Discover and read the best of Twitter Threads about #நம்பெருமாள்

Most recents (4)

#ஸ்ரீஅழகிய_மணவாளப்_பெருமாள் (#நம்பெருமாள்) #ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று! வைகாசி 17 (31.5.23)
652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே வைகாசி 17ஆம் நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்! 1323 ஆம் ஆண்டு, Image
பங்குனி மாதம், ஊலுக்கான் என்னும் முஸ்லீம் மன்னன் (முகமது பின் துக்ளக்) படைகள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டன. ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உற்சவர், அழகிய மணவாளர் பங்குனி உற்சவம், எட்டாம் நாள் புறப்பாடு கண்டருளி, வட திருக் காவேரியில் உள்ள பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.
அப்போது முஸ்லீம் படைகள் சமயபுரம் அருகே நெருங்கிவிட்டனர் என்று செய்தி வந்தது. உடனே அங்கு எழுந்தருளியிருந்த #ஸ்ரீபிள்ளைலோகாசார்யரும் மற்ற ஆசார்ய புருஷர்களும், பெருமாளுக்கு திரையிடச் செய்து, பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கிப் Image
Read 20 tweets
#ஶ்ரீரங்கம் #நம்பெருமாள் #பங்குனி_உத்திர_பிரம்மோத்சவம்
#பழையசோறும்_மாவடுவும்

நம்பெருமாள் கண்டருளும் இந்த உத்சவம் பங்குனி ஆதி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான 30/03/23 நடைபெற்றது. நம்பெருமாள் 29/03 இரவு 9 மணிக்கு பெரிய கோயில் கண்ணாடி அறையல் இருந்து புறப்பட்டு, சில
இடங்களில் வழிநடை உபயங்கள் கண்டருளி 30 காலை 11 மணிக்கு ஜீயர்புரம் ஆஸ்தான மண்டபம் (திருச்சி-கரூர் சாலையில்)
சென்று அடைந்தார். மண்டபத்துக்குப் பக்கத்தில் உள்ள பலாச தீர்த்தக் குளத் தீர்த்தத்தில் திருவடி விளக்கினார்.
மண்டபத்தில் எழுந்தருளி மாலை 6 மணி வரை பக்தர்களைக் கடாட்சித்தார். twitter.com/i/web/status/1…
அங்கிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்குப் பெரிய கோயில் சென்று சேர்ந்தார். நம்பெருமாள் புறப்பாடு செல்லும் இடங்களுள் இதுவே அதிக தூரமானது, 14 கி.மீ. எங்கும் பெருமாளை கீழே இறக்கி வைத்தலோ அல்லது கட்டை குடுத்து நிறுத்தி வைத்தலோ கிடையாது. இந்த பிரம்மாண்ட புறப்பாட்டை
Read 16 tweets
ஸ்ரீரங்கம் #நம்பெருமாள் பெயர் வர காரணம் -
வைகாசி 17, வைஷ்ணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நாள். அரங்கன் 48 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பி வந்த நாள்! இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போது, 12 ஆம் நூற்றாண்டில் இந்துகளின் கோவில்களும் கோவில் சொத்துக்களும் அவர்களால் பெருமளவு
சூறையாடப்பட்டன. மதுரை, ஸ்ரீரங்கம் என பிரசித்தி பெற்ற பல கோவில்கள் தாக்கப்பட்டு அங்கிருந்த விக்ரகங்கள் மற்றும் பெரும் செல்வங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. 1310 ஆம் ஆண்டு படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர்
பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர் ஆனால், 1323 ஆம் ஆண்டு இஸ்லாமிய படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்து
Read 17 tweets
கிளி மாலையுடன்
நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் என்கிற மோஹினி அலங்காரம்

#ஸ்ரீரங்கம், ஸ்ரீ #அரங்கநாதசுவாமி திருக்கோயில். (1-வது திவ்யதேசம்)🍃🌺#பெரியதிருநாள் - திரு அத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி பெருவிழா)🌺🍃🌸#பகல்பத்து உற்சவம் 10 ஆம் திருநாள் காலை
ஸ்ரீ #நம்பெருமாள் 🌟நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில்🌟
⭐️ ரத்தினக்கிளி
⭐️ தலையில் நாகாபரணம்
⭐️ பவளமாலை
⭐️ அடுக்கு பதக்கம்
⭐️ ஏலக்காய் ஜடை தரித்து மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.
🌸 13-12-21
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
#Srirangam, #Trichy, Sri #Aranganathaswamy Temple. (1st Divya Desam)🍃🌷#Adhyayanotsavam - #Vaikunda #Ekadasi Festival 🌷🍃🌻#Pagal_Pathu Day 10, Sri #Namperumal decorated as Sri
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!