Discover and read the best of Twitter Threads about #பதஞ்சலி

Most recents (3)

#திருப்பட்டூர்_காசி_விஸ்வநாதர்_ஆலயம்
#வியாக்ரபாதமுனிவர்
இங்கு பூஜை செய்து ஜீவ சமாதி அடைந்தவர் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தான். அது போலே முழு தெய்வ சிந்தனையுடனும், அர்ப்பணிப்புடனும் முறைப்படி பூஜை செய்யப்படும் கோவில்களில், Image
தெய்வ சக்தி அதிகமாக வெளிப்படும் கோவில்களில் தான் பெரும்பலான சித்தர்கள், முனிவர்கள் ஜீவ சமாதி அடைய தேர்ந்தெடுத்து சமாதி நிலையை அடைகிறார்கள். சித்தர்கள், முனிவர்கள் சமாதி அடைந்த இடத்திலுள்ள ஆலயங்களில் தெய்வ சக்தியுடன், சித்தர்கள், முனிவர்கள் வீரியசக்தியும் சேர்ந்து செயல்படும். அந்த Image
ஸ்தல இறைவன் நம் ஜாதகப்படி நமக்கு அனுகூலமான பலனை தரும் தெய்வமாக இருந்தால் அந்த ஸ்தலங்களில் நாம் பரிபூரண நம்பிக்கையுடன் வணங்கும் போது நம் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறும். இதற்கு உதாரணமாக கொங்கணவ சித்தர் ஜீவசமாதி அடைந்த திருப்பதி திருமலை, புலிக்கால் முனிவர் சித்தர் ஜீவசமாதி அடைந்த Image
Read 26 tweets
ஒரு கதை சொல்லட்டா சார்...

நோ லாஜிக்.. ஒன்லி மேஜிக்...

"#பதஞ்சலி..! "

2019-ல #RuchiSoya கம்பெனி திவால் ஆகுது.. கடன் 12,146 கோடி..

கடன் கொடுத்ததுல 1st இடம் SBI.. 1800 கோடிகள்.. அதுல 746 கோடிகள் வரா கடனா நின்னு போகுது..

1/6
அந்த சமயத்துல Ruchi Soya கம்பெனிய Baba Ramdev 4350 கோடிக்கு வாங்கறாரு... கையில காசு இல்ல.. So கிட்டதட்ட 4300 கோடிகள் கடன் வாங்கி வாங்கறாரு..

கடன் குடுத்ததுல First யாருனு பாத்தீங்கன்னா.. நம்ம அண்ணன் SBI தான்.. 1200 கோடி குடுத்து உதவறாரு..

2/6
அதாவது எந்த கம்பெனிக்கு கடன் குடுத்து நஷ்டம் வந்ததோ.. அதே கம்பெனி ஷேரை அடமானமா வெச்சிட்டு Fresh Loan... எப்பூடி..??!! 😜

அப்புறம் நடந்தது தான் Magic.. 1.1% Shares தான் Free Float.. அதாவது அது தான் மார்க்கெட்ல Trade ஆகும்..

3/6
Read 6 tweets
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு
64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய
நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக
Read 57 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!