Discover and read the best of Twitter Threads about #நம்பிக்கை

Most recents (3)

தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் #இறந்து #கிடந்த, #பத்துவயதே
ஆன, அந்த #மணப்பெண் #குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்......
1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது
ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே,
#பத்து #வயதே ஆன, குழந்தை,#ஃபுல்மணி#Phulmoni என்ற தனது#மனைவியின் #கன்னித் தன்மையை #அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது......
முதலிரவு படுக்கை விரிப்பில், #ரத்தக்கறை
படிந்திருக்க வேண்டும் என்பது, #அந்தக்கால
#ஆச்சாரமாக,சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை #உடைக்கப்பட்ட
நிலையில்,#ஃபுல்மணி என்ற #மணப்பெண்
#குழந்தை, கொல்லப்பட்டு,படுக்கையில் கிடந்தாள். "#மணப்பெண்ணின்" #கன்னித்
#திரை கிழிந்து, #ரத்தம் #சொட்டவில்லை என்றால், அந்தப்பெண்ணை, அப்படியே கைவிட்டு விடும் வழக்கமும் அந்தக் காலத்தின்
நடை முறை தான்.

ஆனால், அதைக் கண்டு, நெஞ்சுருகிக் கரைந்து
Read 12 tweets
#நம்பிக்கை #பக்தி
என பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள திருக்கோளூர்
#வைத்தமாநிதி_பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க திருஎவ்வுள்ளூர்
#வைத்திய_வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் மனத்தில் கவலைகள்
உண்டாகும்போது, 'கவலைப்படாதே'
என்று
சொல்ல திருக்கச்சி #பேரருளாளன்_வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

குறைவில்லாமல் அழகழகான, அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர த்வாரகாநாதன்
#ரண்சோட்ஜீ என்னோடு எனக்காக இருக்கிறார்.

எனக்கு வேண்டிய ருசியான ஆகாரத்தை என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் #ஜகந்நாதன்
என்னோடு எனக்காக
இருக்கிறார்.

என் குடும்பத்தை என்றும்
சந்தோஷமாகக் காப்பாற்ற திருமலை மேல் #திருப்பதி_ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார்.

என்னை விரோதிகளிடமிருந்து
எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் #மாலோல_நரசிம்மன் என்னோடு எனக்காக இருக்கிறார்.

என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த
Read 10 tweets
#நம்பிக்கை ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி சிவனிடம், “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள். ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சம் பெறுவது போல தோன்றவில்லையே அது ஏன்” என கேட்டார். சிவன் சொன்னார், “ அது ஏன் எனும்
காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக் கரையினை அடைந்த சிவன், “நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு, ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து
காப்பாற்றுங்கள் எனக் கூறு” என்று சொல்லி ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதிதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி, பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள் என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின் வாங்கினார்கள்,
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!