Discover and read the best of Twitter Threads about #பரசுராமர்

Most recents (4)

#ஸ்ரீமத்ராமாயணம் இந்துமத இதிகாசங்களில் பிரதானமான ஶ்ரீமத் இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ சில முக்கியமானவர்களை (வால்மீகி, கம்பன் உட்பட) 69 பேரை பற்றிய சிறு விளக்கம்.
1. #அகல்யை
இராமாயண காலத்துக்கு முன் கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை
இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இடப்பட்ட பின்னர், மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் பாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப் பெற்றவர். இதிகாசம் கூறும் பஞ்ச பதிவிரதைகளில் முதன்மையானவர்.
2. #அகத்தியர்
குள்ளமான முனிவர் சகல வேத அஸ்திர சாஸ்திரங்கள் அறிந்தவர்.
இவர் ஸ்ரீராமனுக்கு இராம இராவண யுத்த போர்க்களத்தில் #ஆதித்யஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்
3. #அகம்பனன்
இராவணனிடம் இராமனைப் பற்றி தவறாக கோள் சொன்னவன். அதை நம்பியே இராவணன் இராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு ஒருமுறை
Read 75 tweets
#ஸ்ரீ_ரண்டுமூர்த்தி_திருககோவில் (ஸ்ரீ
அன்னபூர்ணேஸ்வரி, மற்றும் மகிஷாசுரமர்தினி). திருவலத்தூர், கொடும்பு, பாலக்காடு மாவட்டம்.

பாலக்காட்டில் உள்ள திருவலத்தூரில் சொகனாசினி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் இரண்டு பிரதான தெய்வங்கள் உள்ளன. அன்னபூர்ணேஸ்வரி உருவம் கல்லாலும்,
மகிஷாசுரமர்த்தினி பலா மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலில் அழகிய கூத்தம்பலம் (பாரம்பரிய கோவில் அரங்கம்) மற்றும் ஒரு பெரிய மிழவு (ஒரு தாள வாத்தியம்) உள்ளன. திருவாலத்தூர் கோயில் பழங்கால கேரள கட்டிடக் கலையின் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்ததாக
கருதப்படுகிறது. வெளிப்புற கல் சுவர் முழுமையடையாததாக தோன்றலாம், ஆனால் அது இயற்கையின் சீற்றத்தை பல முறை தாங்கியுள்ளது. உட்புற மண்டபத்தில் தேவி பாகவதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. மற்றொரு ஈர்ப்பு ஒரு பெரிய மிழவு (சாக்கியர் கூத்து மற்றும்
Read 9 tweets
#AkshayaTritiya2022 #அட்சயதிரிதியை2022
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இந்நாளை பற்றி பலரும் தெரிந்து கொள்ளவில்லை. அட்சய திருதியை குறித்து 60 விஷயங்களை இங்கு காண்போம். அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை, பெருமைகளை பவிஷ்யோத்தர புராணம்
விவரிக்கிறது. அட்சய திருதியை எனும் அற்புத நாள் சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாள், ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய உன்னத நாளாகும். அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி வருகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் #கிருதயுகம்
பிறந்தது.
2. #கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் #பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் #மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியை #ஐஸ்வர்யங்களை அள்ளி தரும்
Read 32 tweets
#ராம்நாமி_பழங்குடியினர்

"ஆச்சரியங்கள் நிறைந்த இந்தியாவின் தனித்துவமான பழங்குடியினர் " 😊

மறுக்கப்பட்ட ஆலய பிரவேச உரிமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் அறப்போராட்டத்தின் கதை ..!🙏

#Thread #இழை Image
🔥"Kill them with your Success
& Burry them with your Smile..!"🔥

என 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிக்க சாதியினரை அகிம்சையால் அலற விட்ட ராமபிரானின்
"உண்மையான" ( மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்கிறேன் உண்மையான) பக்தர்கள்..!😂
#வரலாறு

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ராம்நாமி என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் மக்கள் தொகை ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை என மதிப்பிடப்படுகிறது..!😊
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!