Discover and read the best of Twitter Threads about #பாஜக

Most recents (24)

#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை..

தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். #இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்..

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி.. Image
#டெல்லி. #வங்காளம் #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்

#சாதுக்களுக்கும்..சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்
எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்..என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு.அதாவது

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே

எதையும் எதிர்பார்க்க முடியும்

#அசாத்திய நம்பிக்கையும் சில சமயங்களில் ஆபத்தை தரும்.
Read 9 tweets
*#பாஜக தோற்கவில்லை #காங்கிரசும் வெற்றி பெறவில்லை......*

*தோற்றது #இந்து மதமும் தேசியத்தை விரும்பும் மக்களும்... தான்..*

உண்மையாக வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள். *#இஸ்லாமியமும் #கிறிஸ்தவமும்.....*

ஒரு #வாக்குகள் கூட சிந்தாமல் சிதறாமல் மூடர்கள் கூட்டத்தை நோக்கி........
*#டெல்லி.... #வங்காளம்.... #தமிழ்நாடு வரிசையில் #கர்நாடகம்.......*

#சாதுக்களுக்கும்....சாதுவான #பசுகளுக்கும் இனி பாதுகாப்பு இல்லை......

#சிங்கம் சோர்வடைந்தால்... #கழுதையும் கருத்து கூற வருமாம்.......

கழுதைகள் #கட்டுக்கோப்பாக இருக்கின்றன.......

ஆனால் கட்டுக்கோப்போடு இருக்க
வேண்டியவர்கள் #கலைந்து கிடக்கின்றார்கள்..

எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தோம்.....என்ற பாதையின் வழி தவறினால் பதவி பறிபோய்விடும் என மாநிலத்தை ஆளும் #முதல்வருக்கு......அதாவது...

பாஜக ஆளும் மாநில தலைமைகள் மீது மத்திய தலைமை கடுமையாக நடந்து கொண்டால் மட்டுமே........

எதையும் எதிர்பார்க்க
Read 9 tweets
இந்திய மக்களை பழமை வாத சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் சூழ்ந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டை முற்போக்கு சிந்தனையில் பயணிக்க செய்த சித்தாந்தமே திராவிடம்.

அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் இன்றளவும் Image
தலைசிறந்து விளங்குகிறது.

இதன் உச்சமாக உதித்தது தான் நம் முதலமைச்சர் தளபதி கட்டமைத்துள்ள #திராவிடமாடல் ஆட்சி.

இதன் மூலம் தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பது மக்கள் அறிந்த உண்மை.

ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத #பாஜக, பல்வேறு வகையிலும் சித்து
வேலைகளை செய்து வருகிறது.

ஆளுநரை பயன்படுத்தி சனாதன சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனினும் அந்த முயற்சிகள் எள்ளளவும் பலிக்காததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் கொள்கை, காலாவதியான கொள்கை என்றும் அதை புதுப்பிக்க முயற்சி
Read 9 tweets
அன்பு உடன்பிறப்புகளே.........

இந்த பதிவை #முழுமையாகபடித்து முடிந்தவரை #பகிருங்கள். பாஜக அரசின்
போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களிடம் #முகநூலில் கருத்து #சன்டை போட #தேவையில்லை. சொன்னாலும் அவர்கள் போலி வரலாற்றையே கையிலெடுப்பர்.நாம் #மக்களிடம் இந்த #கேள்விகளை
#வைப்போம்...பதிலை அவர்கள் #தேர்தல் வாக்குகள் #மூலம் திருப்பி #தரட்டுமே....

இந்த பாஜக அரசு...

#எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

#ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? பாஜக மீது கேள்வி கேட்கும் #நீதிபதிகளின் மீது மட்டுமே
#கற்பழிப்பு புகார்களும் #கொலைமிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?

#மோடியை பிரமோட் செய்ய பயன்படுத்தப்பட்ட #பத்தாயிரம்கோடி பணம் யாருடையது?

அத்தனை #ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் #பரிசுத்தமாவது எப்படி?

