுமை ஒழிந்து போகும். அது எப்படி?

🙏🇮🇳2
சகல தேவர்களுக்கும் மனிதர்களைப்போல கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவர்களுக்கும் சுகம், துக்கம், வேதனை எல்லாமும் உண்டு. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடைபெறும் சண்டையே இதற்கு சாட்சி.

🙏🇮🇳3
Read 52 tweets
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமக்கு எத்தனை கடவுள்கள்?

ஹிந்துக்களாகிய நமது வேதநூல்கள என்ற புனிதநூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?

இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?

அதைக் கொண்டாடும் பாஜக தேவையா நமக்கு
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நமது நாட்டு மக்களிடையே உயர்வு தாழ்வை கற்பித்தும்; வேற்றுமையை உண்டாக்கியும் அவர்களின் உழைப்பை உறிஞ்சு வாழும் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பாத்துவோம் என முழங்கி வரும் பாஜக தேவையா நமக்கு?
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
#இந்துக்களேவிழிமின்எழுமின்
நான் ஓர் இந்து (இந்திய சட்டப்படி இல்லாமல் மனத்தாலயே இப்படி நினைத்தால்...)
இந்த எண்ணம் இருப்போர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை பாஜக நம்மை எந்தப் பாதையில் இழுத்துச் செல்ல அழைக்கிறது என்பதை
#GoBackFascistModi #NoMoreModi #NoMoreBJP
Read 127 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!