Discover and read the best of Twitter Threads about #பாதசேவை

Most recents (1)

#நற்சிந்தனை
பக்தியிலே 9 விதமான பக்தி பற்றி பேசுகிறான் பிரஹலாதன். "நீ படித்ததில் உத்தமமான விஷயம் எது?" என்று ஹிரண்யகசிபு கேட்டதற்கு அவன் மடியிலேயே உட்கார்ந்து கொண்டு சொன்னான் பிரஹலாதன்.

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதசேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் சக்யம்
ஆத்மநிவேதனம்
இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ்சே நவ லக்ஷணா
( ஶ்ரீமத் பாகவதம் ஸப்தம ஸ்கந்தம்)

1. இறைவனின் பெருமைகளைக் காதால் இடை விடாமல் கேட்பது #சிரவணம்
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து, தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

2. இறைவனின் பெருமைகளை வாயால் இடை விடாமல் பாடுவது #கீர்த்தனம்
சடகோகர் பாடிய பாடலால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும் மகாவிஷ்ணு முதல் கொண்டு. அதே போல சொல்வதில் சுகப்ரம்மம் மாதிரி சொன்னவர்கள் இல்லை.

3. நாவால் சப்தமாக இறை நாமத்தை
மனனம் செய்வது #ஸ்மரணம்
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும் பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

4. குறையாத
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!