#எதிர்க்கட்சிகள் பாஜக
Read 15 tweets
#BanRSS
Why we Ban RSS?
#TamilNadu State govt denies permission for RSS rallies across Tamil Nadu on Gandhi Jayanti Oct 2...
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#TamilNadu police rejects permission for RSS route march
Because its #தமிழ்நாடு
#DMK
#MKStalin
#RSSRally
#BanRSS ImageImage
Read 5 tweets
நடிக்காதிங்க மிஸ்டர் @annamalai_k This thread will expose BJP Annamalai and his party cadres atrocities 👇🏽1/10
"தூக்கி போட்டு அடிப்பேன் என செந்தில் பாலாஜியை மிரட்டிய அண்ணாமலை... பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு!
@annamalai_k. 2/10
"வாயால சொல்லிட்டு நீங்க கிளம்பிடுவீங்க சார்" என்று கேள்வி கேட்ட பெண்களை மிரட்டும் தோணியில் பேசிய #பாஜக சட்டமன்ற உறுப்பினரும், #புதுச்சேரி சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அடாவடி! 3/10
Read 10 tweets
கடந்த 50-60 ஆண்டுகளாக, மதரஸாக்களில் படிக்கும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆனால் இந்த குழந்தைகளின் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க உத்தரகாண்ட் அரசு கூறியவுடன், 1,95,360 குழந்தைகள் உடனடியாக காணாமல் போயினர். எப்படி? இதுவரை,
இந்த இல்லாத மாணவர்களின் பெயரில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14.5 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையை, உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே அரசாங்கம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெறும் 2 கோடியாக இந்த உதவித் தொகை குறைந்துள்ளது. கடந்த 50-60 வருடங்களாக நாடு முழுவதும் நடந்து வரும் ஊழலின் அளவை
நினைத்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு பணத்தை கொள்ளையடித்து வந்ததும், கமிஷன் பணம் மதர்சாக்களின் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை பங்கு போடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாஜக வந்தவுடனே கண்டுபிடித்தது. இங்கு பல மதரஸாக்கள் காகிதத்தில் மட்டுமே இயங்கின.
Read 7 tweets
சாய்பாபா இந்து கடவுள் கிடையாது..

#சாய்பாபா என்பது நம் பாரம்பரிய வழிபாட்டு முறை கிடையாது..
இந்துக்களை அவர்களின் பாரம்பரிய முருகன் சிவன் பெருமாள் வழிபாட்டு முறையிலிருந்து சிறுக சிறுக நகர்த்தி சாந்மியா என்ற இஸ்லாமியரை வழிபட வைப்பதே இவர்கள் இலக்கு.
@BJP4TamilNadu @BJP4India
பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உடைய நமது முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் கேட்க நாதியற்று கிடக்கும் போது தமிழ்நாட்டில் இவ்வுளவு சாய்பாபா கோயில்கள் புற்றீசலாக முளைக்கிறதே ! இதன் சூழ்ச்சி புரியவில்லையா ?

முகலாய மன்னன் அவுரங்கஜிபின் கூலிப்படை தளபதியாக இருந்தவன் (2)
ஃபக்ருதின் பிண்டாரி. இவன் மகன் #சாந்த்மியா. இந்த சாந்த்மியா தான் நம் அனைவராலும் அறியப்படும் #_சாய்பாபா !

சாய்பாபாவுக்காக கட்டப்படுவது கோயில்களே கிடையாது. அது ஒரு வசூல் வணிகம்.
Read 11 tweets
#பாஜக கூட்டணி சார்பில் #ஜனாதிபதி வேட்பாளராக #திரௌபதி_முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் 1958-ம் ஆண்டு, ஜூன் 20 பிறந்தார். இவர் தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு.
இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்து விட்டது இவர்
தனிப்பட்ட வாழ்க்கையின் சோகம். மகளை ஆசிரியப்பணியின் சொற்ப வருமானத்தில் போராடி வளர்த்தார். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த இவர், ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசா மாநிலத்தின் சட்டப் பேரவையில் 2007 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற
Read 9 tweets
சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.

வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது. Image
பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.

அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?

முதலில் அவர் கூறியவை என்ன?
1.ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு - இது உண்மையல்ல.

2. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் பொய்யானவை.

3. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு இருப்பதில்லை. Image
Read 15 tweets
விவசாய மசோதா விலக்கம் குறித்து ஒரு பெரிய/முக்கிய
இன்றைய பஞ்சாப் ஒரு பெரும் அழிவின் விளிம்பில் உள்ளது. மீண்டும் தீவிரவாதமும், தனிநாடு கோரிக்கையும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய பஞ்சாப் எந்த நேரமும் வெடித்துச் சிதறக் கூடியதொரு எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையின் அடிநாதமே காங்கிரஸ் கட்சிதான். நேரு எவ்வாறு காஷ்மீரைப் பற்றியெரிய வைத்தாரோ அப்படியே பஞ்சாப், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைப் பற்றியெரிய, அங்கு தீவிரவாதம் வளர அடித்தளம் இட்டவர் அவரது மகளான இந்திரா காந்தியேதான். சொந்த அரசியல் காரணங்களுக்காக ஊர், பேர் தெரியாமலிருந்த
பிந்தரன்வாலேவை தூக்கிப் பிடித்து, அவன் மூலமாக பஞ்சாபில் தீவிரவாதம் வேரூன்ற விதை, விதைதவரும் இந்திராதான். இறுதியில் வினை விதைத்தவன் அதை அறுவடை செய்வானோ அதனையே இந்திராவும் செய்தார் என்பது வரலாறு. 1960-களில் இன்றைய பஞ்சாப் பகுதி அன்றைய ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Read 31 tweets
கோயில்களுக்குக் காணிக்கையாக வந்த 2000 கிலோ தங்கம் பயனின்றி உள்ளதாகவும் அவற்றை வைப்பு நிதியாக வைத்து அரசின் நிதிச் சுமையை குறைக்க ஸ்டாலின் திட்டம் போட்டுள்ளார். இது குறித்து #திமுக செய்தித் தொடர்பாளர் கண்ணதாசன் “கோயில் சொத்துகள் ஒரு காலத்தில் அந்தக் கோயில் மற்றும் அதைச் சார்ந்து
உள்ள ஊர் மக்களுக்குப் பயன் படுவதற்காகக் கொடுக்கப் படவைதான். அதன் ஒரு பகுதியாகத்தான் கோயில் நகைகள் மூலம் வருமானம் ஈட்ட எடுக்கப்பட்டுள்ள அரசின் முயற்சி. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோயில்களைச் சீரமைப்பதோடு மக்கள் நலத் திட்டங்களையும் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டின்
கோவில்களைச் சார்ந்து பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலகோடி வருமானம் வருகிறது. உண்டியல் மற்றும் இதர காணிக்கைகள் மூலம் ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இவற்றை நெறிப்படுத்தினால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் நிதிச் சுமையைச் சரி செய்ய முடிவதோடு
Read 16 tweets
33 நாட்கள்,

8 கட்டங்கள்,

1 பிரதமர்,

22 மத்திய மந்திரிகள்,

6 முதலமைச்சர்கள்,

3 மத்திய ஏஜென்சிகள் (CBI, ED, EC)

1 கோப்ரா (மிதுன்)

10,000 மத்திய ராணுவப்படை,

லட்சக்கணக்கில் RSS பயங்கரவாதிகள்,

அதைவிடவும் அதிகம் மோடியின் அடிமைகள்,

பணம் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது,
ஊடகங்கள் அனைத்தும் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டன,

ஒரு டசனுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள்,

294 மண்டலங்களிலும் மோடி விட்டெறிந்த பணக்கெட்டுகளுக்கு அடிமையாகிப்போன 600 க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள்,

சொந்தம் கட்சியிலிருந்து நேரம்பார்த்து BJP க்கு தாவிய
நயவஞ்சக தலைவர்கள்,

இதெல்லாம் போதாதென்று மோடி வகையறாக்களால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடிய வகுப்புவெறியும்,

