Discover and read the best of Twitter Threads about #பகிர்வு

Most recents (8)

இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது!

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த மாநிலம் குஜராத்,

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில்,
பிரபல மாஃபியா கும்பலின் தலைவன்
*அப்துல் லத்தீஃப்*
பெரும் பங்கு வகித்தான்,
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்!
மேலே படியுங்கள்.
அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?
அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி,
68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல் அரசாங்க கணக்கு
படி கொன்று குவித்த அரக்கன் அவன்.

பல கொலைகள், ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாராயத்தை ஆறாக ஓட விட்டது,
இதில் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக *ராதிகா ஜிம்கானா கிளப்* என்கிற ஒரு ஓய்வு விடுதி, மீது லத்தீஃப் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு
Read 19 tweets
இந்த 4 இன்ச் உளவு விமானம் செய்த பதிவு, திமுகவிற்கு வில்லனாக மாறப்போகும் தாம்பரம் சம்பவம் !!!

நாடு முழுவதும் CAA சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போர் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர், பல இடங்களில் கலவரங்கள் வெடித்து உயிர் பலிகளும் நிகழந்தன, ரயில்கள் கொளுத்தபட்டன,
இது மத்திய அரசிற்கு பெருத்த தலைவலியை உண்டாக்கும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மத்திய உளவுத்துறை அமைத்த state 21 எனும் குழு தற்போது மிக பெரிய பணியை செய்து முடித்திருக்கிறது, அதன் விபரம் தற்போது வெளியான நிலையில்தான் மம்தா பானர்ஜி தொடங்கி ஸ்டாலின் வரை அனைவரும்
அமைதியாக இருக்க காரணம்.

STATE 21 என்பது மாநிலத்திற்கு 21 நபர்கள் 5 குழுக்கள் எனவும் ஒருவர் தலைமை தாங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் பணி என்பது ஒன்று மட்டும்தான் அதில் மிக முக்கியமானது, ஒவ்வொரு CAA எதிர்ப்பு போராட்டத்திலும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை
Read 13 tweets
#பகிர்வு

பார்த்தீர்களா சீனாவில்... என்ன பிரம்மாண்டமான தொழில் வளர்ச்சி!

பார்த்தீர்களா சீனாவில் எவ்வளவு அகலமான சாலைகள்!

பார்... பார்... சீனாவைப் பார் அதிவேக புல்லட் ரயில்!

சீனாவின் ஏற்றுமதியைக் கண்டு அமெரிக்காவே அலறுகிறான்!...
போதும் நிறுத்துங்கய்யா முற்போக்கு 'அறிவுஜீவி' அப்ரசண்டிகளா!

"சீனா விலகும் திரை"- பல்லவி ஜோஷி (கிழக்கு பதிப்பகம்) கிடைத்தால் படிச்சுப் பாருங்க!
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது எத்தனை ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டன, எத்தனை சிறிய ரோட்டோரம் காய்கறி விற்கும் கிழவிகள் உட்பட அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதைக் கூறி இருப்பார்!
Read 14 tweets
#பகிர்வு....

அடே சுய இன்ப திராவிட கோமாளிகளே

நீங்கள் மோடியும், அமித்ஷாவும் தான் பாஜக என்று நினைத்தால் உங்கள் கணக்கு தவறு.

1982 ல்தான் வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.

1986 ல்தான் அத்வானியை உங்களுக்கு தெரியும்.

1991 ல்தான் முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும்.
2002 ல்தான் வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்

2012 ல்தான் மோடியை உங்களுக்கு தெரியும்

2014 ல்தான் அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்..

2015 ல்தான் தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.

2016 ல்தான் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.

2017 ல்தான் யோகி ஆதித்யநாத்தை
உங்களுக்கு தெரியும்.

2018 ல்தான் உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்..

2019 ல்தான் தேஜஸ்வி சூர்யாவை உங்களுக்கு தெரியும்.

2020 ல் தான் தமிழன் அண்ணாமலை IPS ஐ தெரியும்.

இவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தும் முன் நீங்கள் கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,
Read 6 tweets
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.!
விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் 1/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
நேசித்தார்கள்?
இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.!

இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. 2/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன்.
நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே 3/47
#புலிகளின்_தாகம்_தமிழீழத்_தாயகம்
#தமிழீழ_விடுதலைப்புலிகள்
Read 48 tweets
வட இந்தியர் யாரிட‌மாவ‌து கேட்டுப்பாருங்க‌ள், இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும்...

கேள்வி : வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...?
பதில்: நோ

கே : திருவள்ளுவரை தெரியுமா..?
பதில் : நகி

கே : சரி மருது பாண்டியர்களை தெரியுமா..?
பதில் : நோ ப்ரோ - 1/5
கே : இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..?
பதில் : நஹி பைய்யா

கே : இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..?
பதில் : நோ ஜி.

கே : சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...?
பதில் : சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை.- 2/5
முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...!

*************************************************

இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்ப‌டி கேட்டுப்பாருங்க‌ள்...

கேள்வி : ஜான்சி ராணி தெரியுமா..?
பதில் : தெரியுமே

கே : மராட்டிய சிவாஜி தெரியுமா..?
பதில் : ஏன் தெரியாது மாபெரும் வீரர் - 3/5
Read 6 tweets
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை.

திருட்டு ரெயில் ஏறினேன் வேறு யாரும் அந்த ரயிலை திருடிவிட்டு போகக்கூடாது என்பதற்காக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தேன் எங்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடக்கூடாது
என்பதற்காக விலைமகளிடம் காசு பிடுங்கினேன் இனியாரும் திராவிட நாட்டில எங்களைத் தவிர விலை வைத்து எதையும் விற்க கூடாது என்பதற்காக

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள் நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம்
கலந்திருக்கிறது தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல விடமாட்டான் என்பது போல

என்னைக் கட்டுமரம் கட்டுமரம் என்கிறார்களே இந்த கட்டுமரம் எத்தனை கரையில் ஒதுங்கி இருக்கிறது என்பதை நான் க்டந்து வந்த வீடுகளை கேட்டால் தெரியும் மந்திரிகுமாரி படத்துக்கு வசனம் எழுதிய நான் விசயகுமாரி வீட்டில்
Read 9 tweets
#பகிர்வு
அரசு அலுவலக வரைவுகளில் நம்மில் சிலர் தமிழ்ச் சொற்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பரவலாகக் காண்கிறோம். அவ்வாறான சில வரைவுகளில் எவை தவறு, எவை சரி என்பன குறித்து நான் அறிந்தவற்றையும், தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தெரிந்துணர்ந்த சிலவற்றையும் இங்கு குறிப்பிட 1/10
விரும்புகிறேன்.

1.செயல்முறை ஆணைகள் வரையும் போது பதவிப் பெயருக்குப் பின்னால் *"அவர்களின்"* என்கிற சொல் தவிர்க்கப்படவேண்டும்.

உதாரணமாக.. கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) அவர்களின் செயல்முறைகள் என்பது தவறு. 2/10
கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலரின் (வ.ஊ) செயல்முறைகள் என்பது சரி.

இதற்குப் பின்னர், *முன்னிலை* என்பது தவறு. *பிறப்பிப்பவர் திருமதி. இரா. வடிவுக்கரசி* என்று எழுதவேண்டும்.

2. இதோடு நாம் அன்றாட அலுவல் வரைவுகளில் தவறாகப் பயன்படுத்தும் சில சொற்களையும்/ 3/10
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!