Discover and read the best of Twitter Threads about #படித்ததில்பிடித்தது

Most recents (3)

ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்.....

மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்......

உரிமையாளர் சொன்னார்...
மீன் குழம்புடன் 50,
மீன் இல்லாமல் 20 ரூபாய்.... Image
கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்....

இதுவே என் கையில் உள்ளது.....

இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க....

பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...

மிகுந்த பசி.

நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை
என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.

தொண்டையோ நடுங்குகிறது.... *

ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்....

அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன...

நீ ஏன் அழுகிறாய்...?
Read 13 tweets
ஜெயலலிதா ஆட்சியிலிருக்கும்போது நான்கு எம்எல்ஏக்களோடு படைதிரண்ட அதிமுகவினர்கள் ஆயிரம் பேர்களுக்குமேல் திண்டிவனத்திற்கு அருகில் கவர்னர் திரு.சென்னாரெட்டி அவர்களின் காரை வழிமறித்து தாக்கமுயற்சித்தபோது கவர்னர் திரு. சென்னாரெட்டி உயிர்தப்பினார். கவர்னரது மெய்காப்பாளருக்கு ரத்தகாயம்
ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்பது சகிக்கமுடியாத வரலாறு!

எதற்காக இந்த எதிர்ப்பு என்று பார்த்தால் கவர்னரிடம் ஜெ.மீது வழக்கு தொடரஅனுமதிகேட்டதால்.... சுப்ரமண்யசாமிக்கு ஜெயலலிதாமீது ஊழல் வழக்குதொடர அனுமதியளித்ததால்.... வழக்கை எதிர்கொள்ள தயாராகவேண்டுமேஒழிய கவர்னரை
தாக்கக்கூடாது!

அதே சுப்ரமண்யசாமி தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையில்தான் ஜெ. நான்கு வருடம் சிறைதண்டனையும், நூறுகோடி அபராதமும் அடைந்தார் என்பது வரலாறு.

அன்று கவர்னர் சென்ரெட்டியை தாக்கமுயன்றதும், இன்று கவர்னர் ரவியை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி போராடியதும்
Read 7 tweets
#வீரேகியமுனிவர்
முகலாயர் காலத்தில் திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் அண்ணாமலையார்
கோவிலை சிதைக்க எண்ணினான்.
அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர். அரசன் "நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள்
தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்?"
அதற்கு அந்த ஐவர்
"எம் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம்" என்றனர். அதற்கு அரசன் " உம் சிவன் இந்த அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி உடையவராக இருந்தால் நான் இந்த மாட்டை இரண்டாக வெட்டுகிறேன் வந்து
சேர்த்து வைத்து உயிர் கொடுக்கச்சொல்" என்று கூறி வெட்டிவிட்டான்.
உடனே பதறிய ஐவரும் அண்ணாமலையாரிடம் முறையிட அண்ணாமலையார் அசரீரியாய் "வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக்கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள்" என்றார்
உடனே வடக்கே சென்றுதேடினர்.
Read 13 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!