V / S

ஹவாய் சப்பல் அணிந்த எளிமையின் மறு உருவமான ஒரு பெண் வீராங்கனை,
Read 4 tweets
@Nakkalites விமர்சனத்தை எப்போதுமே வரவேற்பவர் #கமல்ஹாசன் & #மக்கள்நீதிமய்யம் கட்சியினர். ஆனால், அந்த விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். நீங்கள் எத்தனை பொய் அவதூறு காணொளிகள் போடுவதற்கு நீங்கள் சொல்லும் பதில் சொல்கிறது, நீங்கள் யார் என்று! 1/
சிங்காரவேலன், சகலகலாவல்லவன் படத்தை பார்த்த நீங்கள், அதே கால கட்டத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தை பார்க்க தவறியதேன்! அதற்கு முன்பும் சரி பின்பும் சரி பல அரசியல் கருத்துக்களை தனது படங்கள் மூலமாக கொடுத்ததை பார்க்க தவறியதேன்! சத்யா வில் இறைஞர்களை எப்படி அரசியல் கட்சிகள் 2/
விலைக்கு வாங்குகின்றன என்பது. இந்தியனில் லஞ்சத்தின் கொடுமைகள் (ஜென்டில்மேன் & ஐயா படங்களை சாதி காரணமாக நடிக்க மறுத்தவர்), தேவர் மகனில் ஒரே சாதிக்குள் நடக்கும் வன்மத்தால் மக்கள் படும் அவதி, குருதிப்புனல் படத்தில் நக்சலைட் உருவாகும் விதம், அன்பே சிவம் படத்தில் கார்பரேட் 3/
Read 10 tweets
வணக்கம் திரு.எடப்பாடி பழனிச்சாமி ஐயா..

உங்க தாயார் பத்தி தவறா பேசிட்டாங்கன்னு குரல் தழுதழுக்க அழுது பேசியிருந்தீங்க. நிஜமாவே பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. தமிழக மக்கள் சார்பா உங்களுக்கு எங்களோட வருத்தங்களை தெரிவிச்சுக்குறேன். ஆ.ராசா அவர்களுக்கு கண்டனங்கள். இன்னைக்கு அவரும்

1/N
மன்னிப்பு கேட்டிருக்கார்ன்னு நினைக்குறேன்.

ஆனா, பல விஷயங்களுக்கு நீங்க வருத்தம் தெரிவிக்க வேண்டியிருக்கு, மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கே ஐயா... அதை எப்போ செய்ய போறீங்க?

'லேடியா, மோடியா'ன்னு கேட்டு ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த #பாஜக கூட கூட்டணி வெச்சீங்க... பதவியை காப்பாத்த,

2/N
கட்சியை அடகு வெச்சீங்க

எந்த நீட் தேர்வை கொண்டு வரமாட்டேன்னு ஜெயலலிதா சொன்னாங்களோ.. அதை கொண்டு வர காரணமா இருந்தீங்க. அனிதா உட்பட எத்தனையோ மாணவிகள் #நீட் தேர்வால தற்கொலை பண்ணப்போ, நீட்டை தடை பண்ணாம 'திமுக தான் நீட்டை கொண்டுவந்துச்சு'ன்னு எதிர்க்கட்சி மேல பழியை போட்டுட்டு

