Discover and read the best of Twitter Threads about #நீதி

Most recents (3)

நடந்தது நடந்து விட்டது.... நடந்ததைப் பற்றி இனி பேசி பயனில்லை என நினைப்பதை விட்டுவிட்டு....

இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும்.. நாம் சிந்திக்க வேண்டும்....

முதலில் பெற்றோர்கள் தரப்பு...
தங்களது பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும்...
முதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை.... ஆனால் அதே நேரத்தில் தங்களது குழந்தைக்கு அதற்கேற்றவாறு ஏற்புத்திறன் உள்ளதா.... அதற்கு விருப்பப்பட்ட கல்வியைத்தான் நாம் கொடுக்கிறோமோ என்பதை பெற்றோர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.....
மதிப்பெண் மட்டும் வாழ்க்கை அல்ல
அதற்கு மேலும் வாழ்க்கை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இவ்வளவு செலவு செய்து கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறோம் என்று அவர்களிடம் சொல்லிச் சொல்லிக் காட்டுவதால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்..அவர்கள் தவறான முடிவுகள் எடுக்க காரணமாகி விடுகிறது..
Read 9 tweets
001பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
002அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
003திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.

முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.

அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.

அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
Read 5 tweets
#வாட்சாப்_நீதி_கதைகள் 😊

#சொம்பு 🍯

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் ‘அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்’ என்றான்.

மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். 😂
மகாராணி கொதித்து விட்டார். ‘ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?’ அதை திரும்ப வாங்குங்கள் என்றாள்.

‘முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல’ என்று மன்னர் மறுத்தார்.
‘சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்… ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்’ என்றாள் மகாராணி.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!