Discover and read the best of Twitter Threads about #துளசி

Most recents (5)

#உயிரைக்_காத்த_துளசி

ஏழை ஒருவன், தினமும் அதிகாலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று,

கீரை வகைகளைப் பறித்து,

அதைச் சந்தையில் விற்று,

அதில் வரும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். Image
அவன் தினமும் கீரைகளைப் பறிக்க காட்டுக்கு போகும் வழியில்,

ஒரு குடிலில் முனிவர் ஒருவர்,

சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து, துளசி இலையால் பூஜைகள் செய்வதைப் பார்த்துக் கொண்டே போவான்.

ஒரு நாள் அதே போல் முனிவர் பெருமாளுக்கு துளசியை வைத்து பூஜை செய்வதைப்
பார்த்துக் கொண்டே வயற்காட்டுக்குச் சென்றான்.

கீரைகளைப் பறிக்கும் போது,

அதன் அருகே சில துளசி செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான்.

அப்போது அவனுக்கு,

அந்த முனிவர் தினமும் பெருமாளுக்கு பூஜை செய்யும் துளசி இலை ஞாபகத்துக்கு வந்தது.
Read 18 tweets
"துளசி தீர்த்தத்தின் மகிமை"...

சிந்து நதிக்கரையில் ஜலந்தர் என்று ஒரு முனிவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் பிருந்தா. "மகா விஷ்ணு" எப்படியாவது ஒருநாள் பிருந்தாவை அனுபவித்து விடவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவளை அனுகினானாம். அவள் ஒத்துக் கொள்ளாததினால், விஷ்ணு
பகவான், ஜலந்த முனிவரைப் போல வேடம் கொண்டு, பிருந்தாவை ஏமாற்றி புணர்ந்து கொண்டிருந்த வேலையில், எதிர் பாராத விதமாக உண்மையான ஜலந்தமுனிவன் வந்துவிடவே, கதை கந்தலாகி விஷ்ணு பகவான் மாயமாய் மறைந்து விட்டானாம். ஆத்திரம் கொண்ட ஜலந்த முனிவன், பிருந்தாவை அடித்துக் கொன்று, கொளுத்திவிட்டானாம்.
இதை அறிந்த விஷ்ணு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து, பிருந்தாவின் சாம்பல் மீது புரண்டு, அய்யய்யோ உன்னை முழுவதுமாக அனுபவிப்பதற்குள் உன்னை கொன்றுவிட்டானே உனது சாம்பலாவது எனது காமத்தை தீர்க்கட்டும் என்று புலம்பினானாம். நான்கு நாட்கள் கழித்து, அந்த சாம்பலில் ஒரு செடி முளைத்ததாம். அதன்
Read 4 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #துளசி எந்த வீட்டில் காலையிலும் மாலையிலும் துளசி தேவியை வணங்கி வருகிறார்களோ அங்கு யமதேவன் நுழைய முடியாது,
கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.
நாள்தோறும் தீபமேற்றி பூஜிப்பவர் நூற்றுக் கணக்கான யாகம் செய்ததின் பலனை அடைவர். துளசியின் காற்று பட்டாலும் துளசியை வலம் வந்து
வணங்கினாலும் எல்லா பாபங்களும்
நீங்கும். தொடுபவர்கள் புனிதம் அடைகிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம் உள்ள தூசியை நெற்றியிலிடுவது மாபெரும் கவசமாகும். பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப் பட்ட துளசி தீர்த்தத்தை, பக்தியுடன் ஏற்பவர் கங்கையில் நீராடிய பலனை அடைவர். பகவானது தாமரைப் பாதங்களில்
சந்தனம் கலந்து துளசி இலையை சமர்ப்பிப்பவர், ஒரு லட்சம் அஸ்வமேத யாகத்தை நடத்திய பலனை பெறுவர். துவாதசி தினத்தில் பகவான் துளசியுடன் வசிக்கிறார். துளசி இலைகளை பெளர்ணமி,
அமாவாசை, துவாதசி, சூர்ய
சங்கராந்தி, உச்சி மதியம், இரவு,
சந்த்யா வேளைகளில் பறிக்கக்
கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட
Read 6 tweets
1.

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

#அருகம்புல் பொடி
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.

#நெல்லிக்காய் பொடி
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது.
2.

#கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

#வில்வம் பொடி
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.

#அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

#சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
3.

#நவால் பொடி
சர்க்கரைநோய்,தலைசுற்றுக்கு சிறந்தது.

#வல்லாரை பொடி
நினைவாற்றலுக்கும்,நரம்புதளர்ச்சிக்கும் சிறந்தது.

#தூதுவளை பொடி
நாட்பட்டசளி,ஆஸ்துமா,வரட்டு இருமலுக்கு சிறந்தது.

#துளசி பொடி
மூக்கடைப்பு,சுவாசகோளாருக்கு சிறந்தது.

#ஆவரம்பூ பொடி
இதயம்பலப்படும்,உடல் பொன்னிறமாகும்.
Read 17 tweets
#துளசி துளசியின் பெருமைகள் எண்ணிலடங்காதவை, ஆன்மிகத்திலும் சரி மருத்துவ பயனாலும் சரி. விஷ்ணு பூஜை துளசி இல்லாமல் நடப்பதில்லை. எந்த நைவேத்யமும் துளசி தளம், நீர் சுற்றுதல் இன்றி பூர்த்தியாகாது. துளசி சர்வ பாவங்கள், வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை
இலை அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள். தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாளக்ராமமாக இருக்கும்போதெல்லாம்
துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.
விஷ்ணு ஆலயங்களில், மாத்வர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே. பத்ம புராணத்தில்,
பாதாள காண்டத்தில் சிவபெருமான்: நாரதா
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!