3/N
Read 8 tweets
கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கூட தமிழகத்திலும் சரி மற்ற மாநிலங்களிலும் சரி #பாஜக கணிசமான வாக்குகள் வாங்குகிறதே அந்த ரகசியம் என்ன? வேறு மத ஆண்களுக்கும் பெண்களுக்கும் புரியாத விஷயம். ஏன் நிறைய முஸ்லிம் ஆண்களுக்கே புரியாதது அது. பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய
பெண்கள் அனுபவித்து வந்த கொடுமை என்ன என்று பார்ப்போம். எந்த முஸ்லிம் வீட்டிலும் பார்த்தீர்களானால் குடும்பம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் வாழ்ந்து வருவார். 30 வயது 40 50 60 எந்த வயசிலும் இருப்பாங்க. இவர்கள் அந்த வீட்டில் உள்ள யாருக்காவது அக்கா முறையோ அத்தை முறையோ சித்தி பெரியம்மா
முறையோ பாட்டி முறையோ இருப்பாங்க. இவர்கள் தான் வசிக்கும் அந்த வீட்டில் முடிந்த வரையான வீட்டு வேலைகளை செய்து கொடுத்து தன் உறவுகளோடு உணவு பகிர்ந்து உண்டு அமைதியாக வாழ்ந்து வருவார்கள். குடும்பம் குழந்தைகள் இல்லாமல், அவர்களுடைய மனதிலே வெளியில் சொல்லமுடியாத தாங்கமுடியாத துயரம் வேதனை
Read 10 tweets
#மக்கள்நீதிமய்யம் 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு அடியெடுத்து வைக்கின்றது. 2018 முதல்-மார்ச் 2019 நிகழ்வுகள் கீழேஉள்ளது.இனிஅதற்கு பிறகானநிகழ்வுகளை பார்ப்போம்.
2018பாராளுமன்ற தேர்தலுக்கு 20நாட்களே இருந்த சூழலில் பரப்புரை செய்ய புறப்பட்டார் #கமல்ஹாசன் . சென்ற இடமெல்லாம்சிறப்பான 1/17 Image
வரவேற்பு. பரப்புரையில் மாநில மத்திய அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டினார். #பாஜக வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து பரப்புரையாற்றினார். பாஜக வின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாநில அரசின் டாஸ்மாக் கடுமையாக எதிர்த்தார். நடைபெற்ற தேர்தலில் 15லட்சத்திற்கும் அதிகமான 2/17
வாக்குகளை பெற்றார். ஒரு இடத்திலும் வெல்லவில்லையென்றாலும், மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்கள் ஆதரவிற்கு நன்றி கோரினார். #பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காஷ்மீர் மாநிலத்திற்கான ஆர்டிக்கிள்.370 பிரிவை நீக்கியது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.அமித்ஷா இந்தியைதிணிக்க 3/17
Read 17 tweets
#சீமான் vs #பாஜக

1. மலம் அள்ளுவது இழிவல்ல
செய்யும் தொழிலே தெய்வம்.
- #மோடி_ஜி

அப்ப நீ கொஞ்ச நாள் மலம்
அள்ளு, நான் மணியடிக்கிறேன்.
- #அண்ணன்_சீமான் (2008) 😂

2. நாட்டின் அமைதியை காக்க
பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்.
- #மோடி_ஜி

எப்டி? கோத்ரா ரயில் எரிப்பில்
அமைதியை - 1/11
காத்தீங்களே!
அப்டியா?
- #அண்ணன்_சீமான் (2014) 😂

3. பாஜக ஆட்சி அமைவதை
யாராலும் தடுக்க முடியாது.
- #H_ராஜா

நான் உயிரோட இருக்கும்வரை
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல.
- #அண்ணன்_சீமான் (2016) 😂

4. சீமானுக்கு நக்சலைட்டுகளிடம்
இருந்து ஆயுதங்கள் வருகிறது.
- #H_ராஜா - 2/11
அந்த நக்சலைட்டுக்கே ராஜாகிட்ட
இருந்துதான் ஆயுதம் போகுது.
அது ஒரு பைத்தியம்! (2018) 😂

5. சீமானுக்கும்,
திருமாவளவனுக்கும்,
வேர் எங்கிருக்குனே தெரியாது.
- #H_ராஜா

எங்களோட வேர் இங்கதான் ராஜா
இருக்கு, நாங்க இந்த மண்ணின்
பூர்வகுடி மக்கள், உன் வேரை
தேடிக் கண்டுபிடி... - 3/11
Read 12 tweets
#DMKisRSS
1. 1999-2004 வரை பாஜக கூட்டணியில் இருந்தது திமுக. அதற்கு முன்பு வரை பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. இந்த காலக்கட்டத்தில் தான் பாஜக இந்திய முழுவதும் வளர்ந்து. இதற்கு முக்கியமான காரணம் திமுக.
2.வாஜ்பாயை நல்ல மனிதர் என்று கூறினார் கருணாநிதி. குஜராத் கலவரத்தின் போது "முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் பிரச்சனை தான்" என்று கூறியவர் வாஜ்பாய்
கிருத்துவ பாதிரியார் எரிக்கப்படும் போது"இதற்கு மதமாற்றம் தான் காரணம்" என்று கூறினார்.
இவர் தான் கருணாநிதி கூறும் நல்ல மனிதர் #DMKisRSS
3. ஹெச் ராஜா வை எம்.எல்.ஏ ஆக்கியது திமுக தான்.

