Discover and read the best of Twitter Threads about #நென்மேலி

Most recents (3)

#நென்மேலி

#பிண்டம்_வைத்த_பெருமாள்
#ஸ்ராத்த_ஸம்ரட்சண_பெருமாள்

எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும், என்று மட்டும் நினைக்கிறார்கள். Image
இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்து கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு செல்லும்போது மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

இது எளியவர்களின் கயா என்று கூறப்படுகிறது.

இதைப் பற்றி சிறு குறிப்பு.

நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.
Read 15 tweets
#பிண்டம்_வைத்த_பெருமாள் #ஸ்ராத்த_ஸம்ரட்சண_பெருமாள்
#ஶ்ரீலட்சுமிநாராயணர்
எல்லோரும் பெற்றோர்கள் இருக்கும் வரை அவர்களை சரியான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைக்கிறார்கள். இருக்கும் வரை எவ்வாறு சரியாக கவனித்துக் கொண்டோமோ, அவர்களின் காலம் கடந்த பின் செய்ய Image
வேண்டியவைகளையும் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். முக்கியமாக ராமேஸ்வரம், காசி, கயா மற்றும் புனித தலங்களுக்கு சென்று மறைந்த முன்னோர்களுக்காக சில சடங்குகள் செய்ய வேண்டும். அவற்றை செய்ய எல்லோருக்கும் வசதி இருக்காது. செங்கல்பட்டு அருகில் #நென்மேலி என்ற திருத்தலம் Image
உள்ளது. இது எளியவர்களின் #கயா என்று கூறப்படுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப்படுகிறது. இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி #ஸ்ராத்த_ஸம்ரக்ஷண_நாராயணர் என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர்,
Read 16 tweets
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் #நென்மேலி என்ற கிராமத்தில் #லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால
மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். இந்த கிராமத்திற்கு புண்டரீக
நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் #காசி மற்றும் கயாவுக்கு நிகரான க்ஷேத்திரம் என்றும் #சௌலப்யகயா என்றும் வழங்கப்படுகிறது. பித்ரு வேளை பூஜை குதப காலம் என்னும் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள்
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!