Discover and read the best of Twitter Threads about #பாரதம்

Most recents (3)

#பாரதம்
#மகா_பாரதம்

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14 ஆம் நாள் போர் தொடங்க இருந்தது.

அதற்காக பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், போர்க்களம் புறப்பட்டுக் கொண்டி ருந்தனர்.
அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ கிருஷ்ணரும் அங்கே இருந்தார்.

அவரிடம் திரவுபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“கிருஷ்ணா..

நீ அனைத்தும் அறிந்தவன்.

உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன்.

இந்தப் போரில் வெற்றிபெறுபவனும் நீ..

வீழ்பவனும் நீயே..
எல்லாம் அறிந்த உன்னிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும்.

அது யாதெனில்..

இன்றையப் போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்.?”

அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன்,

“எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம் திரவுபதி.?
Read 23 tweets
ஷெலினெஸ்கி நேர்காணல்...

மேற்கத்திய நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களை எங்கள் நாட்டுபாதுகாப்புக்கு உபயோகப்படுத்துவோமே தவிர ருஷ்யாவை தாக்கும் உத்தேசமில்லை.

சமாதானத்துக்கு திரு புட்டினுடன் நேரடியாக பேச விருப்பம். Image
சமாதானம் இப்போது ரஷ்யா பிடித்து வைத்துள்ள பகுதிகள் அப்படியே இருக்கும் வகையில் ஒப்புக்கொள்ள முடியாது.

அணுஆயுத பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படமாட்டேன்.ரஷ்யாவும் அதற்க்குத் தப்பவேண்டுமல்லவா?

சமாதானத்துக்குத் தயார்..இந்தியா உக்ரேனின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் கொடுத்தால்.. Image
#பாரதம் த்தின் உத்திரவாதத்தை மூன்றுமுறை அழுத்தி கோரினார்.

உணர்ச்சிக்குவியலாக இருந்தது அவரது அவுட் பர்ஸ்ட்கள்.

ரஷ்யாவிற்க்கு தடை என்று சொல்லியபடியே இன்னும் எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள்.

நோஃபளை சோன் அறிவிக்க மறுத்த பலஹீன நேட்டோ Image
Read 6 tweets
#பிராமணர் யார்?

அவர்களின் நெறி / கடமை என்ன?

#பிராமணர் ஏன் வெறுக்கப்படுகின்றனர்?

எவரால் விரும்பப்படுகின்றனர்?

பெருவாரியான எதிர்ப்பு மேலோங்கியும்,

அவர்களால் எப்படி தழைக்க முடிகிறது?

காழ்ப்புணர்வைப் புறம் தள்ளி சற்று யதார்த்தமாய் ஆராய்வோம்.

👇👇👇. 🙌
பரந்து விரிந்த பரத கண்டம் மட்டுமே-

மனிதர் வாழ் உலகமாய் இருந்தது..

இன்று உலகின் பல்வேறு நாடுகள் ஆங்காங்கு தனித்தனி அரசுகளாய் இருந்தாலும்

#பரதன் எனும் அரசனால் ஆளப்பட்டதாக இருந்தபடியால் #பாரதம் என இத்திருநாடு அழைக்கப் பெற்றது..

முக்ய வகுப்புகளாய் பிராமண, சத்ரிய, வைச்ய, சூத்ர என.
#பிராமணர் வகுப்பினர் #மறை (#வேதம்) ஒதுவதை முக்யமாய்க் கொண்டதால் மறையவர்/வேதியர் எனவும் அழைக்கப்பட்டனர்..

வேதத்தின் குறியீடை அடிப்படையாய்க் கொண்ட அரசாட்சி, ஆயுத பிரயோகம், யாகம், வாகனத் தேர்ச்சி, சிற்பம், உலோகம், வானஸாஸ்திரம், தவம், யோகம், கணிதம் என பலவும் அறிந்து வைத்திருந்தனர் .
Read 15 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!