4. நல்லகண்ணுவை தோற்கடித்து சிபி ராதாகிருஷ்ணனை எம்.பி ஆக்கியதும் திமுக தான்.

5.கொயம்பத்தூர் கலவரத்தின் போது அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்தது திமுக தான்.
#DMKisRSS
Read 37 tweets
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காஷ்மீர்ல் ஆசிபா என்ற குழந்தையை கோவிலில் வைத்து வன்புணர்ந்து கொலை செய்தார்கள்.

அதற்கு பொங்கி எழுந்து போராடிய தமிழக தலித்திய பெரியாரிய கண்மணிகள்,

நாகையில் அதே போல கோவிலில் வைத்து 2 குழந்தைகளின் தாயை வன்புணர்ந்த குற்றத்திற்கு 2 வாரங்களாக கள்ள

1/3
மவுனம் சாதிக்கிறார்கள்.

காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு காரணம் #பாஜக என்றால், நாகை குற்றத்திற்கு காரணம் #விசிக இல்லையா?

கொடுத்த கடனை திரும்ப கேட்டால் கூட PCR வழக்கு போடும் அம்பேத்கார் பேரபிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்கு கட்ட பஞ்சாயத்து செய்வது ஏன்?
@thirumaofficial
@aloor_ShaNavas
2/3
ஏன் எந்த மகளிர், தலித்திய, பெரியாரிய அமைப்புகள் இதை கண்டிக்கவில்லை?

நவீனா எனும் அப்பாவி குழந்தையை கொன்றவனுக்கு ஆதரவாக விவாதம் நடத்திய ஊடகவாதிகள் ஏன் இதை செய்தியாக்கவில்லை?

எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் தான் #சுய_சாதி_வெறி

@senkodivck
@Sundara10269992
@news7tamil

3/3
Read 3 tweets
மாற்றுச் சக்தியாகுமா #மக்கள்நீதிமய்யம் என இன்று @DINAMANI ஒரு கட்டுரை கேள்விக்குறியுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் #காங்கிரஸ் #பாமக #பாஜக & #அமமுக ஆகிய கட்சிகளின் வாக்குச் சதவீதத்தோடு ஒப்பிட்டுள்ளது. இதுவே முதலி் தவறான ஒப்பீடு. முதல் மூன்று கட்சிகளும் #திமுக #அதிமுக என 1/4
முறையே கூட்டணியில் நின்றவை. #அமமுக ஏற்கனவே #அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பில் இருந்துவந்த கட்சி. சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி. எனவே, இவர்களோடு முதல் முறையாக, அதுவும் நேரடியாக பாராளுமன்ற தேர்தலில், தனித்து நின்ற கட்சியான @maiamofficial ஒப்பீடுவது சரியாகாது. மக்களை மட்டுமே 2/4
நம்பி ஊழல் கூட்டணிகளை எதிர்த்து தேர்தலில் நின்று மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சி @maiamofficial . பல இடங்களில் மூன்றாவது இடத்தையும், பல பூத்களில் முதலிடத்தையும் பெற்றது. அந்த நம்பிக்கையை மக்களிடம் தக்கவைத்துக் கொள்றளும் வகையில் @ikamalhaasan அவர்கள் மக்களின் ஒவ்வொரு 3/4
Read 4 tweets
புதுச்சேரியில் 5 சிறுமிங்க, 10-13 வயசுகுள்ள தான், கொத்தடிமையாக வைக்கபட்டு 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டிருக்கின்றனர்,
அதுல ஒரு 13 வயது சிறுமி கர்ப்பம், என்ன நடக்கின்றது என தெரியாமலே கர்ப்பமாயிருக்கின்றாள் அந்த சிறுமி.
ரூ. 3000 க்கு அந்த சிறுமிகளை கரும்பு தோட்டத்துக்கு கொத்தடிமையா வாங்கபட்டிருக்காங்க, யாரோ ஒரு புண்ணியவான் காவல்துறைக்கு தெரிவித்து அவர்கள் மீட்கபட்டு அரசு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இவர்களின் எதிர்காலம் என்ன? இந்த அனாதைகள் அரசு முகாமில் இருந்து வெளிவரும் பொழுது
எங்கே செல்வார்கள்? அவர்களுக்க்கான நீதி கிடைக்குமா? கிடைக்க விடுவார்களா?

இச்சிறுமிகள் #இருளர் எனும் மிக மிக பின் தங்கிய ஜாதி என்பதால் இக்கொடுமையினை எந்த முன்னிலை ஊடங்களும் செய்தி வெளியிட போவதுமில்லை விவாதிக்க போவதுமில்லை..

இதே மாதிரி சம்பவம் #பாஜக ஆளும் மாநிலத்தில்
Read 5 tweets
எந்த சட்டத்தை எல்லாம் திருட்டு அரசியல்வாதிகள் உதாசீன படுத்துகிறார்களோ, அதெல்லாம் மக்களுக்கு நல்ல சட்டமாக தான் இருக்கு.

காலகாலமாக #கிராமசபை புறக்கணிப்பு, இப்போ #லோக்ஆயுக்தா இருட்டடிப்பு. #திராவிட கட்சிகள் இப்படிதான் மக்கள் அதிகாரத்தை பறிப்பது.
ஆனால் மக்கள் கையில் அதிகாரத்தை சேர்க்கும் சட்டங்களை எல்லாம் வலிமைப்படுத்த நினைப்பது #மக்கள்நீதிமய்யம் மட்டுமே. #கிராமசபை விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். #மய்யம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து #லோக்ஆயுக்தா கையெழுத்தாக தான் இருக்கும் என்று @ikamalhaasan சொன்னதும் நினைவிருக்கலாம்.
இதிலிருந்து தெரியும், யார் மக்களுக்காக சிந்திக்கிறார்கள் என்று.

மற்றவர்களுக்கு ஆட்சி தரும் அதிகாரம் அவரவர்களை வலிமை படுத்திக்கொள்ள மட்டுமே. #திமுக #அதிமுக கட்சிகள் மட்டுமல்ல, ஆனானப்பட்ட #நாம்தமிழர் #பாஜக எல்லாம் இதே கும்பல் தான்.
Read 5 tweets
#கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி: மத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் $மத்தூர் #பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சிவா மற்றும் பாஜக பொருளாளர் கலையரசன்; தனி நபருக்கு அதிகபட்சமாக இத்தனைதான் தரவேண்டும் என்ற ஆணை இருக்கையில், பிளாக்கில் மொத்த , @BJP4TamilNadu #சரக்குசப்ளை_பாஜக 1/3
கொள்முதல் செய்து, நேரங்கடந்து மது வாங்க வரும் குடிமகன்களுக்கு, பாட்டிலுக்கு ரூ.50, 60 அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர்.

இது லோக்கலில் ஆளும் கட்சி #அதிமுக வினரின் துணையுடன் கமிசன் அடிப்படையில் நடந்து வருகிறது. #சரக்குசப்ளை_பாஜக 2/3
மதுக்கடையில் மொத்தமாக சரக்கு பெட்டிகளை வாங்கிச்செல்லும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக வை சேர்ந்த இவர்கள் உள்ளூரில் #கட்டப்பஞ்சாயத்து #ரவுடியிசம் என்று பொதுமக்களை தொந்தரவு செய்துவந்த வேளையில், கண்டுகொள்ளாமல் விட்ட #காவல்துறை யால் இப்போது மதுகடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். 3/3 ImageImageImageImage
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!